பாகிஸ்தான்: அரண்மனை போன்ற வீட்டில் மயிலை மட்டும் அந்த நபர் எடுத்துச் சென்றது ஏன்?
பட மூலாதாரம், SOCIAL MEDIA கட்டுரை தகவல்அந்த நபர் நினைத்திருதால் பாகிஸ்தானின் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டின் எந்த மதிப்புமிக்க பொருளையும் எடுத்துச் சென்றிருக்கலாம். சுவரில் இருந்த கடிகாரம், கூரையில் தொங்கிக்கொண்டிருக்கும் சரவிளக்கு அல்லது சமையலறையில் இருக்கும் டின்னர் செட் என எதை வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உணவுகளைகூட எடுத்திருக்கலாம்.சோபாவின் டிசைனர் குஷன்கள், சுவர்களில் மாட்டப்பட்டுள்ள விலையுயர்ந்த ஓவியங்கள் அல்லது அலங்கார துப்பாக்கிகள் ஆகியவற்றையும் எடுத்திருக்கலாம்.பணம், விலையுயர்ந்த வாசனை திரவியங்கள், பூ ஜாடிகள், க்ரிஸ்டல் ஆஷ்…









