Browsing: செய்திகள்

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் மின் கசிவு காரணமாக 3 கடைகளில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் ஒன்றாக நடத்தப்பட்ட வந்த துரித உணவகம், பங்க் கடை, பழரச கடைகளிலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. Source link

“வெளியுறவுத்துறையின் ஏ,பி,சி,டி கூட தெரியாது; ஆனால்…” – ராகுல் காந்தியை சாடிய பாஜக |BJP’s spokesperson Gaurav Bhatia says, Rahul Gandhi does not even know the A, B, C, D of foreign affairs

காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற `ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ எனும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். இந்த மாநாட்டில் பா.ஜ.க-வை தாக்கி பேசிய ராகுல்காந்தி, “இந்தியா இப்போதைக்கு நல்ல இடத்தில் இல்லை. நாடு முழுவதும் பா.ஜ.க மண்ணெண்ணெயை ஊற்றி வைத்திருக்கிறது” என்றும், ரஷ்யா-உக்ரைன் குறித்துப் பேசுகையில், “தயவு செய்து இரண்டையும் பாருங்கள், உக்ரைனில் என்ன நடக்கிறது , லடாக்கில் என்ன நடக்கிறது?” என்று கூறியிருந்தார்.ராகுல்காந்திராகுலின் இத்தகைய பேச்சுக்கு, பா.ஜ.க-வின்…

எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? – ‘சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்’

அஷ்ஃபாக்பிபிசி தமிழ்41 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், BCCI/IPLபடக்குறிப்பு, எம்.எஸ்.தோனிசென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக 2023 ஐபிஎல் சீசனிலும் தொடர்வேன் என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனிநடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்விகளோடு வெளியேறினாலும் அடுத்த ஆண்டிலும் கேப்டனாக தொடர்வேன் என தோனி அறிவித்திருப்பது பேசு பொருளாகி வருகிறதுராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, “சென்னையில் விளையாடாமலேயே ரசிகர்களுக்கு நன்றி சொல்வது நியாயமானது அல்ல. அடுத்த ஆண்டு…

Pan india blockbuster rrr movie released in ott Netflix zee5 from today

உலக அளவில் மெகா ஹிட்டான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் சாதனை படைக்கும் என சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.இந்திய சினிமாவில் தரம்வாய்ந்த படைப்புகளை இயக்குனர் ராஜமவுலி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன.குறிப்பாக பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல்…

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணி வீரர் மொயின் அணி 93 ரன்களை அடித்தார். Source link

உயிரிழந்த பட்டியல் சமூகப்பெண்; அடக்கம் செய்ய இடமின்றி தவிப்பு – ஊரின் ஓடையோரம் எரிக்கப்பட்ட சோகம்! | Kotiyampoondi sc people are suffering due to a lack of permanent cremation place

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ளது கொட்டியாம்பூண்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 8 பட்டியல் சமூக குடும்பங்களும், 500-க்கும் மேற்பட்ட மாற்று சமூக மக்களும் வசித்து வருகின்றனர். இந்த ஊரில், பட்டியல் சமூக மக்களுக்காக நிலையான சுடுகாடு ஏதுமில்லாமல்… ஓடை, ஏரி, குளம் போன்ற பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். ஆகவே, தங்கள் சமூகத்திற்கு தனியாக சுடுகாடு அமைத்துத்தர வேண்டும் என்று விக்கிரவாண்டி வட்டாட்சியர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பல…

நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனை

நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனைஉலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலங்கானா வீராங்கனை நிகத் ஜரீன் வென்றார். சீனியர் பிரிவில் உலக சாம்பியனான அவர், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு பெண் என்ற சாதனையை படைத்தார். அவர் குறித்த காணொளி: Source link

முதலமைச்சருக்காக திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்தி கடன் செலுத்திய 108 தொண்டர்கள்!!

இரண்டாம் ஆண்டாக அவர் வரும் மார்ச் மாதம் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகி வருகிறார். Source link

கொரோனாவுக்கு உலக அளவில் 6,296,913 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,296,913 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 525,531,201 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 495,266,400 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,462 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

“உட்கட்சியிலும் ஜனநாயகம் பேணப்படும் ஒரே கட்சி பாஜக மட்டுமே!” – ஜே.பி.நட்டா | The BJP is the only party where internal democracy is maintained says J P Nadda

இன்று, `ஜனநாயக ஆட்சிக்கு குடும்ப அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல்’ எனும் கருத்தரங்கில் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குடும்ப அரசியல் கட்சிகள், ஒரு நபரின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இத்தகைய கட்சிகளுக்கு சித்தாந்தம் கிடையாது. மேலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானவை.பிறப்பின் அடிப்படையிலான எந்தவொரு பாகுபாட்டையும் அரசியலமைப்பு தடைசெய்கிறது. ஆனால், இந்த குடும்ப அரசியல் கட்சிகளில் தலைமை என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மற்றவை புறக்கணிக்கப்படுகின்றன. தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த மாநிலக் கட்சிகளின் விருப்பத்துக்கு…

1 345 346 347 348 349 358