வடகிழக்கு பருவ மழை நிறைவு பெறுகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் தாமதமாக அக்டோபர் 25ம் தேதி தொடங்கியது. இந்த முறை வடக்கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்திற்கு சராசரியை விட அதிக மழை கிடைத்தது. காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் போன்றவை உருவானதன்…









