Browsing: செய்திகள்

DCvMI: தவறுகளைத் திருத்திக் கொண்ட மும்பையும்; `தப்பெல்லாம் தப்பே இல்ல' மோடில் டெல்லியும்!

`உங்களில் யார் மோசமான டி20 டீம்?’ என ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தினால் அதன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக இந்த சீசனின் டெல்லியையும் மும்பையையும் அனுப்பிவிடலாம். டெல்லி அணியின் பேட்டிங்கோ படுமோசம். இதுவரை 60 ஓவர்கள் முழுக்க ஆடி 447 ரன்கள். இப்போதெல்லாம் ஒரே டி20 போட்டியில் மொத்தமாய் இதைவிட அதிக ரன்கள் அடித்துவிடுகிறார்கள். மும்பை அணியோ பவுலிங்கில் சொதப்பல். இந்த சீசனில் 34 ஓவர்கள் வீசி மொத்தமே ஐந்து விக்கெட்கள்தான் எடுத்திருக்கிறது.ஒரு அணியின் கேப்டனோ ரன் எடுக்கவே…

இலங்கையில் 200 வருடங்களாக வசிப்பிட முகவரி இல்லாமல் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் – கள நிலவரம்

கட்டுரை தகவல்இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள். இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கோப்பி செய்கையை முன்னெடுக்கும் நோக்கில் 1823ம் ஆண்டு காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியில் தங்க வைக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் எல்லையில் காணப்படும் லூல்கந்துர தோட்டத்தில் 1867ம் ஆண்டு முதல்…

“காங்கிரஸின் சகவாசம் ஸ்டாலினின் அரசியல் சட்ட விசுவாசத்தை விழுங்கிவிட்டது!” – நாராயணன் திருப்பதி| TN BJP Vice President Narayanan thirupathy slams CM stalin on the bill withhold controversy row

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, `மசோதா நிறுத்திவைக்கப்பட்டாலே நிராகரிக்கப்பட்டதாகத்தான் அர்த்தம்’ எனக் கடந்த வாரம், ராஜ் பவனில் மாணவர்களிடம் கூறியிருந்தார். இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ஆளுநருக்கெதிராக சட்டமன்றத்தில் நேற்று காலை தனித் தீர்மானம் கொண்டுவந்தார். அதைத் தொடர்ந்து நேற்று மாலையே, அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.ஆன்லைன் ரம்மி: ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில துணைத்…

ஓரின சேர்க்கையாளர்களை எப்போதும் வாட்டும் ‘அந்த பயம்’ அவசியமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”நான் என் பார்ட்னருடன் வாழ்கிறேன். ஒரு நாள் கூட பயத்தின் நிழல் இல்லாமல் கழிந்ததில்லை. ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ‘அலிகர்’ என்ற திரைப்பத்தில் காட்டியது போல யாராவது வீட்டிற்குள் நுழையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. ஏழாண்டு சிறை தண்டனை கிடைப்பதான கனவுகூட எனக்கு வருவதுண்டு.”கடந்த 18 ஆண்டுகளாக மும்பையில் தனது துணையுடன் வசிக்கும் டாக்டர் பிரசாத் ராஜ் தாண்டேகர் கூறிய வார்த்தைகள் இவை.தனது துணையைப் பற்றி…

நர்மதை ஆற்றின் மேல் வலம் வந்த பெண்; தெய்வமாக வழிபட்ட மக்கள்! – நடந்தது என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் நர்மதை ஆற்றின் மேல் ஒரு வயதானப் பெண்மணி நடப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. `தில்வாரா காட் பகுதியில் நர்மதை மேல் நடந்து செல்லும் பெண்’ என்ற தலைப்புடன் வைரலான அந்த வீடியோவைத் தொடர்ந்து, ஆற்றின் மேல் நடந்து சென்ற பெண்ணைப் பார்ப்பதற்காக ஏராளமானோர் அந்தப் பகுதிக்கு விரையத் தொடங்கினர். நர்மதை ஆற்றிலிருந்து வெளிவந்ததால் அந்தப் பெண்ணை அனைவரும் `நர்மதை தாய்’ என அழைத்து, அவரிடம் ஆசிபெற்றனர்.#जबलपुर में नर्मदा नदी के पानी…

கல்வி ஆலோசனை: பிளஸ் 2 மாணவர்கள் எந்த படிப்பில் சேரலாம்? AI தொழில்நுட்பத்தை தேர்வு செய்து படிக்கலாமா?

பட மூலாதாரம், Getty Images11 ஏப்ரல் 2023, 02:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்இந்தியா முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், உயர்கல்வியில் எந்த படிப்பில் சேரலாம் என பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் விவாதித்து வருகின்றனர்.இந்தியாவில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு அடுத்து பொறியியல் படிப்புகளில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் ஒரு டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆவதை விரும்புகிறார்கள்.அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொறியியல் துறையில் உயர்கல்வி…

`என்னை வில்லி போல சித்திரிக்க வேண்டாம்’ – பவன் கல்யாண் ரசிகர்களை கண்டித்த முன்னாள் மனைவி ரேணு |Pawan Kalyan’s ex-wife Renu rebukes his fans

தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் கடந்த 2009-ம் ஆண்டு நடிகையும் திரைப்பட இயக்குநருமான ரேணு தேசாயை திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2012-ல் இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இவர்கள் ‘பத்ரி’, ’ஜானி’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் பவன் கல்யாணின் ரசிகர்கள் தன்னை வில்லி போல நடத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார் ரேணு. கடந்த சனிக்கிழமை தன் மகன் அகிராவின் 19-வது பிறந்த நாளில் ஒரு வீடியோவை வெளியிட்டு, அதில் தன் மகனுக்கு…

கோலியின் அசத்தல் தொடக்கம், டுப்ளெஸ்ஸியின் சரவெடி – பட்டாசாக வெடித்த பெங்களூரு 'கே.ஜி.எஃப்'

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு, லக்னெள அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லக்னோ அணி இந்தப் போட்டியில், மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோரை ஆடும் லெவனில் களமிறக்கியது. Source link

`43 ஆண்டுகளில் நான் பார்த்திடாத அதிசயம்' – ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பாராட்டிய பயிற்சியாளர்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்று இருந்தபோது 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெறச் செய்ததோடு பல சாதனைகளையும் படைத்திருக்கிறார் ரிங்கு சிங்.Rinku Singh | ரிங்கு சிங்ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து போட்டியை ஜெயித்துக்கொடுத்த ரிங்கு சிங்கிற்கு பலரும் தங்களது…

ஜெருசலேம் அல்-அக்ஸா மசூதியில் யூதர்கள் ஆட்டை பலியிட விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், AFPகட்டுரை தகவல்எழுதியவர், மார்க் ஷேபதவி, பிபிசி உலக சேவை10 ஏப்ரல் 2023, 06:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதிக்குள் ஆட்டைப் பலியிட முயற்சி செய்ததாக ஒருவரை இஸ்ரேலிய காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மசூதியை யூத அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்குமாறு பாலஸ்தீனியர்களிடம் ஹமாஸ் வேண்டுகோள் விடுத்தது.சர்ச்சைக்குரிய அல்-அக்ஸா மசூதிக்குள் ஆடு ஒன்றை பலியிட யூத அடிப்படைவாதிகள் தயாராகிவந்ததாக காஸாவில் உள்ள இந்த பாலஸ்தீனிய அமைப்பு தெரிவித்தது. யூதர்கள்…

1 362 363 364 365 366 530