Daily Archives: February 10, 2026

`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' – முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான நடராஜிடம் பேசினோம்.”முதல்ல ஜூன் ஜூலையில் தான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. நான் தலைவரா ஆனதுமே அதை ஜனவரிக்கு மாத்தினேன். தேர்வு அட்டவணை பக்காவா போட்டு நடத்தறதுல யு.பி.எஸ்.சி அவ்வளவு பர்ஃபெக்ட்.அப்பப்ப யு.பி.எஸ்.சி யில இருந்து மாநில தேர்வாணையங்களை அழைத்து மீட்டிங் போடுவாங்க. என்…

இந்தியா உடன் பாகிஸ்தான் விளையாட முடிவெடுத்தது குறித்து அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images10 பிப்ரவரி 2026, 12:42 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து பாகிஸ்தானிலும் அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இதை ‘பாகிஸ்தானின் வெற்றி’ என்று விவரிக்கின்றனர்.ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப், “இந்த முடிவுக்கு, பாகிஸ்தானுக்கு இலங்கை அதிபர் நன்றி…

” எனது பயணங்களில் நான் பல விளையாட்டு வீரர்களைச் சந்திருக்கிறேன், ஆனால்.!”- கில்லை பாராட்டிய ரியோ பெர்டினாண்ட் | “During my travels, I have met many sportspersons, but…!” – Rio Ferdinand praises Gill.

இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் ரியோ பெர்டினாண்ட், சுப்மன் கில்லை நேரில் சந்தித்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கில்லை பாராட்டி பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” எனது பயணங்களில் நான் பல விளையாட்டு வீரர்களைச் சந்திருக்கிறேன். சுப்மன் கில்ஆனால் சுப்மன் கில்லை போல ஆர்வமுள்ளவர்கள் மற்றும் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் மிகக்குறைவு. என்னிடம் கால்பந்து குறித்து பல விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொண்டார். அதில் இருந்தே அவருடைய ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் சொன்ன…

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா எனக்கு ரூ.4,000 ஃபீஸ்!’ – விவசாயி புகாரால் மின் துறை பெண் அதிகாரி கைது | Anti-Corruption Police have arrested officer took a bribe to provide an electricity connection

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்திருக்கும் நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு புதிய வீடு ஒன்றைக் கட்டினார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக ரெட்டணை இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால், அதுகுறித்து இளநிலை மின் பொறியாளர் அலுவலகத்திலிருந்த அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார். அப்போது அங்கு மின் வணிக ஆய்வாளராக இருந்த ரேகா என்ற பெண் அதிகாரி, `கரண்ட் வேணும்னா கவர்மெண்ட்டுக்கு கட்ற…

பியானா வாத்ரே மோமின் 70 வயதில் எக்கோ பட நாயகியாகி இந்திய சினிமாவை ஈர்த்த கதை

கட்டுரை தகவல்எழுதியவர், சுதா ஜி திலக் 9 பிப்ரவரி 2026புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்70 வயதில், பியானா வாத்ரே மோமின் வீட்டிலிருந்து வெகு தூரம் செல்ல துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார்.ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியரான இவர், வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள காரோ மலையில் நான்கு நாய்களை வளர்த்துக்கொண்டு, தன் பேரப்பிள்ளைகளை அன்புடன் பார்த்துக்கொண்டு, எங்கே அமைதியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தாரோ – அங்கிருந்து திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக்…