குழு விளையாட்டில் ஒரு தனிப்பட்ட வீரரைப் பற்றிப் பேசுவது அவ்வளவு நியாயமாக இருக்காதுதான். ஆனாலும் கேட்கிறேன். பும்ராதான் இந்த அணியின் அதிக மதிப்புமிக்க வீரரா? என பத்திரிகையாளர் ஒருவர் கேட்க,
அதற்கு கம்பீர், ‘நீங்கள் இப்படியொரு கேள்வியை கேட்டதில் மகிழ்ச்சி. இந்தியாவில் நாம் பேட்டர்களைப் பற்றிதான் அதிகம் பேசுகிறோம். அவர்களின் மீது மட்டும்தான் கவனம் செலுத்துகிறோம்.