Yearly Archives: 2025

ஆமதாபாத்: வங்கதேசத்தினர் வாழ்வதாகக் கூறி இரவோடு இரவாக இடிக்கப்பட்ட வீடுகள் – என்ன நடந்தது?

படக்குறிப்பு, சந்தோலா தலாப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண், இப்போது தங்குவதற்கு இடமில்லை என்று கூறுகிறார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஆமதாபாத்தின் சந்தோலா தலாப் பகுதியில், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் மக்களுக்கு எதிராக அவர்களது வீடுகளை இடிக்கும் நடவடிக்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதையும் தடுக்கும் வகையில், ஆமதாபாத் குற்றப் பிரிவு அதிகாரிகள் சரோஜ்நகர் பகுதியில் ரோந்து பணியைத் தொடங்கியுள்ளனர்.”சியாசத் நகர் பெங்கால் வாஸில் ஆமதாபாத் மாநகராட்சி (AMC) மேற்கொண்ட ஒரு ஆய்வில், குளத்தை…

கென்யாவிலும் டி20 போட்டி! | t20 league franchise cricket in kenya

நைரோபி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளைப் போலவே கென்யாவிலும் டி20 லீக் போட்டித் தொடர் நடத்தப்படவுள்ளது. கென்யாவில் முதன்முறையாக டி20 லீக், சிகேடி20 என்ற பெயரில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இந்த டி20 லீக் போட்டி மூலம் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கும். உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்குவதற்கும் கென்யா கிரிக்கெட் வாரியம் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்கும். டி20 தொடர் 25 நாட்கள் நடைபெறும். இதில் கும். ஒவ்வொரு…

CSK vs PBKS: சென்னைக்கு மீண்டும் ஒரு தோல்வி, முடிவுக்கு வரும் பிளே ஆஃப் வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images30 ஏப்ரல் 2025, 16:17 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து சென்னை அணியில் ஷேக் ரஷீத் , ஆயுஷ் மாத்ரே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில், இருவருமே 11 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.…

CSK vs PBKS: 'CSK செய்த 3 தவறுகள்!' – என்னென்ன தெரியுமா?

‘சென்னை vs பஞ்சாப்!’சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக சென்னை அணிக்கு ப்ளே ஆப்ஸ் செல்ல 1% வாய்ப்பு இருந்தது. இந்தப் போட்டியிலும் வெற்றிகரமாக தோற்று சென்னை அணி அந்த வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?தோனி முறையாக ஃபினிஷ் ஆகாத பேட்டிங்!கடந்த போட்டிகளைவிட இந்தப் போட்டியில் சென்னையின் பேட்டிங் நன்றாகவே இருந்தது. சாம் கரண் 47 பந்துகளில் 88…

விருச்சிகம்: `பதற்றம்,டென்ஷன் இருக்கும்; நற்பலன்களும் உண்டு' – ராகு கேது தரும் பலன்கள்

உங்கள் ராசிக்கு, (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஏப்ரல் 26 முதல் ராகு பகவான் 4-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் நின்று பலன் தருகிறார்கள். இந்த காலத்தில் சவால்களும் அலைச்சல்களும் இருந்தாலும், எதிர்பாராத சில நற்பலன்களும் ஆதாயமும் மகிழ்ச்சிப்படுத்துவதாக அமையும்.ராகு பகவான் தரும் பலன்கள்1. ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகும் இந்தக் காலக்கட்டத்தில், பிள்ளைகளுடனான கருத்து மோதல்கள் விலகும். சங்கடங்களும் பிரச்னைகளும் விலகத் தொடங்கும்.2. எதிலும் திடமான…

“நம் உணர்வுகளை ஒருபோதும் மற்றவர்கள்…” – அஸ்வின் மனம் திறப்பு | People Do not Understand Emotions says Ravichandran Ashwin on his retirement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின்போது ஓய்வு அறிவித்தது ஏன் என்று அஸ்வின் மனம் திறந்துள்ளார். பிரிஸ்பனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது, இன்னும் 2 டெஸ்ட்கள் இருக்கும்போது எப்படி ரிட்டையர் ஆவார் என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், ‘மைக் டெஸ்டிங் 1,2,3’ என்ற பாட்காஸ்ட்டில் மைக் ஹஸ்சியுடன் உரையாடிய அஸ்வின் மேலும் சில விஷயங்களைக் கூறினார். “உள்ளபடியே…

பஹல்காம்: தாக்குதல் நடந்தபோது பைசரன் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன? எவ்வளவு நேரத்தில் பாதுகாப்பு படைகளின் உதவி கிடைத்தது?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, தாக்குதலுக்குப் பிறகு பைசரன் பள்ளத்தாக்கின் புகைப்படம் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்இடம்: பைசரன், பஹல்காம்நாள்: செவ்வாய், ஏப்ரல் 22தாக்குதல் நேரம்: பிற்பகல் 2:15 மணிகாஷ்மீர் பள்ளத்தாக்கின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது.இந்த தாக்குதல் பஹல்காம் சந்தையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரனில் நடந்தது.இந்த தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் இளைஞர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.கடந்த மூன்று தசாப்தங்களில் ஜம்மு…

IPL 2025: ஜாலியாக கன்னத்தில் தட்டிய குல்தீப்… சட்டென ரின்கு சிங் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்! | Video

கொல்கத்தா அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நேற்று (ஏப்ரல் 29) ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் அடித்தார். டெல்லியில் அதிகபட்சமாக ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை, விப்ராஜ், அக்சர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ரஹானே – அக்சர்அடுத்து களமிறங்கிய டெல்லி அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு…

1 232 233 234 235 236 355