Yearly Archives: 2025

ஆஸி. மண்ணில் அதிகபட்ச டி20 ஸ்கோர்: ருதுராஜ் சாதனையை முறியடித்த பிரேவிஸ்! | Highest T20 score on Australian soil: Brevis breaks Ruturaj record

டார்வின்: ஆஸ்திரேலியாவின் டார்வினில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 53 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் எழுச்சியுறும் நட்சத்திரம், சிஎஸ்கே அணிக்கு ஆடும் டேவால்ட் பிரேவிஸ் 8 சிக்சர்கள் 12 பவுண்டரிகளுடன் 56 பந்துகளில் 125 ரன்களை விளாசி வெற்றி நாயகனாகத் திகழ்ந்தார். இந்தப் போட்டியின் சில சாதனைத் துளிகள்: தென் ஆப்பிரிக்கா இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தென்…

sanitary workers strike; கைவிரித்த சேகர் பாபு; அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை கைது செய்து போலீஸ்!

தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வெளியே இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக இன்றும் காலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.மறுபக்கம், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், மக்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் தாக்கல் செய்யப்பட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டக்காரர்கள் களைந்து செல்லுமாறும், காவல்துறை போராட்டக்காரர்களை சட்டத்திற்குட்பட்டு முறையாகக் கைது செய்யுமாறும் உத்தரவிட்டது.தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்அதற்கேற்றாற்போல,…

ஈஷா கிராமோத்சவம் ! பத்திரிக்கையாளர் சந்திப்பு !

30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர். சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இவ்விளையாட்டு திருவிழாவின் 17-ஆவது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர்இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (06/08/25) நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும், பிரபல எழுத்தாளருமான கலைமாமணி…

ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டை மகாதேவபுரா தொகுதி மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

படக்குறிப்பு, உள்ளூர்வாசியான சசிகலாவின் கூற்றுப்படி, மகாதேவபுராவிற்கு வரும் மக்கள் வாடகை வீடுகளை எடுத்து வசிக்கின்றனர். அவர்கள் இங்கு வாக்களிக்கிறார்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றும் வாக்களிக்கிறார்கள்.கட்டுரை தகவல்ராகுல் காந்தி ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக வார்த்தை போர் நடந்து வருகிறது.ஆனால் கேள்வி என்னவென்றால், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ உண்மையில் யார் பொறுப்பு?இந்தப் பொறுப்பு வாக்காளர்களுடையதா அல்லது தேர்தல் ஆணையத்தினுடையதா? அல்லது இந்த டிஜிட்டல்…

“பும்ரா செய்வது சரியல்ல… புதிய சூப்பர் ஸ்டார் சிராஜ்!” – அசாருதீன் மனம் திறப்பு | What Bumrah is doing is not right Siraj is the new superstar – Azharuddin

“இங்கிலாந்துக்கு எதிராக 2 முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் பும்ரா ஆடாமல் விலகியது இந்திய அணியின் தொடரை வெல்லும் வாய்ப்புகளைக் கெடுத்து விட்டது. பும்ரா தான் விளையாடும் போட்டிகளை அவரே தேர்வு செய்ய அனுமதிக்க முடியாது” என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் சாடியுள்ளார். “தேச அணிக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அந்த வீரர் தயாராகத்தான் இருக்க வேண்டும். அணியில் தேர்வான பிறகே இந்தப் போட்டியில் ஆடுவேன், அதில் ஆட மாட்டேன், தொடரில் 3 போட்டிகளில் தான்…

“கூலி படத்துடன் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பொன் விழாவை அனைவரும் கொண்டாடுவோம்” – அனிருத் வாழ்த்து

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் நடிகர் பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி (நாளை) திரையறங்குகளில் வெளியாகிறது. அதே நேரம் இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்த் திரைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவரின் திரைப்பயணத்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் இசையமைப்பாளர் அனிருத் நடிகர்…

Gill: “பர்மிங்கமில் அடித்த இருநூறுக்காக” – நான்காவது முறை Player of the Month பெற்ற கில்!

இது குறித்து, “ஜூலை மாதத்திற்கான ஐ.சி.சி.யின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி” எனப் பேசியிருக்கிறார் கில். “ஒருகேப்டனாக முதல்முறை களமிறங்கிய தொடரில் வெளிப்படுத்திய திறனுக்காக இது கிடைக்கும்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பர்மிங்கமில் அடித்த இருநூறுக்காக நான் எப்போதும் மகிழ்ச்சியடைவேன், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சமாக அது இருக்கும். ஒரு கேப்டனாக இந்தத் தொடர் எனக்கு சிறந்த படிப்பினை, இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் சிறப்பாக விளையாடினர், எல்லா வீரர்களும் இதை நீண்டநாட்களுக்கு நினைவில் வைத்திருப்பார்கள்…

தெருநாய்கள் யாரையெல்லாம் குறிவைக்கின்றன? தெருநாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்? 8 கேள்வி-பதில்கள்

பட மூலாதாரம், Getty Images42 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லியில் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து தெரு நாய்கள் தொடர்பான பிரச்னையை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.2024 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பின்படி 1.8 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இவற்றில் 27% நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன.ஆனால் பல நகரங்களில் நாய்களின் எண்ணிக்கை தொடர்பான தெளிவாக…

பள்ளிகள் இடையிலான வாலிபால்: டான் போஸ்கோ, வேலம்மாள் அரை இறுதிக்கு முன்னேற்றம் | Inter-school volleyball Don Bosco, Velammal advance to semi

சென்னை: சான் அகாடமியின் 7-வது சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று சிறுவர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் பெரம்பூர் டான் போஸ்கோ 25-20, 25-18 என்ற செட் கணக்கில் பிஏகே பழனிசாமி மேல்நிலைப் பள்ளி அணியையும், ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் 33-35, 25-10, 25-10 என்ற செட் கணக்கில் ஒய்எம்சிஏ கொட்டிவாக்கம் அணியையும் வீழ்த்தின. செயின்ட்…

தெருநாய்கள் தீர்ப்பு முதல் கியூப ஒருமைப்பாட்டு விழா வரை – 12.08.2025 முக்கியச் செய்திகள்!

தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ராகுல் காந்தி விமர்சனம் முதல் மோடியின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின் பேச்சு வரை 12.08.2025 முக்கியச் செய்திகள்!Published:Yesterday at 11 PMUpdated:Yesterday at 11 PM12.08.2025 முக்கியச் செய்திகள்! Source link

1 132 133 134 135 136 355