Browsing: செய்திகள்

ரூ.457 கோடி சொத்துகள் முடக்கம் – லாட்டரி மார்ட்டினின் பின்னணி!

லாட்டரி விற்பனையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கியப் பங்கு வகித்துவருகிறார். 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 2009 – 2010-ம் ஆண்டு காலகட்டத்தில் சிக்கிம் மாநில லாட்டரி விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், அந்த வருவாயை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மாற்றி முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறையினர் சட்டவிரோத…

நிதி மேலாண்மை – ஓய்வு பெற்ற பிறகு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய முதலீடுகள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்தனிப்பட்ட நிதி மேலாண்மையில் அவசியம் கவனிக்க வேண்டியது ஓய்வூதிய திட்டமிடல் ஆகும்.மக்கள்தொகை குறிப்பு முகமையின் கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போதைய இந்திய மக்கள்தொகையில் 6 சதவீதம் பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.2050ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை, 14 சதவீதத்தை எட்டும்.மக்கள்தொகையின்படி, அடுத்த 30 ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதை எட்டுபவர்களின் எண்ணிக்கை சுமார் 14 கோடி அதிகரிக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.ஆனால் அவர்களில் பெரும்பாலானோருக்கு ஓய்வூதிய வசதி ஏதுமில்லை. இப்போது பணியில்…

ஈரோடு: மின் கசிவு… ஷட்டரில் பாய்ந்த மின்சாரம் – கடையைத் திறந்த மாணவருக்கு நேர்ந்த சோகம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவரின் மகன் பிரவீன் (14). கொடிவேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், வடக்கு பேட்டை பகுதியில் உள்ள தந்தையின் மளிகைக் கடைக்குச் சென்று அவருக்கு பிரவீன் உதவி செய்து வந்தார். வழக்கம்போல் திங்கள்கிழமை காலை பிரவீன் மளிகைக் கடையை திறந்துள்ளார். அப்போது, மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இது தெரியாத பிரவீன்…

டிஎன்ஏ பரிசோதனை மூலம் 30 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட சீரியர் கில்லர் – எப்படி முடிந்தது?

கட்டுரை தகவல்16 வயது நிரம்பிய 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த தொடர் கொலைகளில் ஈடுபட்ட நபரை போலீசார் எப்படி பிடித்தனர் என்பதே தற்போது பிபிசி வெளியிட்டுள்ள குறுந்தொடரின் கதையாகும். ‘சனிக்கிழமையின் இரவு கொலைகாரன்’ என்ற அந்த நபரை அடையாளம் காணவே முடியாது என ஏராளமானோர் நினைத்திருந்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கொலைகாரனை காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்தனர். அந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க இரண்டு டிஎன்ஏ சோதனைகள்…

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்; வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றிய டிஜிபி!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஒன்றியத்திலுள்ள ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த மார்ச் 11-ம் தேதி அருகிலுள்ள வயலில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில், மாலை வரை அவர் வீடு திரும்பாததால், அவருடைய கணவர் வயலுக்குச் சென்று பார்த்தபோது, சீமைக்கருவேல மரக்காட்டுக்கு அருகிலிருந்த சிறு வாய்க்காலில் அந்தப் பெண் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஜேடர்பாளையம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். அதன்பிறகு, ஸ்பாட்டுக்கு வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு அந்த…

கர்நாடக தேர்தல் முடிவுகள்: எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் அச்சாணி ஆகுமா காங்கிரஸ்?

கட்டுரை தகவல்கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ‘இது வெறுப்புணர்வுக்கு எதிரான அன்பின் வெற்றி’ என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.கர்நாடக தேர்தல் வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். தலைவர்கள் ஊடக கேமராக்களுக்கு முன்னால் சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றியின் உற்சாகத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அலுவலகத்தில் பார்க்க முடிகிறது.கர்நாடகாவில் அமோக வெற்றியை நோக்கி நகர்ந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, 2024ல் ராகுல் காந்தி…

அரசு அலுவலகத்தில் நடந்த அகோரி பூஜை… எஸ்.பி அலுவலகத்தில் புகார்..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் நிர்வாண அகோரியை அழைத்து வந்து அரசு அலுவலகத்தில் பூஜை நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க திவிக வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சியில் ஆண் பெண் இருபாலரும் பணிபுரிந்து வரக்கூடிய சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கேயம் நகராட்சி அரசு அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது.இதுதொடர்பாக திராவிடர் விடுதலை கழகத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், “பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பொதுமக்கள் கூடும் இடத்தில்…

Dhoni: "எல்லாருக்கும் நன்றி, மீண்டும் சந்திப்போம்!" தோனியின் பேச்சும் சி.எஸ்.கே-வின் நன்றி விழாவும்!

சேப்பாக்கத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. கொல்கத்தா அணி சார்பில் கேப்டன் நிதிஷ் ராணாவும் ரிங்கு சிங்கும் சிறப்பாக ஆடியிருந்தனர். ரிங்கு சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணங்கள் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி பேசியிருந்தார். தோனி பேசுவதற்காக மைக் முன் வந்து நிற்க, ரசிகர்களின் ஆர்ப்பரிப்பில் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்வியே தோனிக்கு கேட்கவில்லை. இதனால் ஸ்பீக்கர்…

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு, தனிப்படை அமைத்த ஐஜி – என்ன நடக்கிறது?

3 மணி நேரங்களுக்கு முன்னர்மரக்காணத்தில் நேற்று கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலன் பாதிக்கப்பட்ட 27 பேர், மரக்காணம், முண்டியம்பாக்கம், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் நேற்று அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்றதாகவும், அதை சங்கர், சுரேஷ், தரணிவேல், மண்ணாங்கட்டி, ராமமூர்த்தி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி…

RR v RCB `மழை வந்துரும் நாங்க வீட்டுக்குப் போறோம்!’; `ஈ சாலா கப் நமதே!’ டைட்டிலைப் பெற்ற ராஜஸ்தான்!|IPL 2023: RR v RCB Match Report

சென்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ரன்ரேட்டை அதிகப்படுத்திய ராஜஸ்தான் இன்றைய ஆட்டத்தில் படுமோசமான ஆட்டத்தை விளையாடியிருக்கிறது. முக்கியமான ஆட்டத்தைப் பொறுப்புணர்வுடன் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது ஆர்.சி.பி. ராஜஸ்தான் அணி வீரர் ஹெட்மயர்டாஸை வென்ற ஆர்.சி.பி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி, பாப் டூ பிளசிஸ் களமிறங்கினர். பவர்பிளே முடிந்த பிறகு கோலி ஆசிப் பந்தில் அவுட்டாக, அதன் பிறகு இந்த சீசனில் நல்ல பார்மில் விளையாடி வரும் டூ ப்ளசிஸ் மற்றும்…

1 346 347 348 349 350 530