Browsing: ஆரோக்கியம் | Health

மீனாட்சி மிஷன்:உடல்நல இடர்களை அறியாமலேயே தீவிர உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் | Meenakshi Mission: Exercising vigorously without knowing the personal health it can affect heart health!

இதயவியல் துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். N. கணேசன், அதிகரித்து வரும் இடர் அம்சங்கள் பற்றி பேசுகையில், மனஅழுத்தமும் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் பல்வேறு விஷயங்களும், சமூக நலவாழ்வில் குறைபாடுகள் இருக்கும்போது இதய ஆரோக்கியத்தின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டார்.  இப்போதைய நவீன காலத்தில், தனிமை , குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுடன் மகிழ்ச்சியற்ற உறவுகள் ஆகியவை சமூக நலவாழ்வை பாதிக்கும் அம்சங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.  “கடந்த காலத்தில், போதுமான…

ACC: இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அப்போலோ கேன்சர் சென்டர்| Apollo Cancer Centres’ Legacy, Beyond and Shaping the Future of Cancer Care in India

வழக்கமான சிகிச்சை உத்திகளோடு ஒப்பிடுகையில், அதிக துல்லியமான, பயனளிக்கும் சிகிச்சையை வழங்கவும் மிக மிக குறைவான பக்க  விளைவுகள் என்ற கூடுதல் ஆதாயத்தை தரவும் சிகிச்சையையும், நோயறிதல் செயல்பாட்டையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு புரட்சிகர அணுகுமுறையான Theranostics என்பதை புற்றுநோய் சிகிச்சை செயல்முறைகளில் திறம்பட இணைந்திருப்பதிலும் ACC நம் நாட்டில் முதன்மை வகிக்கிறது.  சிகிச்சையில் உயர்தரம் மற்றும் புத்தாக்கத்தின் மீது கொண்டிருக்கும் இதன் உறுதிக்கு எடுத்துக்காட்டாக 1993-ம் ஆண்டில், இந்தியாவில் கோபால்ட் தெரபியை முதன் முறையாக ACC, சென்னை…

Doctor Vikatan: அதிர்ச்சியான சம்பவங்களைப் பார்த்தால் மயக்கமும் நடுக்கமும்… விடுபட வழிகள் உண்டா?

எனக்கு வயது 30. விபத்துகளைப் பார்க்கும்போதும் துக்ககரமான விஷயங்களைக் கேட்கும்போதும் சட்டென்று மயக்கமும் நடுக்கமும் ஏற்பட்டு அதீதமாக வியர்த்துவிடுகிறதே… காரணம் என்ன? தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர், சுபா சார்லஸ்.மருத்துவர் சுபா சார்லஸ்Doctor Vikatan: தினமும் காலையில் அவதி தரும் கணுக்கால் தசைப்பிடிப்பு… என்ன செய்ய வேண்டும்?நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு ‘வாசோவேகல் ஷாக்’ (vasovagal shock) என்று பெயர். விபத்துகளைப் பார்க்கும்போதும், நம் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள் குறித்துக் கேள்விப்படும்போதும் சிலர் மயங்கிக்கூட விழுவதுண்டு. இன்னும் சிலருக்கு ரத்தத்தைப்…

`காற்று மாசுபட்ட சூழலில், 5 நாள் இருந்தாலே பக்கவாதம் ஏற்படலாம்’ – ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்! |Exposure to air pollution linked to increased stroke risk within 5 days

பக்கவாதம் என்பது நீடித்த மூளை பாதிப்பு. இதனால் பாதிக்கப்படும் பட்சத்தில் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலை உண்டாகலாம். சமயங்களில் படுத்த படுக்கையில் தள்ளி மரணம் கூட ஏற்படலாம். பக்கவாதத்தின் அறிகுறிகள் லேசான பலவீனம் முதல் உடலின் ஒரு பக்க உணர்வின்மை வரை வெவ்வேறு வகையில் இருக்கலாம்.இந்த ஆய்வு குறித்து ஜோர்டான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் அஹ்மத் டூபாசி கூறுகையில், “இதற்கு முந்தைய ஆய்வு, காற்று மாசுபாட்டின் நீண்டகால வெளிப்பாட்டிற்கும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கும்…

“மெள்ள மெள்ள மேல் நோக்கி வளையும்… கவனம்…!'' – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 108

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளோட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிட்டே வர்றதும், தாம்பத்திய உறவுல நீரிழிவு சிலருக்கு இடர்ப்பாட்டை ஏற்படுத்துறதும் எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயங்கள்தான். ஆனா, தெரியாத விஷயம் இது ஆணுறுப்பையும் பாதிக்கும் என்பதுதான் என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் பகிர்ந்துகொண்டார். Sexologist Kamaraj திருமணமாகி 13 வருடம் நோ செக்ஸ்… கடைசியில என்ன நடந்துச்சுன்னா..! காமத்துக்கு மரியாதை|சீசன் 4 – 102 ”அந்த ஆணுக்கு 35-ல இருந்து 40 வயசுக்குள்ள இருக்கும்.…

Doctor Vikatan: தினமும் காலையில் அவதி தரும் கணுக்கால் தசைப்பிடிப்பு… என்ன செய்ய வேண்டும்?

Doctor Vikatan: காலை வேளையில் படுக்கையில் இருந்து எழும்போது கணுக்கால் தசைகள் பிடித்துக்கொள்கின்றன. கால்களை அசைக்க முடியாமல் சிரமப்படுகிறேன். சிறிது நேரத்தில் வலி குறைந்துவிடுகிறது. காரணம் என்ன?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்டாக்டர். அருணாச்சலம்Doctor Vikatan: சில அடிகள் நடந்தாலே மூச்சுத்திணறல்… டெஸ்ட்டில் தெரியவந்த அடைப்பு…. தீர்வு என்ன?கணுக்கால் தசைகள் பிடித்துக்கொள்ளும் இந்தப் பிரச்னைக்கு கால்களில் ரத்த ஓட்டம் குறைவதுதான் பொதுவான காரணமாக இருக்கும். இரவு நேரங்களில் இதுபோல தசைப்பிடிப்பு ஏற்பட, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது முககிய காரணமாக இருக்கலாம்.…

Chris Pratt: ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கும் கிறிஸ் பிராட் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!|Chris Pratt drinks 8 liter of water per day, doctors warn

மார்வெல்லோடு தொடர்புடைய ஊட்டச்சத்து நிபுணர் பிலிப் கோக்லியா, அவர் எடையின் ஒவ்வொரு பவுண்டுக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கும்படி கிரிஸை அறிவுறுத்தி இருக்கிறார். அதைப் பின்பற்றிய கிறிஸ், “ நான் நாள் முழுவதும், சிறுநீர் கழித்தேன். அது அச்சுறுத்தும் கனவாக இருந்தது’’ என்று தெரிவித்திருக்கிறார்.அந்த நேரத்தில், கிறிஸ் சுமார் 107 கிலோ எடையுடன் இருந்தார், அதாவது அவர் ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீரைக் குடித்திருக் கிறார். இந்தச் செய்தி பல சுகாதார நிபுணர்களின் கவனத்தைப் பெற்றதைத்…

கேரளா: நிபா வைரஸ் பாதித்த அனைவரும் குணமடைந்தனர்… விலங்குகள் இறந்தால் கண்காணிக்க குழு! | Kerala: All infected with Nipah virus have recovered

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதித்து கடந்த மாதம் 30-ம் தேதியும், இந்த மாதத் தொடக்கத்திலும் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் நிபா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்தனர். அதிலும் நிபா பாதித்து இறந்த ஒருவரின் 9 வயது மகனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே திருவனந்தபுரம் உள்ளிட்ட வேறு இரண்டு இடங்களில் நிபா அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து கேரளாவை ஒட்டி உள்ள தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் சுகாதாரத்துறை…

Doctor Vikatan: வறண்டு, வெடித்து, ரத்தம் கசியும் உதடுகள்… நிரந்தர தீர்வுதான் என்ன?

என் வயது 28. எனக்கு எப்போதும் உதடுகள் வறண்டும் வெடித்தும் காணப்படுகின்றன. சில நேரங்களில் தோல் உரிந்து ரத்தமே வருகிறது. லிப் பாம், வாசலைன் தடவியும் பலனில்லை. இதற்கு என்ன காரணம்…. தீர்வு என்ன?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாDoctor Vikatan: வீட்டுவேலைகளைச் செய்வதால் கைகளில் அரிப்பு, எரிச்சல், வறட்சி… தீர்வு என்ன?உதடுகள் வறண்டுபோகும் இந்தப் பிரச்னைக்கு `கீலைட்டிஸ்’ (Cheilitis) என்று பெயர். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சாதாரண ஒவ்வாமை தொடங்கி,…

தீராத வலி; `வயிற்றுக்குள் நட்டு, போல்டு, வயர்கள்…' – மருத்துவர்களுக்கு `அதிர்ச்சி' கொடுத்த நபர்!

பஞ்சாப்பில் வயிற்றுவலி என மருத்துவமனைக்கு வந்த நபரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சையின் இறுதியில் பெரும் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. முன்னதாக, 40 வயது நபர் ஒருவர் காய்ச்சல், கடும் வயிற்றுவலி, குமட்டல் போன்ற காரணங்களால், மோகாவிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனையில் இரண்டு நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நோயாளிக்கு வயிற்று வலி மட்டும் குறையாததால், வலிக்கான காரணத்தைக் கண்டறிய மருத்துவர்கள் அவரின் வயிற்றை எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவுசெய்தனர்.வயிற்றுவலிபின்னர் எக்ஸ்ரே, ஸ்கேனைப் பார்க்கையில் நோயாளியின் வயிற்றில் பல உலோகப்பொருள்கள்…

1 40 41 42 43 44 211