ஆமதாபாத்: வங்கதேசத்தினர் வாழ்வதாகக் கூறி இரவோடு இரவாக இடிக்கப்பட்ட வீடுகள் – என்ன நடந்தது?
படக்குறிப்பு, சந்தோலா தலாப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண், இப்போது தங்குவதற்கு இடமில்லை என்று கூறுகிறார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஆமதாபாத்தின் சந்தோலா தலாப் பகுதியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மக்களுக்கு எதிராக அவர்களது வீடுகளை இடிக்கும் நடவடிக்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதையும் தடுக்கும் வகையில், ஆமதாபாத் குற்றப் பிரிவு அதிகாரிகள் சரோஜ்நகர் பகுதியில் ரோந்து பணியைத் தொடங்கியுள்ளனர்.”சியாசத் நகர் பெங்கால் வாஸில் ஆமதாபாத் மாநகராட்சி (AMC) மேற்கொண்ட ஒரு ஆய்வில், குளத்தை…









