Daily Archives: November 7, 2025

கௌரி கிஷன் விவகாரம்: “எனக்கு பயமெல்லாம் கிடையாது” – அதர்ஸ் பட நடிகர் ஆதித்யா மாதவன் | “I have no fear at all” – Others actor Aditya Madhavan

கிராண்ட் பிக்சர்ஸ் & அப் செவன் வெஞ்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், 96 புகழ் நடிகை கௌரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஸ்காந்த், ஹரீஷ் பெராடி, ஜெகன், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் “அதர்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.இதற்கு முன்னர், `அதர்ஸ்’ திரைப்பட புரோமோஷன் நிகழ்வில், கௌரி கிஷன் எடை குறித்து சினிமா நிருபர்…

ஐபிஎல் 2026 சீசனில் தோனி விளையாடுகிறார்: உறுதி செய்த சிஎஸ்கே | ms dhoni will play ipl 2026 csk confirms

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என சிஎஸ்கே தரப்பு உறுதி செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் அணிகளில் சிஎஸ்கேவும், வீரர்களில் தோனியும் இருக்கலாம். கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அதன் பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்தச் சூழலில் கடந்த சில ஐபிஎல் சீசன்கள் தொடங்குவதற்கு முன்னர் ‘தோனி விளையாடுவாரா?’ என்ற…

தெருநாய்களை எந்தெந்த இடங்களில் இருந்து அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு? முழு விவரம்

பட மூலாதாரம், Nasir Kachroo/NurPhoto via Getty Imagesபடக்குறிப்பு, அரசு நிறுவனங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் இருந்து நாய்களை அகற்றி அவற்றிற்குக் கருத்தடை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.10 நிமிடங்களுக்கு முன்னர்அனைத்து மாநில அரசுகளும் நெடுஞ்சாலைகள், சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் இருந்து தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.இருப்பினும், நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வ உத்தரவு இன்னும் வெளியிடப்படவில்லை.நீதிமன்றம் தனது…

Ind va Aus: “இந்தத் தோல்வி என்னைச் சிறிது காலத்திற்குத் துரத்தும்”- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி|Alyssa Healy admits India loss will haunt her for a while

கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியை கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்தினர். இந்திய மகளிர் அணி இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிஷா ஹீலி தோல்வி குறித்து பேசுயிருக்கிறார்.…

`யாரை நம்புவது? எங்கே அனுப்புவது?' – பெண் குழந்தையை பெற்ற ஒரு தாயின் பரிதவிப்புகள் | #HerSafety

பிஞ்சுக் குழந்தைகள் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். சென்னை, கோவை என ஊர்களின் பெயர் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பிஞ்சு முகங்கள் சிதைக்கப்படும் கொடூர கதைகள் மாறவில்லை. ஒவ்வொரு நாளை கடப்பதற்குள் குறைந்தது இரண்டு வன்கொடுமை சம்பவம் பற்றியாவது கேள்விப்பட்டுவிடுகிறோம்.செய்திகளில் அல்லது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களில், என எப்படியாவது காதுகளை வந்து சேர்ந்துவிடுகிறது. ஒரு பெண்ணாக இந்த சமூகத்தில் நடக்கும் கொடூர சம்பவங்களை எப்படி எதிர்கொள்ள போகிறேன்…

ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி! | team india beats australia in fourth t20i match

கர்ராரா: ஆஸ்​திரேலிய அணிக்கு எதி​ரான 4-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் அக்​சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோரின் சிறப்பான பந்​து​ வீச்​சால் இந்​திய அணி 48 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கர்​ரரா ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 167 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக ஷுப்​மன் கில் 39 பந்​துகளில், ஒரு…

நமோரோடுகுனன்: ஆதி மனிதனின் கல் கருவி 3 லட்சம் ஆண்டுகளாக மாறாமல் இருந்ததா?

பட மூலாதாரம், David Braunபடக்குறிப்பு, இவை சாதாரண கற்களைப் போல தோன்றலாம், ஆனால் அவை மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதிநவீன கருவிகளாக இருந்தன, அவை மிகுந்த திறமையுடனும் துல்லியத்துடனும் செய்யப்பட்டன.கட்டுரை தகவல்வடமேற்கு கென்யாவில் நடந்த ஒரு தொல்பொருள் ஆய்வில், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் கண்டுபிடிப்பாளர்களாக இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.நமோரோடுகுனன் என்ற தொல்பொருள் தளத்தில் 2.75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதர்கள் 3,00,000 ஆண்டுகளுக்கு தொடர்ந்து கல் கருவிகளைப்…

`RCB அணி விற்பனைக்கு.!’ – விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி – அணியின் மதிப்பு தெரியுமா?

ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டியாஜியோ நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஆர்.சி.பி அணியும் சென்றுவிட்டது. தற்போது டியாஜியோ நிர்வாகம் மது தயாரித்து விற்கும் பிரதான தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக ஆர்.சி.பி அணியை விற்றுவிடும் முடிவுக்கு வந்திருப்பதாக அந்நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அடர் பூனாவாலாகிரிக்கெட்…

விருதுநகர்: கேரளாவில் தப்பிய கைதி – பந்தல்குடி எஸ்.எஸ்.ஐ உட்பட 3 போலீஸார் சஸ்பெண்ட்!

கேரளா சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், பந்தல்குடி காவல் நிலையத்தை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தென்காசியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் இவர், கேரளா மாநிலத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், அவர் மீது வையூர் காவல்…

ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியை விற்க உரிமையாளர் முடிவு! | Owner decides to sell IPL champion RCB team

கடந்த ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி அணியின் உரிமையாளர் நிறுவனமான டியாஜியோ ஆர்சிபி கிரிக்கெட் அணியை விற்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (SEBI) டியாகியோ நிறுவனம் அளித்த அறிக்கையில், ஆர்சிபி மீது தனது முதலீட்டுக்கான தேவைப்பாடு குறித்த ஆய்வு (strategic review) நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த மதிப்பாய்வு 2026 மார்ச் 31-க்குள் நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது. ஆர்சிபி அணி தற்போது அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்துள்ளது. அணியின் உரிமையாளரான டியாஜியோ (Diageo)…