முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த ஆலயத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் ஞானமூர்த்தி சிவகன்று ஸ்ரீகருணா அமுத சுவாமி அவர்கள் கருவிலேயே திரு படைத்த தவச்செல்வர். திருஞான சம்பந்தரைப் போல சிறுகுழந்தை முதலே பாடல்கள் புனையும் திருவருள் வாய்க்கப்பட்டவர். இவரின் அசாத்திய ஞானத்தைக் கண்ட குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியோர்கள் பலரும் இவரை ஆசிர்வதித்து பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்கள். இதுவரை 10,000 ஆன்மிகப் பாடல்களை இயற்றியுள்ள இந்த பால மகானின் மேற்பார்வையில் இந்த ஆலயத்தில் அன்பர்களின் குறைகளைத் தீர்க்கும் பிரம்மஹத்தி ஹோமம் நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.
சரி இந்த பிரம்மஹத்தி பரிகார ஹோமத்தில் ஏன் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். இதோ 7 காரணங்கள்!
1. வேலை, வியாபாரம், தொழிலில் உண்டாகி இருக்கும் சிக்கல்கள் யாவும் நீங்கும்.
2. திருமணத் தடை, பிள்ளைப் பேறின்மை போன்றவை நீங்கி வீட்டில் மங்கல விஷயங்கள் உடனே நடைபெறும்.
3. மனை, வீடு, சொத்து போன்ற விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சொத்து சேரும்.
4. இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள், உறவுச் சிக்கல்கள் தீரும். புரிந்து கொள்ளாத நண்பர்கள் கிட்ட வருவார்கள்.
5. உழைப்புக்கேற்ற பலன்கள் உடனடியாகக் கிடைக்க வரும். பழிகள் நீங்கி புகழும் செல்வாக்கும் உயரும்.
6. விபத்து, நோய், மருத்துவ செலவுகள், கடன், வீண் விரயங்கள் போன்றவை மாறும். சேமிப்பு உயரும்.
7. மனநிம்மதி இல்லாமல் தூக்கம் இல்லாமல் தவித்து வந்த உங்களுக்கு மொத்தத்தில் இந்த பிரம்மஹத்தி பரிகார ஹோமம் அற்புதமான பரிகாரமாக விளங்கி நலமும் வளமும் தரும்.
QR CODE FOR BRAMMAHATHTHI HOMAM