Daily Archives: January 7, 2026

உதகையில் காயமடைந்து 2 நாட்களாக ஒரே இடத்தில் இருந்த புலிக்கு சிகிச்சை அளிக்காது ஏன்?

கட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார்பதவி, பிபிசி தமிழ்7 ஜனவரி 2026, 13:36 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்உதகை அருகில் காயத்துடன் தேயிலைத் தோட்டத்தில் இருந்த புலி, சிகிச்சை தரப்படாததால் உயிரிழந்தது. இயற்கையான நிகழ்வு என்பதன் அடிப்படையில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, புலிக்கு சிகிச்சை அளிக்காமல் கண்காணித்து வந்ததாக வனத்துறை சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.புலிக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து, சமூக ஊடகங்களில் பலவிதமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இரு புலிகளுக்கு இடையில் நடந்த ‘ஏரியா’…

ஹேர் எக்ஸ்டென்ஷன் சிகிச்சைகள்… கூந்தலை வளர்க்குமா, பாதிக்குமா? | Hair extension procedures… do they promote hair growth or result in damage?

முதல் விஷயம், நீங்கள் செய்துகொள்கிற ஹேர் எக்ஸ்டென்ஷன் ரொம்பவும் இறுக்கமாக, அசௌகர்ய உணர்வைத் தருவதாக இருக்கக்கூடாது. கூந்தலுக்குப் போகிற ரத்த ஓட்டத்தைத் தொந்தரவு செய்யும்படி இருக்கக்கூடாது. சிலவகை ஹேர் எக்ஸ்டென்ஷன்கள்,  “ஸ்டிக் ஆன்’  டைப்பில், அதாவது ஒட்டி எடுக்கும் விதத்தில் வருகின்றன. அவற்றை உபயோகித்துவிட்டு, அகற்றும்போது, மண்டைப்பகுதியில் புண்கள், கட்டிகள் போன்றவை வரக்கூடாது. பயன்படுத்தப்படுகிற பசையானது தரமாக இருக்க வேண்டும். அலர்ஜியை ஏற்படுத்தக்கூடாது.சில வகை ஹேர் எக்ஸ்டென்ஷன்களில் குட்டிக்குட்டி மணிகள் போன்று முடியோடு சேர்த்துக் கோத்தது போல செய்யப்படும். அப்படிச் செய்யும்போது, அது உங்கள் முடியை இழுக்கும் படி இருக்கக்கூடாது. அப்படியிருந்தால்…

`அமித் ஷாவா, அவதூறுஷாவா? மக்களுக்கு விடப்பட்ட சுயமரியாதைக்கான சவால் இது..!' – மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், விலையில்லா வீட்டு மனை பட்டா உட்பட ரூ.1549.90 கோடியிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் பேசும்போது தமிழ்நாடு அரசு இந்து சமய வழிபாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில் செயல்படுகிறது என்கிறார்.அவர் ‘அமித் ஷாவா அல்லது அவதூறுஷாவா’ என்று சந்தேகம் வருகிறது.…

அமெரிக்காவில் மதுரோ அடைக்கப்பட்டுள்ள தடுப்பு மையத்தை ‘பூமியின் நரகம்’ என்று சிலர் அழைப்பது ஏன்?

பட மூலாதாரம், XNY/Star Max/GC Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஜுவான் பிரான்சிஸ்கோ அலோன்சோபதவி, பிபிசி செய்தி உலகம்7 ஜனவரி 2026, 03:19 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு திடீரென அழைத்து வரப்பட்ட ஒரு பதவி நீக்கப்பட்ட அதிபரை எங்கு அடைத்து வைப்பார்கள்?வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ அடைக்கப்பட்டுள்ள புரூக்ளின் தடுப்புக்காவல் மையத்தை, அமெரிக்காவிலுள்ள ஒரு வழக்கறிஞர் “பூமியின் நரகம்” என்று விவரித்துள்ளார். அந்த இடத்திற்கு குற்றவாளிகளை அனுப்புவதற்கு கூட சில நீதிபதிகள் மறுத்துள்ளனர்…

கிரானைட் மாபியாக்கள் 10-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளை நரபலி கொடுத்திருக்காங்க! – U. Sagayam IAS

கிரானைட் மாபியாக்கள் 10-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளை நரபலி கொடுத்திருக்காங்க! – U. Sagayam IAS Published:Yesterday at 11 PMUpdated:Yesterday at 11 PM Source link

‘இந்தியா என்னை மகிழ்விக்க விரும்பியது’ – டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கேட்டு கொதிக்கும் எதிர்க்கட்சிகள்

பட மூலாதாரம், Reuters2 மணி நேரங்களுக்கு முன்னர்ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது மற்றும் அமெரிக்காவின் வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கருத்து கூறியுள்ளார்.ரஷ்யாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தகம் செய்தால், அதன் மீதான வரிகள் விரைவில் அதிகரிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.டிரம்பின் வரிகள் காரணமாக, இந்தியா இப்போது ரஷ்யாவிடமிருந்து குறைந்த எண்ணெய் வாங்குகிறது என்று டிரம்புடன் இருந்த அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறினார்.டிரம்ப் மற்றும் கிரஹாமின் கருத்துக்களைத் தொடர்ந்து,…