* உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். நெருக்கடிக்கு தீர்வு காண இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். – பிரதமர் மோடி* எல்ஐசியின் மதிப்பை குறைத்து, பங்கு விலையை அடிமாட்டு விலைக்கு விற்பதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா.* மருத்துவ துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு காரணம் அரசு மருத்துவர்கள்தான். அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி* கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அவரை காமன் சிஎம் என நாங்கள் அழைக்கிறோம். – பாஜ மேலிட பொறுப்பாளர் அருண் சிங்
சொல்லிட்டாங்க…
Share
