குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!
குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் … Source link
குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் கோடை காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் இவை. முயற்சியுங்கள்…சுகாதாரம்வெயிலின் காரணமாக அதிக வியர்வை வெளியேறுவதால், தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற கோடைகால நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது இந்த அபாயத்தைக் குறைத்து, பருவத்தில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.நீரேற்றம்கோடையில் போதுமான தண்ணீர் பருகி உங்கள் உடலை நீரேற்றமாக(Hydrated) வைத்திருப்பது முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-10 கிளாஸ்…
`AC கார் புடிக்காம போயிடுச்சு!’ சைக்கிளிங் அனுபவம் பகிரும் அரசு மருத்துவர் – சகலகலா டாக்டர் – EP 1தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link
சாத்தான்குளத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், பயணிகள் நலனுக்காக நெஞ்சுவலியைப் பொறுத்துக்கொண்டு அவர்களை பத்திரமாக இறக்கிவிட்ட பிறகு மருத்துவமனைக்குச் சென்ற அவர் உயிரிழந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தியைப் பார்த்தோம். அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகளைக் கேள்விப்படுகிறோம். இதுபோன்ற நிலையில் பெரும்பாலும் இவர்களைக் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்நிலையில் உடனிருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?- ரகுராம் (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.“இந்தச் சம்பவத்தில்…
நன்றி குங்குமம் டாக்டர்யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றித்தான் நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்களைப் போலவே ஆண்களும், ஹார்மோன் மாற்றங்களால் அந்தந்த வயதுக்கேற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைப்பற்றி பலருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அதைப்பற்றி அதிகம் பேசுவதுமில்லை. ஆண்களில் படிப்படியாக நிகழும் ஹார்மோன்கள் மாற்றங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி நாளமில்லாச் சுரப்பி மருத்துவர் கிருஷ்ணாசேஷாத்திரியிடம் பேசினோம்…‘‘நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்னொரு செல்லுடன் ஹார்மோன் மூலம்தான் தொடர்பு…
பராமரிப்பு என்பது முகத்துக்கும் கேசத்துக்கும் மட்டுமானது அல்ல. உடல் முழுக்க சருமத்துக்குப் பராமரிப்புத் தருவது சிறப்பு. குறிப்பாக, வெயிலால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் கை மற்றும் கால்களுக்கு சீரான இடைவெளியில் பராமரிப்புக் கொடுக்க வேண்டும். Hands (Representational image)வெயில், வறட்சியால் கைகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றம் உண்டாகும். அந்த சுருக்கங்களை நீக்குவது கையில் உள்ள சருமத்தை மென்மையாக்குவதுடன் பொலிவுடனும் இருக்கச் செய்யும். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே அந்தப் பராமரிப்பு வழிமுறையை மேற்கொள்ளலாம். அதற்கான வழிகாட்டல்…
நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதிஇன்னும் இரண்டு நாட்களில் அக்னி நட்சத்திரம் துவங்க இருக்கும் நிலையில் கடந்த மாதம் முதலே சூரியன் தன்னுடைய பலத்தை … Source link
எப்படிக் கண்டுபிடிப்பது?முதலில் `ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராபி’ என்ற டெஸ்ட் செய்யப்படும். இந்தப் பரிசோதனையில் கண்களைத் தொடாமல் லேசர் கதிர்களை உள்ளே செலுத்தி பயாப்சி போல செய்யப்படும். முன்பெல்லாம் கை நரம்பில் டை போன்ற திரவத்தை உள்செலுத்தி டெஸ்ட் செய்யப்படும். இப்போது டை இல்லாத ஆஞ்சியோகிராபி என்கிற நவீன டெஸ்ட் வந்துவிட்டது. அதன் பெயர் Optical coherence tomography angiography (OCT-A). இந்த நவீன டெஸ்ட்டின் மூலம் விழித்திரையை நான்காகப் பிரித்து அதன் எந்தப் பகுதியில் பிரச்னை இருக்கிறது…
என் வயது 28. ஒரு குழந்தை இருக்கிறது. கர்ப்பத்தடை மாத்திரைகள் எடுத்து வருகிறேன். இந்த மாத்திரைகள் எடையை அதிகரிக்குமா?- சந்தியா (விகடன் இணையத்திலிருந்து)மருத்துவர் ஸ்ரீதேவிபதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.“கருத்தடை மாத்திரைகள் எடுக்கும் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை எடை கூடினாலும், அது 0.3 கிலோ, 0.4 கிலோ என்ற அளவில்தான் கூடும். அதுவும் நீர் கோப்பதன் காரணமாக இருக்கலாம்.கர்ப்பத்தடை மாத்திரைகளில், ஈஸ்ட்ரோஜென்…
இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடைபடுவதையே நாம் மாரடைப்பு என்கிறோம். மோசமான உணவுப்பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்வியலே மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியக்காரணம். தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உடலில் தேங்குவது மிகவும் ஆபத்தானது என்பதால் ஜங்க் ஃபுட் மற்றும் துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிடலாம்.உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் கொழுப்புகள் கரைவதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும் என்பதால் மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு தூக்கம் அத்தியாவசியமானது என்பதால்…