Yearly Archives: 2025
Mitchell Owen: 'அன்று ஹோபர்ட் ரசிகன்; இன்று அதே அணியின் சாம்பியன்' – Big Bash லீக்-ஐ அதிர வைத்த ஓவன்
ஆஸ்திரேலியாவின் பிரபலமான லீகான பிக்பேஸ் லீக் நடந்து முடிந்திருக்கிறது. சிட்னி தண்டர்ஸ் அணிக்கும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணி சுலபமாக வென்று சாம்பியனாகியிருக்கிறது. மிட்செல் ஓவன் என்கிற வீரர் அதிரடியாக சதமடித்து ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் சாம்பியனாக காரணமாக இருந்தார். இந்த மிட்செல் ஓவன் ஹோபர்ட் அணியின் தீவிர ரசிகர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயதில் மைதானத்தில் ரசிகர்களோடு ரசிகராக ஓவன் ஹோபர்ட் அணிக்காக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் இப்போது…
சீமான் பிரபாகரனை சந்தித்ததும், ஆயுதப் பயிற்சி பெற்றதும் உண்மையா?
பட மூலாதாரம், TWITTERபடக்குறிப்பு, சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 28 ஜனவரி 2025, 04:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா, புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக…
3-வது டி20-ல் இங்கிலாந்துடன் இன்று மோதல்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி | team india to play with england in third t20i match today
ராஜ்கோட்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு 7 மணிக்கு ராஜ்கோட்டில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என தன்வசப்படுத்தும். ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற…
ஒரே மெயில்… திடீரென மூடப்பட்ட கோவை ஐடி நிறுவனம் – போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்! | Coimbatore IT Employee protest over layoff
இதுகுறித்து அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூறுகையில், “அங்கு சுமார் 2,000 பேர் பணியாற்றி வருகிறோம். கடந்த சனிக்கிழமை திடீரென நிறுவனத்தை மூடப்போவதாக மின்னஞ்சலில் கூறினார்கள். அதற்கான காரணத்தை சொல்லவில்லை. இந்த மாதம் வரை முழுமையாக வேலை செய்துள்ளோம். எல்லோருக்கும் இஎம்ஐ உள்ளிட்ட கமிட்மென்ட்கள் உள்ளன.ஊழியர்களுக்கு வந்த மெயில்நிறுவனத்தில் இருந்து எந்த பதிலும் கூறவில்லை. இங்கு இருக்க கூடிய மேனேஜர்களுக்கே எந்த தகவலும் தெரியவில்லை. எனவே எங்களுக்கு வரவேண்டிய சம்பளம், செட்டில்மென்ட், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை…
சச்சின், தோனி, கோலி, அஸ்வின்… பத்ம ஶ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர்கள் யார்? | Sachin, Dhoni, Virat Kohli, Ashwin… Cricketers got Padma Shri Awards
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் பத்ம ஶ்ரீ விருது பெற்றுள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை பத்ம ஶ்ரீ விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் யார் யார்… பார்க்கலாம்.Published:39 mins agoUpdated:39 mins agoDhoni to Ashwin: Cricketers got Padma Shri Awards நன்றி
இலங்கை: முல்லைத்தீவில் நாயை தூக்கிலிட்டு கொன்றதாக பெண் கைது – நடந்தது என்ன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்பு படம்கட்டுரை தகவல்முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை தூக்கிட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த பெண் இன்றைய தினம் (ஜனவரி 27) கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். ”மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு, கொன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த…
2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக பும்ரா தேர்வு! | jasprit bumrah named icc test cricketer of the year
துபாய்: 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்துள்ளது ஐசிசி. 31 வயதான பும்ரா, கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தென் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் பும்ரா கடந்த ஆண்டு விளையாடி இருந்தார். இதில் ஆஸ்திரேலிய தொடரில் மட்டும் 32 விக்கெட்டுகளை பும்ரா கைப்பற்றி இருந்தார். இது தவிர கடந்த ஆண்டில் 8 டி20 போட்டிகளில்…
`Vengaivayal இளைஞர்களை 8 மணி நேரம் Mental torture பண்ணாங்க!' – CPM Kavi varman
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது குற்றம்சாட்டுகிறது சிபிசிஐடி போலீஸ். ஆனால் அந்த குற்றச்சாட்டு பொய் என்கிறார் சிபிஎம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கவிவர்மன். Source link
“ஒலிம்பிக்கில் விளையாடுவதே லட்சியம்…” – தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக மாணவி | TN thoothukudi 8th std girl won 2 gold medals in national level athletics
விடுமுறை நாள்களில் கூட தவறாமல் பயிற்சியில் ஈடுபவார்!பள்ளியின் சார்பில் ஜனவரி 20 அன்று தன்னை வரவேற்க நடத்தப்பட்ட வரவேற்பு விழா குறித்துப் பேசுகையில், “எனது பெற்றோர்கள் முன்னிலையில், சுமார் 3,500 பள்ளி மாணவியர் கூடி கைதட்டி என்னை வரவேற்றனர். தலைமையாசிரியை சந்தன மாலை அணிவித்தார், உடற்கல்வி ஆசிரியை கிரீடம் அணிவித்தார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூங்கொத்து கொடுத்தார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பொன்னாடை போர்த்தினார். பள்ளியின் சார்பிலும் கோப்பைகள் வழங்கினர்.” என்று நெகிழ்ந்தார்.தன்யா குறித்துப் பேசிய…