Virat Kohli: `4 நாள்களுக்கு ஒருமுறை தாடிக்கு வண்ணம் பூசும்போது..'- ஓய்வு குறித்து மனம் திறந்த விராட்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தனது முடிவு குறித்து மனம் திறந்துபேசியுள்ளார். கடந்த ஜூலை 8ம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒருங்கிணைத்த YouWeCan அறக்கட்டளையின் நிதி திரட்டும் நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.விராட் கோலி இதில் பல முக்கிய கிர்க்கெட் விரர்கள் கலந்து கொண்டுள்ளனர். யுவராஜ் சிங், ரவி சாஸ்திரி, கெவின் பீட்டர்சன், கிறிஸ் கெய்ல் மற்றும் டேரன் கோஃப் ஆகியோருடன் மேடையில்…









