Author Admin

நிடா அம்பானி பெருமிதம் – News18 Tamil

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகளை 2023 ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வயாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், வயாகாம்18 நிறுவனம், ஒவ்வொரு சீசனிலும் 18 போட்டிகளுக்கான ஸ்பெஷல் பேக்கேஜ்களை இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையையும் பெற்றுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிடா அம்பானி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் ரூ. 20,500 கோடிக்கு Viacom18 பெற்றது. அதுமட்டுமல்லாமல், அடுத்த ஐந்தாண்டு சுழற்சியில் ஒரு சீசனுக்கு 18 பிரத்தியேகமற்ற…

தலைவாழை: சுவையான சுரைக்காய் தோசை | Dosai

Last Updated : 24 Nov, 2019 10:08 AM Published : 24 Nov 2019 10:08 AM Last Updated : 24 Nov 2019 10:08 AM தொகுப்பு: அன்பு சுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச்…

ஜூன்-16 : பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

மக்கள் மனம் அறிந்து நடக்கிற ஆட்சியே திராவிட மாடல்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

பெரம்பூர்: சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் தெற்கு பகுதி திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்த நாள் மற்றும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெரு அருகே நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய…

இயர் போன் அலெர்ட்! | Ear Phone Alert!

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய டெக் யுகத்தில் ஹெட்போன், இயர்போன், இயர் பட்ஸ்களைத் தவிர்க்க இயலாதுதான். ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவம் ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.*தற்போது இருபத்திரண்டு சதவீத குழந்தைகளுக்கும், பதினேழு சதவீத பெரியவர்களுக்கும் கேட்டல் திறனில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. *இந்த சாதனங்கள் அதிகபட்சமாக 105 டெசிபல் முதல் 110 டெசிபல் வரையிலான ஒலியை டியூன் செய்கின்றன. 85 டெசிபலுக்கு அதிகமான ஒலியை நாம் 2 மணி நேரம் தொடர்ச்சியாக கேட்கும்போது காதுகளில் பாதிப்பை…

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை | 68 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்தார் இஷான் கிஷன் | ICC T20i Batting Rankings Ishan Kishan moved up 68 places to seventh position

துபாய்: ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 68 இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் இந்திய பேட்ஸ்மேன் இஷான் கிஷன். 23 வயதான கிஷன், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடி 164 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். இந்த தொடரில் மேலும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. அதிலும் அவர் தனது ரன் வேட்டையை தொடர வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில்…

மொறு, மொறுவென சுவையான சமோசாவுக்கு மாவு தயார் செய்வது எப்படி..? 

என்ன தான் பஜ்ஜி, போண்டா, வடை, மிக்சர் என மாலை நேர ஸ்நாக்ஸாக பல பலகாரங்களை சாப்பிட்டாலும், சமோசாவிற்கு இருக்கும் மவுசே தனியானது. நன்றி

“ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு பேசுகிறோம்; அமைச்சர் தப்ப முடியாது!” – அண்ணாமலை | Tn bjp leader annamalai press meet at tanjore

பின்னர் பேரணியாக மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து பேசிய ரஜினி.கணேசன், “ஆன்மிக அரசியலைத் தேடி பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறோம். சாதி, மதம் கடந்த லஞ்சம் ஊழலற்ற வெளிப்படைத் தன்மையான ஆட்சியினை பா.ஜ.க வழங்கி வருகிறது. அதில் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறோம்” என்றார்.அவரைத் தொடர்ந்து அண்ணாமலை, “தமிழ்நாட்டில் எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே. அவரின் மனிதத் தன்மையைப் பார்த்து மக்கள் கொடுத்த பெயர்தான் சூப்பர் ஸ்டார். அது எப்பவும் ரஜினியிடம் மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டில் வேறு…

திமுக மாணவர் அணி சார்பில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்

தண்டையார்பேட்டை: சென்னை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கலைஞர் 99வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள அறிவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கிவைத்தார். ரத்ததானம் செய்தவர்களுக்கு…

Doctor Vikatan: கோவிஷீல்டு இரண்டு டோஸ் செலுத்தியாகிவிட்டது; பூஸ்டர் டோஸும் அதைத்தான் போட வேண்டுமா? I Should Covid Booster to be of same Vaccine as previous two shots?

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வது பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். முதல் டோஸ் போட்டுக்கொண்டதில் இருந்து 9 மாதங்கள் கழித்து, பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம். ஆனால், உங்கள் விஷயத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு, கோவிட் தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே, உங்களுக்கு கோவிட் உறுதியான நாள் முதல், 3 மாதங்களுக்கு காத்திருந்து அதன் பிறகு பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம். தொற்று ஏற்பட்டு 3 மாதங்களைக் கடந்துவிட்டீர்கள் என்றால், இப்போது நீங்கள் தாராளமாக பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம்.கொரோனா வைரஸ்அரசு நடைமுறைப்படி, நீங்கள் முதல்…