இந்தியாவில் பெண்களுக்கான திட்டங்களும், அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கையும் – ஆய்வறிக்கை சொல்வதென்ன? | programs for women in India Increasing voter turnout

Share

வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் பங்கு

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 74% வீடுகள் பெண்களின் சொந்தமாக உள்ளது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்த உரிமை வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 20 லட்சம் பெண் வாக்காளர்கள் உருவாகி இருக்கின்றனர். அதேபோல், சுகாதார திட்டங்கள், குறிப்பாக பெண்களுக்கான நேரடி நலன்களை வழங்கும் திட்டங்கள், 2024 தேர்தலுக்கு சுமார் 21 லட்சம் பெண் வாக்காளர்களை சேர்த்துள்ளன. இது மட்டும் இல்லை, மின்சாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் அணுகல் போன்ற அடிப்படை வசதிகளும் தங்கள் பங்கை செலுத்தியுள்ளன. இந்த அறிக்கை, இந்திய அரசியலில் பெண்களின் பங்களிப்பை எவ்வாறு முன்னெடுப்பு செய்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த அறிக்கை இந்தியாவில் பெண்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அரசியல் சீர்திருத்தங்களில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துவதை நிரூபித்திருக்கிறது. இந்தத் திட்டங்கள் தேர்தல்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் சமூக-அரசியல் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com