அதிகாலை முதுகுப் பிடிப்பு அலர்ட் ப்ளீஸ்!
நன்றி குங்குமம் தோழி நம்மில் பொதுவாக யார் வீட்டை எடுத்துக்கொண்டாலும் ஆண் – பெண், வயது வித்தியாசம் இல்லாமல் முதுகு வலியுடன் ஒருவராவது இருப்பார்கள். காரணம், … Source link
நன்றி குங்குமம் தோழி நம்மில் பொதுவாக யார் வீட்டை எடுத்துக்கொண்டாலும் ஆண் – பெண், வயது வித்தியாசம் இல்லாமல் முதுகு வலியுடன் ஒருவராவது இருப்பார்கள். காரணம், … Source link
புவி வெப்பநிலை உயர்வு காரணமாக ஏற்படும் இயற்கைப் பாதிப்புகள் பற்றி சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது இவர்களோடு நீரிழிவு ஆராய்ச்சியாளர்களும் கைகோர்த்திருப்பதுதான் ஆச்சர்யம்! உலக வெப்பநிலை அளவுகளையும் ஒவ்வொரு பகுதிகளிலும் காணப்படும் நீரிழிவு பாதிப்புகளையும் நெதர்லாந்து ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த ஆய்வின் படி, ஒரு பகுதியில்1.8 டிகிரி ஃபாரன்ஹீட் (அதாவது 1 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை உயரும்போது நீரிழிவாளர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்துக்கு 0.3 பேர் என்கிற அளவில் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில்…
என் வயது 54. இந்த வயதுக்குப் பிறகும் தாம்பத்திய உறவின் போது நான் பாதுகாப்பாக இருக்க வேண்டுமா? கருத்தடை முறையைப் பின்பற்ற வேண்டுமா?- சுப்பு (விகடன் இணையத்திலிருந்து)ஹெப்ஸிபா கிருபாமணி. பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பேராசிரியரும் மகப்பேறு மருத்துவருமான ஹெப்ஸிபா கிருபாமணி.“பொதுவாக பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் கருத்தரிக்கும் வாய்ப்பானது வெறும் 5 சதவிகிதம்தான் இருக்கும். இந்தியப் பெண்களுக்கு சராசரியாக 46.5 வயதில் பெரும்பாலும் மாதவிடாய் நின்றுவிடுகிறது. உங்கள் விஷயத்தில் நீங்கள் மெனோபாஸை அடைந்துவிட்டீர்களா என்ற விவரம்…
கல்லீரல் நம் உடலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய உறுப்பாகும். சுமார் ஒன்றரை கிலோ எடையுடைய கல்லீரல் நமக்கு பல முக்கிய வேலைகளை திறம்பட செய்கிறது. இதயம், சிறுநீரகம், நுரையீரல் என நம் உடலிலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு குறிப்பிட்ட வேலையினை செய்கின்றன. ஆனால், கல்லீரல் பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பேருதவி புரிகிறது. கல்லீரல் புற்றுநோய் காரணிகள்மற்ற உறுப்புகளை காட்டிலும் கல்லீரல் புற்றுநோய்க்குத்தான் காரணிகள் நிறைய உள்ளன. இன்னும் சொல்லப் போனால்…
இந்தியாவில் சுமார் 9% மூத்தோர் தனிமையில் வாழ்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?! கவர்ச்சிகரமான வேலைகளின் காரணமாக பிள்ளைகள் இடம்பெயர்வது கூட்டு குடும்பங்களை தனிக்குடும்பங்களாக குறைப்பதற்கான முக்கிய காரணியாக உள்ளது. நட்சத்திர வசதிகளுடன் கூடிய பெற்றோர் இல்லங்களின் அதிகரிப்பு இதற்கு நல்ல உதாரணமாக உள்ளது. இது வயதானவர்களிடையே மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு முக்கிய காரணமான Empty nest syndrome என்ற காலிக்கூடு நோய்க்குறிக்கு மேலும் பங்களித்துள்ளது. 85 வயதுக்கு மேல் இதன் தீவிரம் இரட்டிப்பாகிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளை…
நன்றி குங்குமம் தோழி தைராய்டு பிரச்சனைகள் ஆண்களுக்கு இருப்பதை விட பெண்களுக்கு ஐந்து முதல் எட்டு மடங்கு அதிகமாக வருகிறது என்பதும் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதம் பேர் வரை அவர்களின் நோய் குறித்து தெரியாமலே இருக்கிறார்கள் என்பதும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?உண்மையில், ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒரு முறையாவது தைராய்டு கோளாறுகளை சந்திக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது.தற்போது உள்ள வாழ்க்கை சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா வயதினரும் எதிர்கொள்ளும்…
கொரோனாவுக்குப் பின்னர், புதுப்புது வைரஸ் தொற்றுகள் மற்றும் நோய்க்கிருமிகள் குறித்த எச்சரிக்கை அவ்வப்போது வெளியாகி, மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய எச்சரிக்கை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அது, இதுவரை நாம் கேட்டிராத வகையில் திகைப்பையும் பயத்தையும் ஒருசேர உண்டாக்குவதாக இருக்கிறது. `பெல்ஜிய நாட்டில் தயாராகும் சாக்லேட்டுகளிலிருந்து ‘சால்மோனெல்லா டைபிமுரியம்’ (Salmonella typhimurium) எனும் புதுவிதமான நோய்த்தொற்று பரவுகிறது!’ – உலக சுகாதார நிறுவனத்தால் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கைதான்,…
கர்ப்ப காலத்தில் ரத்த அழுத்தம் அதிகமுள்ள பெண்களுக்கு நஞ்சு சரியாக உருவாகாமலிருக்கலாம். நஞ்சிலுள்ள `ஸ்பைரல் ஆர்ட்டீரியோல்ஸ்’ (spiral arterioles) எனப்படும் ரத்த நாளங்கள் சரியாக உருவாகியிருக்காது. அதுதான் இதில் பிரச்னையாக இருக்கும். பாதிக்கப்பட்ட ரத்த நாளங்களின் மூலம் எந்தளவுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியுமோ, அதை முயற்சிசெய்வதற்குதான் ஆன்டி ஹைப்பர்டென்சிவ் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். அதை கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணி (Representational Image)கர்ப்பிணிகளில் 8 முதல் 10 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம் வருகிறது.இதற்கு, மிக இளவயதில்…
கொரோனா குறைந்து வந்தாலும், முற்றிலும் ஒழிந்து விடவில்லை. தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், பள்ளி – கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் தங்கள் உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் ஏராளமான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் இது. பஸ் போக்குவரத்து, வகுப்பறை, நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுதல், விளையாடுதல் மற்றும் ஒன்றாகக் கூடும் இடங்களில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மட்டுமின்றி வீடு, பொது இடங்களிலும் முகக்…
சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். Skin careகுறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது. வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வதற்கான வழிமுறைகளையும், ஃபேஷியல் மசாஜ் டெக்னிக்களையும் கூறுகிறார், பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா. க்ளென்சிங்ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில்…