Daily Archives: December 3, 2025

சிலை நிறுவப்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்; எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிலைக்கு சமூக ஆர்வலர் எதிர்ப்பு | Consequences will be severe if statue is installed; Social activist opposes SP Balasubramaniam statue

இவ்வாறிருக்க, இந்திய சினிமா மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு அவருக்கு சிலை அமைத்திருக்கிறது.இந்தச் சிலையானது தெலங்கானாவின் பிரபல கலாச்சார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.சிலையை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கவிருக்கிறார்.இந்த நிலையில், தெலங்கானாவின் சமூக ஆர்வலர் பிரித்விராஜ் யாதவ் என்பவர் அரசின் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்.நேற்றைய தினம் (டிசம்பர் 2) ரவீந்திர பாரதி வளாகத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் நடிகருமான சுபாலேகா…

MS Dhoni: அந்தத் தருணத்தை மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம்; வாழ்வின் நெகிழ்வான தருணம் பகிரும் தோனி | It’s very difficult to recreate that moment; Dhoni shares life’s defining moment

கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக 1983-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, தனது இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல சுமார் 3 தசாப்தங்கள் ஆனது.சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றது.அதன்பிறகு, 2015, 2019 அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதியோடு வெளியேறி ஏமாற்றம் தந்த இந்தியா, 2023-ல் சொந்த மண்ணில் இறுதிப்போட்டி வரை முன்னேறி மீண்டும் ஏமாற்றம் தந்தது.கபில் தேவ் – தோனி – ஹர்மன்பிரீத் கவுர்chatgptஇதற்கு…

சஞ்சார் செயலியின் முக்கிய நோக்கம் என்ன? பயனர்கள் அறிய வேண்டிய 12 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஸ்பேம், மோசடி போன்ற செயல்பாடுகளை சஞ்சார் சாத்தி செயலியில் புகாரளிக்கலாம்.கட்டுரை தகவல்மத்திய அரசு சமீபத்தில், புதிதாக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே (pre-installed) பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.இந்தியாவில் ஒரு செயலி இவ்வாறு ஒவ்வொரு சாதனத்திலும் நிரந்தரமாக இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டது இதுவே முதல் முறை.இந்த முடிவு தொழில்நுட்ப வல்லுநர்கள், டிஜிட்டல் உரிமை குழுக்கள் மற்றும் சாதாரண பயனர்கள் மத்தியில் பல…

இதய நோயாளிகள் நடைப்பயிற்சி செய்யலாமா? | Should heart patients walk? At what speed should they walk?

மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்ட நோயாளிகளைக் கூட, ஒரு நாள் படுக்கை ஓய்வுக்குப் பிறகு, அடுத்த நாள் படுக்கையில் உட்கார வைத்து, 48 மணி நேரத்திற்குப் பிறகு நாற்காலியில் உட்கார வைத்து பிறகு நடக்க வைக்கிறோம்.  பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கூட, 24 மணி நேரத்திற்குப் பிறகு, வெளியே வந்த பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் நாற்காலியில் உட்கார வைக்கப்படுவார்கள். 72 மணி நேரத்தில் அவர்களை நடக்க வைக்கிறோம்.எனவே, நடப்பது மிக மிக முக்கியம்.…

2025-ஐ நம்பர் 1 இடத்துடன் நிறைவு செய்கிறார் அல்கராஸ்

துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்கள் கலந்துகொண்டு ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் தனது 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸுடன் மோதினார். நன்றி

“பருப்பு சாதம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு கடவுள் கோழி பலியிட ஒரு கடவுள்” – இந்து கடவுள்களை அவமதித்தாரா ரேவந்த் ரெட்டி |“A god for those who eat lentils and rice” – Did Revanth Reddy insult Hindu gods?

இன்னொருவன் “இல்லை இல்லை, நான் அய்யப்ப மாலை அணிவேன்” என்று சொல்கிறான். இன்னொருவன் “இல்லை, நான் சிவ மாலை அணிவேன்” என்கிறார். இவையெல்லாம் நாம் பார்க்கிறோம் அல்லவா காங்கிரஸ் கட்சியும் எல்லா விதமான மனநிலைகள் உள்ள, எல்லா விதமான மனிதர்களையும் உள்ளடக்கிக் கொண்டு போகும் கட்சி.கடவுள்கள் விஷயத்திலேயே நமக்கு ஒருமித்த கருத்தை கொண்டுவர முடியாதபோது, அரசியல் தலைவர்கள் விஷயத்தில், மாவட்டத் தலைவர்கள் விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.ராகுல், ரேவந்த், பிரியங்கா – காங்கிரஸ்ஆனால்…

Dhoni: குஜராத் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே பேசிய தோனி | MS Dhoni Receives Thunderous Welcome at Parul University During ‘Mission Possible’ Event in Vadodara

மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், “தயாராக இருக்கும்போதுதான் தன்னம்பிக்கை வரும். அதற்காக நீங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், ஆனால் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக்கூடாது,” என்றார்.மேலும், நகைச்சுவையாளருடன் கலகலப்பாக உரையாடி மகிழ்ந்துள்ளார். மாணவர்கள் இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணிய அறிவுறுத்தியதுடன், சிறிய தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம் என அறிவுறுத்தினார்.அன்பின் மழையில் தல!Dhoni, Maniesh Paul, Kiku Shardaதோனியைப் பார்க்க ஏராளமான மக்கள் போஸ்டர்கள், புகைப்பட ஃப்ரேம்கள்…

அப்ரிடியின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா: இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images2 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஷாஹித் அப்ரிடியின் சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார்.இருப்பினும், யாருடைய சிக்ஸர்கள் அணிக்கு அதிகம் பலன் கொடுத்தது, எத்தனை இன்னிங்ஸ் மற்றும் பந்துகளில் இவை அடிக்கப்பட்டன என்ற விவாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என…

பும்ராவை எதிர்கொள்ள தயாராக இருங்கள்: கிரேம் ஸ்மித் அறிவுரை

மும்பை: இந்தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையே 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் நடை​பெற உள்​ளது. இதன் முதல் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நாளை (14ம் தேதி) தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் எஸ்​ஏ 20 கிரிக்​கெட் தொடர்​பான நிகழ்ச்சி மும்​பை​யில் நடை​பெற்​றது. இதில் இந்​தத் தொடரின் கமிஷனரும், தென் ஆப்​பிரிக்க அணி​யின் முன்​னாள் கேப்​ட​னு​மான கிரேம் ஸ்மித் பங்​கேற்​றார். அப்​போது அவர், கூறிய​தாவது: துணைக்​ கண்ட ஆடு​களங்​களில் சுழற்​பந்து வீச்சை எதிர்​கொள்​வதற்கு…

FPI தொடர்ந்து பங்குகளை விற்றால், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையுமா? | Meesho IPO | IPS Finance

FPI தொடர்ந்து பங்குகளை விற்றால், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையுமா? | Meesho IPO | IPS Finance Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PM Source link