Browsing: செய்திகள்

IPL 2022 CSK vs KKR Dhoni or Shreyas Iyer – CSK playing XI KKR playing XI, ஐபிஎல் 2022 சிஎஸ்கே – கேகேஆர் அனுபவ தோனியா? ஸ்ரெயஸ் அய்யரின் இளம் மூளையா?- வெற்றி யாருக்கு?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் போட்டியில் அனுபவ சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி ஷ்ரேயஸ் அய்யர் கேப்டன்சியில் புதுமுக அணியாக தெரிகிறது. வெங்கடேஷ் அய்யர், சுனில் நரைன், பாட் கமின்ஸ், நிதிஷ் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி, தவிர மற்ற சில வீரர்கள் இந்த உரிமையாளர் அணிக்கு புதியவர்களே.சிஎஸ்கே அணிக்கும் மொயீன் அலி, தீபக் சாஹர் இல்லாததால் பெரிய பின்னடைவுதான். தோனியின் பேட்டிங் ஒரு சுமைதான், ஆனால் கேப்டன்சி ஒரு பெரிய அதிர்ஷ்டம்.…

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் கொலை வழக்கில் கார் டிரைவர் உள்பட 2 பேர் கைது

அமராவதி: சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை படுகொலை செய்து மூட்டை மூட்டையாக நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருந்த கார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் டங்குடூர் சுங்கச்சாவடியில் பிடிபட்ட ஓட்டுநர் லால் கிருஷ்ணா, ரவி ஆகியோரிடம் இருந்து 50 கிலோ தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

Car Design Workshop: உங்கள் பிள்ளைகளுக்கு கார்கள் மீது ஆர்வமா? இந்தப் பயிலரங்கம் அவர்களுக்குத்தான்! | Motor Vikatan to conduct 2 days Car Design Workshop for school students

ஆம். அவர்களுக்கு இருக்கும் கார்/பைக் பற்றிய ஆர்வத்தைச் சரியாக மடைமாற்றினால் அவர்களின் பார்வை ஆட்டோமொபைல் பொறியியல் பக்கம் திரும்பும். கார் மற்றும் பைக் டிசைனிங் குறித்து அவர்களுக்குள் மேலும் பல கேள்விகள் துளிர்க்க வைக்கும். கலா ரசனையும், கற்பனை திறனும், பொறியியல் அறிவும் கைகோத்து செயல்படும் இந்தத் துறை மிக மிக அரிதான ஒரு துறை. இந்தத் துறையில் வல்லுனர்கள் மிக மிகக் குறைவு. அதனால் உலகம் எங்கும் இந்தத் துறையில் பணியாற்றக்கூடியவர்களுக்கு தேவை அதிகம். ஊதியமும்…

யுக்ரேன் – ரஷ்யா போர்க்கள நிலவரம்: 15 சமீபத்திய தகவல்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, மேரியோபோல் நகரில் இருந்து இரண்டு பேருந்துகளில் வெளியேற்றப்பட்டவர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.ரஷ்யா உடனான அமைதி உடன்படிக்கை என்பது போருக்கு முந்தைய நிலைகளுக்கே ரஷ்ய துருப்புகள் திரும்புவதைப் பொருத்தே அமையும் என்று யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கி வெள்ளியன்று தெரிவித்தார்.யுக்ரேன் – ரஷ்யா இடையிலான போரில் சனிக்கிழமை நடந்த முக்கியத் தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழ்.1. சனியன்று வடக்கு யுக்ரேனில் ரஷ்ய எல்லையை ஒட்டி அமைந்துள்ள…

பழங்கால நாணயங்கள் சிறப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு எடுத்துரைத்த துப்புரவு பணியாளர்..

Kallakkurichi District : இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து கற்காசுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட நாணயங்களை உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக வைத்துள்ளார். Source link

இந்த ஆண்டு 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை தகவல்

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு கொலை, நில அபகரிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குள் குற்றங்கள் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ம.பி: சிக்கவைக்கப்பட்ட பழங்குடியின மருத்துவ மாணவர்… 13 ஆண்டுகளுக்கு பின் விடுதலை – நடந்தது என்ன?

குற்றம்சாட்டப்பட்ட சந்திரேஷ் மார்ஸ்கோல், கடந்த 2008-ம் ஆண்டு போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது காதலியைக் கொன்று அவரின் உடலை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பச்மாரியில் வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் செப்டம்பர் 25, 2008 அன்று கைது செய்யப்பட்டார்.காவல்துறைஇந்த வழக்கு விசாரணையில், ஆகஸ்ட் 20, 2008 அன்று, டாக்டர் ஹேமந்த் வர்மா என்பவரின் சாட்சியத்தில், “குற்றம்சாட்டப்பட்ட மார்ஸ்கோல் தனது காரை எடுத்துச் சென்றார்,…

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு ஆட்சி சாதனையா, சாதாரணமா?

முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ்3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் தி.மு.க. கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக 159 இடங்களையும் தி.மு.க. மட்டும் 133 இடங்களையும் கைப்பற்றின. மே 7ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.…

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா,எஸ்.சௌந்தர் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக  என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிபணியிடங்கள் எண்ணிக்கையை நிரப்பும் வகையில் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆறு பேரில் என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று…

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இடஒதுக்கீட்டை திரும்ப பெற்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரியும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வழக்கு தொடர்ந்திருந்தார். Source link

1 350 351 352 353 354 357