Daily Archives: November 12, 2025

"அவர் என் மனைவிதான்; எந்த ஒளிவு மறைவும் இல்லை" – இரண்டாவது திருமணம் குறித்து ரஷீத் கான்

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஷீத் கான், தனது இரண்டாவது திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.ரஷீத் கானின் முதல் திருமணம், 2024 அக்டோபர் மாதம் காபூலில் நடந்தது. இத்திருமணத்தில் அவரது மூன்று சகோதரர்களும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர். ரஷித் கான், குடும்பத்தின் பழமையான கலாச்சார மரபில் எளிமையாக நடந்த இத்திருமணத்தில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.ரஷித் கான்பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!இந்நிலையில் சமீபத்தில் ரஷீத் கான், ஒரு…

ஹரிணி முரளிதரன்: உலக சாம்பியன் இந்திய அணியுடன் பணியாற்றிய தமிழக மருத்துவர் – மகளிர் உலகக் கோப்பை அனுபவம்

பட மூலாதாரம், Harini Muralidharanகட்டுரை தகவல்சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவில் நடந்த இந்தத் தொடரை வென்று முதல் முறையாக மகுடம் சூடியது மகளிர் அணி.இந்த அணியில் மருத்துவராகப் பணியாற்றிய ஹரிணி முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டங்கள், முக்கிய தலைவர்களுடனான சந்திப்புகளெல்லாம் முடிந்து திரும்பியவர், பிபிசி தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.அவரது பயணம், உலகக் கோப்பையின் ஏற்ற இறக்கங்கள்,…

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: தோல்வியில் இருந்து தப்பித்த ஆர்.பிரக்ஞானந்தா | Praggnanandhaa Escapes Defeated on FIDE World Cup Chess

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்த நிலை​யில் ஒரு​நாள் ஓய்​வுக்கு பின்​னர் நேற்று 4-வது சுற்​றின் முதல் ஆட்​டங்​கள் நடை​பெற்​றன. இதில் இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, ஃபிடே​வின் கீழ் பொது வீர​ராக பங்​கேற்​றுள்ள டேனியல் துபோவுடன் பலப்​பரீட்சை நடத்​தி​னார். இதில் 14-வது நகர்​வின் போது ராணி முன்​னால் இருந்த சிப்​பாயை பிரக்​ஞானந்தா கவனக்​குறை​வாக நகர்த்​தி​னார். இந்த நகர்வு டேனியல் துபோவுக்கு வெற்​றியை தேடிக்​கொடுக்​கும் நிலைக்கு…

`மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல்-2025′ தாய்லாந்தில் பட்டம் வென்ற தமிழக விவசாயி மகள் | jothi malar: tamil-nadu-farmers-daughter-wins-prestigious-title

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே தெற்கு காக்கூரை சேர்ந்தவர் ஜோதி மலர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் பி.டெக் முடித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் புனேயில் அமைதி, சுற்றுச்சூழல், சுற்றுலா, கலாசாரத்தை வலியுறுத்தி நடந்த தேசிய மிஸ் ஹெரிடேஜ் அழகி போட்டியில் கலந்துகொண்டு “மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025′ எனும் பட்டத்தை வென்றிருந்தார். ஜோதி மலர்பல்வேறு அழகிப்போட்டியில் பங்கேற்று பரிசுகளை வென்ற இவர் தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற ‘மிஸ்…

Ronaldo: 'விரைவில் ஓய்வு பெறுவேன்' – மனம் திறந்த ரொனால்டோ

சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டுதான் தொடங்கினார். ரொனால்டோ மான்செஸ்டர் அணியில் இணைந்த பின்னே அவரின் திறமைகள் உலகுக்குத் தெரியவந்தன. 2003-2009-ம் ஆண்டு வரை மான்செஸ்டர் அணியிலிருந்த ரொனால்டோ 2009-ம் ஆண்டுக்குப் பின் ஸ்பெயின் கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் இணைந்தார்.கிறிஸ்டியானோ ரொனால்டோசுமார் 90 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ரியல் மாட்ரிட் அணி அவரை வாங்கியது. அதுவரைக்கும்…

வெந்நீர் – குளிர்ந்த நீர் ஆகிய இரண்டில் குளிக்க எது சிறந்தது? தோல், முடியில் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, குளிர்காலத்தில் மக்கள் பெரும்பாலும் வெந்நீரில் குளிப்பதைத்தான் விரும்புவார்கள்கட்டுரை தகவல்எழுதியவர், இஃப்திகார் அலிபதவி, பிபிசி செய்தியாளர்12 நவம்பர் 2025, 01:40 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்குளிர்காலம் வந்தாலே, காலையில் பலரும் ஒரு கேள்வியுடன் போராடுவார்கள்: ‘குளிக்க வேண்டுமா, வேண்டாமா?’குளிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பிறகு அடுத்த கேள்வி எழும்: ‘வெந்நீரில் குளிப்பதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதா?’பலர், குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பதே சிறந்தது என்று கூறுகின்றனர். இது உடலுக்கு இதமளிக்கிறது, சோர்வைப் போக்குகிறது,…

டிசம்பரில் அபுதாபியில் ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம்! | ipl 2026 season mini auction in abu dhabi in december

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 14 முதல் 17-ம் தேதி வரையில் அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக இந்தியாவுக்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வரும் 15-ம் தேதிக்குள் பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். அதன் பின்னர் இந்த ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் பட்டியல் பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், பந்து வீச்சாளர் என பிரிவு வாரியாக…

“இஸ்லாமாபாத் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம்” – பாகிஸ்தான் பிரதமர் குற்றச்சாட்டு | Islamabad Court Blast: Pakistan Points Finger at India as TTP Violence Escalates

“பாகிஸ்தானை சீர்குலைக்கும் நோக்கில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற பயங்கரவாதம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது” எனப் பேசியிருக்கிறார் அவர். “தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் கூடு’ என அழைக்கப்படும் பாகிஸ்தான், நீண்ட நாட்களாக தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆனால் தற்போது அவர்கள் நாட்டிலேயே தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்திருப்பதனால் இந்தியா மீது பழிசுமத்துவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புதான் காரணம் எனக் கூறுகிறது பாகிஸ்தான் அரசு. இந்த அமைப்புக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபன்…

“நான் இருந்தால் உடல் தகுதி மற்றும் திறமை என அனைத்தையும் பார்த்து ஷமியை கண்டிப்பாக தேர்வு செய்திருப்பேன்”- சவுரவ் கங்குலி |Ganguly on muhammad shami fitness and talent

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு தனது உடல் தகுதியை நிரூபித்திருந்தபோதிலும், இந்திய அணியில் முகமது ஷமி சேர்க்கப்படாதது ஏன்? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, ஷமிக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.Mohammed Shami – முகமது ஷமி சமீபத்தில், இந்திய அணியில் தமக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ஷமி திறந்தவெளியில் பேசியிருந்தார்.இந்நிலையில், ஷமி குறித்து பேசிய கங்குலி…