Yearly Archives: 2025

Hush Money Case: அமெரிக்க அதிபராகவுள்ள டிரம்புக்கு என்ன தண்டனை? ஜனவரி 10-ம் தேதி தீர்ப்பு

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்எழுதியவர், அன்னா லாம்சேபதவி, பிபிசி செய்திகள் 4 ஜனவரி 2025, 07:50 GMTபுதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்தன்னைப் பற்றிய தகவல்களை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருப்பதற்காக பணம் கொடுத்த விவகாரத்தில் (hush money), டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க்கில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி அன்று தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது. “டிரம்புக்கு சிறைத்தண்டனை, அபராதம்…

பந்த் அதிரடி; போலண்ட் அபாரம் – சிட்னி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டம் முடிவு | Pant attack mode Boland impressive bowling Day 2 of Sydney Test ends

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இந்நிலையில், இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. சிட்னி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்னுக்கும், ஆஸ்திரேலியா 181 ரன்னுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்த நிலையில் 4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது. கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்…

“உடலுக்கு நன்மை தரக்கூடிய 100 வகை உணவு” – களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி |Aval vikatan Samayal Super star Event at Tanjore

பின்னர் பேசிய செஃப் தீனா, “நாம் சமைக்கின்ற உணவை எப்போதும் வேஸ்ட் செய்யக்கூடாது” என கோரிக்கை வைத்தார். இதில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். தாங்கள் சமைத்து எடுத்து வந்திருந்த உணவைத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிஸ்ப்ளே செய்திருந்தனர் போட்டியாளர்கள். செஃப் தீனா, ஒவ்வொருவராக சென்று அந்த உணவை டேஸ்ட் செய்தார். கவிதா என்பவர் மட்டும் 21 வகையான உணவுகளுடன் போட்டியில் பங்கேற்று ஆச்சர்யப்படுத்தினார். சிறு…

Rohit Sharma : “விலகிதான் இருக்கிறேன்; ஓய்வு பெறவில்லை" – ரோஹித் சொன்ன விளக்கம்

பார்டர் கவாஸ்கர் தொடரின் சிட்னி டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தாமாக முன் வந்து போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.இந்நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறக்கூடும் என கணிப்புகள் வெளியானது. ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரோஹித் இப்போது பேசியிருக்கிறார்Rohitசிட்னி மைதானத்தில் பேட்டியளித்த ரோஹித், “நானேதான் இந்தப் போட்டியிலிருந்து விலகினேன். பயிற்சியாளரோடும் தேர்வுக்குழுவினரோடும்…

ராபர்ட் டி நொபிலி: மதுரையில் காவி உடுத்தி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, முகலாயப் பேரரசர் அக்பரை, 1580இல் ஐரோப்பிய ஜெசுவிட்கள் சந்திப்பதை சித்தரிக்கும் ஓவியம்கட்டுரை தகவல்மிஷினரிகளின் வருகையால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம் குறித்து வரலாற்றாசிரியர் மனு பிள்ளை எழுதியிருக்கும் புதிய புத்தகமான ‘Gods, Guns and Missionaries’ பல சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறது.வரலாற்றாசிரியரான மனு பிள்ளையின் முந்தைய புத்தகங்களான The Ivory Throne: Chronicles of the House of Travancore, Rebel Sultans: The Deccan from Khilji to Shivaji, False…

“ரோஹித் சர்மா என்ன ஆல் டைம் கிரேட்டா?” – ‘நீக்க’ விளக்கத்தை விளாசிய மஞ்சுரேக்கர் | Is Rohit Sharma an all-time great? – Sanjay Manjrekar

“சிட்னி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அணி நிர்வாகம் தைரியமாக அறிவிக்க வேண்டியதுதானே, அதில் ஏன் இத்தனை மர்மம், இத்தனை திரிபுகள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர், ‘ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்’ என்று பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டார். ரோஹித் சர்மா இந்தத் தொடரில் எடுத்த ஸ்கோர்கள் 3, 6, 10, 3 மற்றும் 9. மொத்தம் 31 ரன்கள். சராசரி 6.2…

விக்கிரவாண்டி: `செப்டிக் டேங்க்கில் விழுந்து குழந்தை இறக்கவில்லை!’- உறவினர்கள் எழுப்பும் கேள்விகள் / In Vikravandi, relatives raised suspicions over the alleged death of a child who fell into the septic tank

கழிவறைக்குச் சென்ற குழந்தை வராததால், அந்த ஆசிரியை குழந்தையை தேடிப் போனார். கழிவறையில் குழந்தை இல்லாததால் அதை சுற்றி தேடிப் பார்த்திருக்கிறார். அப்போது செப்டிக் டேங்க் மூடி உடைந்திருந்ததால் அங்கு சென்று பார்த்திருக்கிறார். அப்போது குழந்தை அதற்குள் கிடந்ததால், மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினோம்” என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். அதேசமயம், “குழந்தையை காணவில்லை என்றால் உடனே தேடிப்பார்க்க வேண்டும்தானே ? ஆசிரியர்கள் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருப்பார்கள் ? அதேபோல குழந்தையை காணவில்லை என்று பெற்றோருக்கு…

AUSvIND: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டர்கள்; ஃபயர் மோடில் பும்ரா- Day 1 Full Review| Sydney Test Day 1 Full Review

பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பலாகவே ஆடியிருக்கிறது. மீண்டும் இந்திய பேட்டர்கள் ஏமாற்றமளித்திருக்கின்றனர். முதல் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது?பலத்த நெருக்கடிக்கும் அழுத்தத்துக்கும் மத்தியில் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்த பும்ராதான் டாஸை வென்றிருந்தார். சிட்னி பிட்ச் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கக்கூடியது என்பதால் முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். கூடவே, “நாங்கள் அணியாக ஒன்றாக இருக்கிறோம். அணியில் யாருமே சுயநலமாக யோசிப்பதில்லை.’ என…

நாய்க்கடி: ரேபிஸ் நோய்க்கு தமிழகத்தில் இரு மடங்கு மக்கள் பலி – ஆபத்து அதிகரிப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்3 ஜனவரி 2025, 10:13 GMTபுதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவது கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.நாய் கடித்த பிறகு ரேபிஸ் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டுவதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.தடுப்பு மருந்து முறையாகக் கிடைப்பதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.ரேபிஸ் நோய்…

ரோஹித், கோலியின் எதிர்காலம் என்ன? – ஒரு ‘டெஸ்ட்’ பார்வை | team india batters Rohit and Kohli looking forward to retire explained

பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு இப்போது இம்சையாக அமைந்துள்ளது. இந்தியா 1 – 2 என இந்தத் தொடரில் பின்னிலையில் உள்ள காரணத்தால், அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வழக்கம் போலவே ஃபார்ம் இன்றி தவிக்கும் சீனியர் வீரர்கள் பதம் பார்க்கப்படுகிறார்கள். இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்களின் பெயர் உள்ளன. குறிப்பாக, மோசமான ஃபார்ம்…