Daily Archives: January 16, 2026

நெல்லை: திடீர் சோதனை… கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம், ஆமிர் சுகைல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள்அத்துடன் ஆமிர் சுகைலையும்…

பாலமேடு ஜல்லிக்கட்டு: நடிகர் சூரியின் காளை வெற்றி

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 2025 பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடக்க முயற்சி செய்யும் மாடுபிடி வீரர்கள்16 ஜனவரி 2026, 01:56 GMTபுதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர்மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு கார், டிராக்டர், பைக் மற்றும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.பாலமேட்டில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கும் என ஜல்லிக்கட்டு குழுவினர் மற்றும் அரசு தரப்பு அறிவித்திருந்தனர்.…

“நான் முதலமைச்சர் ஆன பிறகு கார் ஓட்டுவதை விட்டுவிட்டேன், ஆனால்.!”- நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்ட மு.க. ஸ்டாலின்| m.k stalin about car in Vibe With MKS video goes viral in the internet

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறையினருடன் கலந்துரையாடும் ” Vibe With MKS’ என்ற நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் கார் தொடர்பாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. சமீபத்தில் மு.க.ஸ்டாலின் வின்டேஜ் காரில் உலா வந்த வீடியோ வைரலானதைச் சுட்டிக்காட்டி மதன் கார்க்கி கேள்வி எழுப்பி இருந்தார். அப்போது நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், “தலைவர் கலைஞர் ஒருமுறை சினிமாவுக்கு பாடல்கள் எழுதுவதற்காக பெங்களூருக்கு சென்றார். அவருடன் நானும் சென்றிருந்தேன். வுட்லேண்ட்ஸ்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 சிறப்பான சம்பவங்கள்

காணொளிக் குறிப்பு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 சிறப்பான சம்பவங்கள்8 மணி நேரங்களுக்கு முன்னர்இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை பிடித்த வலையங்குளம் பாலமுருகன் முதல் இடத்தை பிடித்தார். 17 காளைகளை பிடித்த கார்த்திக் இரண்டாவது இடத்தை பிடித்தார். ரஞ்சித் என்பவர் 16 மாடுகள் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.விரிவாக காணொளியில்…- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source…

அவனியாபுரம் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள், சாகசம் காட்டிய வீரர்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று பாரம்பரியமும் வீரமும் ஒருங்கிணைந்த உற்சாக சூழலில் நடைபெற்றது. சீறிப்பாய்ந்த காளைகளை கட்டுப்படுத்த வீரர்கள் தங்களின் தைரியமும் திறமையும் வெளிப்படுத்தினர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.Published:Yesterday at 8 PMUpdated:Yesterday at 8 PM Source link