நிடா அம்பானி பெருமிதம் – News18 Tamil
இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகளை 2023 ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வயாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், வயாகாம்18 நிறுவனம், ஒவ்வொரு சீசனிலும் 18 போட்டிகளுக்கான ஸ்பெஷல் பேக்கேஜ்களை இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையையும் பெற்றுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிடா அம்பானி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் ரூ. 20,500 கோடிக்கு Viacom18 பெற்றது. அதுமட்டுமல்லாமல், அடுத்த ஐந்தாண்டு சுழற்சியில் ஒரு சீசனுக்கு 18 பிரத்தியேகமற்ற…








