Yearly Archives: 2025

ராபர்ட் டி நொபிலி: மதுரையில் காவி உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, முகலாயப் பேரரசர் அக்பரை, 1580இல் ஐரோப்பிய ஜெசுவிட்கள் சந்திப்பதை சித்தரிக்கும் ஓவியம்கட்டுரை தகவல்மிஷினரிகளின் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம் குறித்து வரலாற்றாசிரியர் மனு பிள்ளை எழுதியிருக்கும் புதிய புத்தகமான ‘Gods, Guns and Missionaries’ பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.வரலாற்றாசிரியரான மனு பிள்ளையின் முந்தைய புத்தகங்களான The Ivory Throne: Chronicles of the House of Travancore, Rebel Sultans: The Deccan from Khilji to Shivaji, False…

“ரோஹித் சர்மா என்ன ஆல் டைம் கிரேட்டா?” – ‘நீக்க’ விளக்கத்தை விளாசிய மஞ்சுரேக்கர் | Is Rohit Sharma an all-time great? – Sanjay Manjrekar

“சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அணி நிர்வாகம் தைரியமாக அறிவிக்க வேண்டியதுதானே, அதில் ஏன் இத்தனை மர்மம், இத்தனை திரிபுகள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், ‘ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என்று பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டார். ரோஹித் சர்மா இந்தத் தொடரில் எடுத்த ஸ்கோர்கள் 3, 6, 10, 3 மற்றும் 9. மொத்தம் 31 ரன்கள். சராசரி 6.2…

விக்கிரவாண்டி: `செப்டிக் டேங்க்கில் விழுந்து குழந்தை இறக்கவில்லை!’- உறவினர்கள் எழுப்பும் கேள்விகள் / In Vikravandi, relatives raised suspicions over the alleged death of a child who fell into the septic tank

கழிவறைக்குச் சென்ற குழந்தை வராததால், அந்த ஆசிரியை குழந்தையை தேடிப் போனார். கழிவறையில் குழந்தை இல்லாததால் அதை சுற்றி தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததால் அங்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது குழந்தை அதற்குள் கிடந்ததால், மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினோம்” என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். அதேசமயம், “குழந்தையை காணவில்லை என்றால் உடனே தேடிப்பார்க்க வேண்டும்தானே ? ஆசிரியர்கள் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருப்பார்கள் ? அதேபோல குழந்தையை காணவில்லை என்று பெற்றோருக்கு…

AUSvIND: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டர்கள்; ஃபயர் மோடில் பும்ரா- Day 1 Full Review| Sydney Test Day 1 Full Review

பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பலாகவே ஆடியிருக்கிறது. மீண்டும் இந்திய பேட்டர்கள் ஏமாற்றமளித்திருக்கின்றனர். முதல் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது?பலத்த நெருக்கடிக்கும் அழுத்தத்துக்கும் மத்தியில் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்த பும்ராதான் டாஸை வென்றிருந்தார். சிட்னி பிட்ச் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கக்கூடியது என்பதால் முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். கூடவே, “நாங்கள் அணியாக ஒன்றாக இருக்கிறோம். அணியில் யாருமே சுயநலமாக யோசிப்பதில்லை.’ என…

நாய்க்கடி: ரேபிஸ் நோய்க்கு தமிழகத்தில் இரு மடங்கு மக்கள் பலி – ஆபத்து அதிகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்3 ஜனவரி 2025, 10:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.நாய் கடித்த பிறகு ரேபிஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.தடுப்பு மருந்து முறையாகக் கிடைப்பதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.ரேபிஸ் நோய்…

ரோஹித், கோலியின் எதிர்காலம் என்ன? – ஒரு ‘டெஸ்ட்’ பார்வை | team india batters Rohit and Kohli looking forward to retire explained

பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு இப்போது இம்சையாக அமைந்துள்ளது. இந்தியா 1 – 2 என இந்தத் தொடரில் பின்னிலையில் உள்ள காரணத்தால், அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வழக்கம் போலவே ஃபார்ம் இன்றி தவிக்கும் சீனியர் வீரர்கள் பதம் பார்க்கப்படுகிறார்கள். இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களின் பெயர் உள்ளன. குறிப்பாக, மோசமான ஃபார்ம்…

நீலகிரி ஐயப்பன் கோவிலில் பாரம்பர்ய விளக்குத் திருவிழா… தரிசனம் காண குவிந்த பக்தர்கள்!

நீலகிரியின் சபரிமலை என பக்தர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் ஆலயம் இயற்கை எழில் கொஞ்சும் மஞ்சூர் பகுதியில் அமைந்திருக்கிறது. பாரம்பர்ய வழிபாடு கொண்ட இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சுவாமி ஐயப்பனுக்கு விளக்குத் திருவிழா நடைபெறும் .மஞ்சூர் ஐயப்பன் கோயில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் பெரும் திருவிழாவாக திகழ்கிறது ஐயப்பன் விளக்குத் திருவிழா. பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் திரண்டு விளக்கு ஏந்தி வந்து ஐயப்பனை…

அர்ஜுனா விருது: ‘சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கோம்; ஆனாலும் அப்பா..!’ – நெகிழும் துளசிமதி முருகேசன்| thulasimathi murugesan about to give arjuna award

இதனைத் தொடர்ந்து விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதை மத்திய அரசு துளசிமதிக்கு நேற்று (2.1.2025) அறிவித்திருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விருது அறிவித்தது தொடர்பாக அவரைத் தொடர்புக்கொண்டு பேசினோம். “நான் “veterinary medicine’ 3 ஆம் ஆண்டு படிச்சிட்டு இருக்கேன். நேற்று க்ளாஸில் இருந்தேன். எப்போதும் 5 மணிக்குத்தான் முடியும். துளசிமதி முருகேசன்க்ளாஸில் ஃபோன் பயன்படுத்தக்கூடாது என்பதால் எனக்கு விருது அறிவித்தது எதுவும் தெரியாது.…

லண்டன்: கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் – பெண்களுக்கு உதவுவது எப்படி?

காணொளிக் குறிப்பு, லண்டன்: கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள், புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?கடற்பாசி மூலம் தயாரிக்கப்படும் உள்ளாடைகள் – மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு உதவுவது எப்படி?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்லண்டனைச் சேர்ந்த அலெக்சான்டர் பெர்ரியின் நிறுவனம் தயாரிக்கும் மென்மையான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற, கடற்பாசியால் செய்யப்பட்ட இந்த உள்ளாடைகள் உடல்ரீதியிலான சிக்கல்களைச் சந்திக்கும் பெண்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கிறது.”இது உண்மையான அர்ப்பணிப்பின் மூலம் உருவான ஆடை. பயோகெமிஸ்ட்ரி படித்திருந்தாலும் எனக்கு ஃபேஷன் துறை மீது…

இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி! | sri lanka won third t20i versus new zealand

நெல்சன்: இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் கடைசி ஆட்டம் நெல்சன் நகரிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா அபாரமாக விளையாடி 46 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்களும், 13 பவுண்டரிகளும் அடங்கும். அதற்கு…