Champions Trophy: ஒரே மைதானத்தில் போட்டிகள்; இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வான்டேஜ் – உண்மை என்ன?
சாம்பியன்ஸ் டிராபிசாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானிலும் துபாயிலும் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டுமே துபாயில் ஒரே மைதானத்தில் நடந்து வருகிறது. மற்ற அணிகள் பாகிஸ்தானில் மூன்று வெவ்வேறான மைதானங்களில் ஆடி வருகின்றன. இந்நிலையில், இந்திய அணி ஒரே மைதானத்தில் அத்தனை போட்டிகளிலும் ஆடுவதால் மற்ற அணிகளை விட இந்தியாவுக்கு மட்டும் கூடுதல் அட்வாண்டேஜ் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது நியாயமான குற்றச்சாட்டுதானா?Indiaஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்தத் தொடரில் ஆடவில்லை.…









