ஜெருசலேம் அல்-அக்ஸா மசூதியில் யூதர்கள் ஆட்டை பலியிட விரும்புவது ஏன்?

Share

அல் அக்ஸா மசூதி

பட மூலாதாரம், AFP

  • எழுதியவர், மார்க் ஷே
  • பதவி, பிபிசி உலக சேவை

ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதிக்குள் ஆட்டைப் பலியிட முயற்சி செய்ததாக ஒருவரை இஸ்ரேலிய காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மசூதியை யூத அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்குமாறு பாலஸ்தீனியர்களிடம் ஹமாஸ் வேண்டுகோள் விடுத்தது.

சர்ச்சைக்குரிய அல்-அக்ஸா மசூதிக்குள் ஆடு ஒன்றை பலியிட யூத அடிப்படைவாதிகள் தயாராகிவந்ததாக காஸாவில் உள்ள இந்த பாலஸ்தீனிய அமைப்பு தெரிவித்தது. யூதர்கள் இந்த தலத்தை டெம்பிள் மவுண்ட் என்று அழைக்கிறார்கள்.

கேள்வி என்னவென்றால், யூத அடிப்படைவாதிகள் மசூதி வளாகத்திற்குள் ஆட்டை பலியிட ஏன் நினைத்தார்கள்? இப்போது அவ்வாறு செய்வதற்கு ஏதேனும் சிறப்புக்காரணம் உள்ளதா?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com