மைக்கல்பட்டி பள்ளி விவகாரம்: சர்ச்சைக்குள்ளான விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் கைது

Share

விஹெச்பி பிரமுகர் கைது
படக்குறிப்பு,

முத்துவேல்

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கல்பட்டி பள்ளிக்கூடத்தில் படித்த மாணவி மதமாற்றத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் முத்துவேல், பாதிரியார் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியாராக இருந்துவந்த டோமினிக் சாவியே என்பவரிடம் 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட செயலாளர் முத்துவேலை அரியலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூய லூர்து அன்னை ஆலயத்தில் பாதிரியாராகவும் ஆர்.சி. பள்ளியின் தாளாளராகவும் இருந்து வருகிறார் டோமினிக் சாவியோ. இவர் 2019ஆம் ஆண்டு முதல் அந்த தேவாலயத்தின் பங்குத் தந்தையாகவும் தாளாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவருக்கு எதிராகவும் இவர் நடத்திவரும் பள்ளிக்கூடங்களுக்கு எதிராகவும் “அரியலூர் பள்ளிக்கூடங்களில் இந்துப் பெண்களை வன்கொடுமை செய்யும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com