தோனி கரங்களில் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பை – சி.எஸ்.கே. வெற்றியில் அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

Share

தோனி கரங்களில் 5-வது முறையாக கோப்பை

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் இது மற்றுமொரு மகுடம் என கடந்துவிட முடியாது. அதற்கு காரணம் இருக்கிறது.

2007-ல் டி20 உலகக்கோப்பையை வென்றுவிட்ட தோனிக்கு முதல் ஐபிஎல் கோப்பை என்னவோ மூன்றாவது சீசனில் 2010-ல் தான் கிடைத்தது. அதுவே அதன் முதல் கோப்பை. கொண்டாடித் தீர்த்தது. அடுத்த ஆண்டே மீண்டும் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அணி கோப்பையை தக்க வைத்தது எனும் பெருமை சிஎஸ்கேவுக்கு கிடைத்தது. ஆகவே அதுவும் ஸ்பெஷல்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com