Daily Archives: October 24, 2025

பிகார்: பாஜக கூட்டணியை ‘உடைத்தவருக்கு’ துணை முதல்வர் வாய்ப்பு – காங்கிரஸ் போடும் கணக்கு என்ன?

படக்குறிப்பு, பிகார் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால், விகாஷீல் இன்சான் கட்சியின் நிறுவனர் முகேஷ் சஹானி துணை முதல்வராக இருப்பார் என மகா கூட்டணி கூறியுள்ளது.கட்டுரை தகவல்பிகாரில் ‘மகா’ கூட்டணி வெற்றி பெற்றால், விகாஷீல் இன்சான் கட்சி (VIP) நிறுவனர் முகேஷ் சஹானி துணை முதல்வராக இருப்பார்.வியாழக்கிழமை பாட்னாவில் நடைபெற்ற மகா கூட்டணி கட்சிகளின் (ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விகாஷீல் இன்சான் +) செய்தியாளர் சந்திப்பில், மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள்…

விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் ஹேசில்வுட் ஒரு ‘கிங்’ தான்! | australia bowler josh hazlewood bowling aesthetic skill

ஜோஷ் ஹேசில்வுட் நேற்று அடிலெய்டில் வீசியப் பந்து வீச்சு, விக்கெட்டுகளுக்கு அப்பால் ஒரு பேரழகு என்பதுதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த அளவுக்குத் துல்லியம் கிளென் மெக்ராவிடமும் நாம் பார்த்ததில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் மெக்ரா ஏதாவது செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில்தான் கவனம் செலுத்துவார், ஆனால் ஹேசில்வுட், ஷான் போலாக், பிலாண்டர் போன்றவர்கள் பேட்டர்களின் சுதந்திரத்தைத் தங்களது லைன் மற்றும் லெந்த்தினால் காலி செய்பவர்கள். நேற்று 10 ஓவர்கள் வீசிய ஹேசில்வுட் 2 மெய்டன்களுடன் 29 ரன்களையே…

கடுங்குளிரால் முகம் சிவந்து வீங்கி, மூச்சுத் திணறலுடன் காணப்படும்ஆஸ்திரேலியப் பெண்! | Australia girl’s worst experience in everest death zone

இலக்கு முக்கியமா? உயிர் முக்கியமா? எவரெஸ்ட் சிகரம் ஒவ்வொரு ஆண்டும் கேட்கும் கேள்வி இதுதான்! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி பியான்கா அட்லர் (Bianca Adler), இந்த ஆண்டு மே மாதம் அந்தப் பரீட்சையை எதிர்கொண்டபோது, அச்சோகம் நடைப்பெற்றது. சிகரத்தின் உச்சியை அடைய வேண்டிய முயற்சியில் அவர் எவரெஸ்டின் மிகவும் அபாயகரமான பகுதியான “மரண மண்டலத்தில்’ (Death Zone) கிட்டத்தட்ட நான்கு நாட்கள் செலவழித்தார்.இந்தப் போராட்டத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு, அவர் வெளியிட்ட ஒரு…

பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி திடீர் மரணம் மரணம் – போலீசார் விசாரணை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் பணியாற்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பொறியாளர் ஆகாஷ்தீப் குப்தா மரணமடைந்துள்ளார்.30 வயதான ஆகாஷ்தீப் குப்தா, பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு பிரிவில் சிஸ்டம் இன்ஜினீயராக பணியாற்றி வந்திருக்கிறார்.லக்னோவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், உணவுக்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமாகியிருக்கிறது. குடும்பத்தினர் அவரை லோக்பந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக…

Pratika Rawal: 23 ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்கள்; 37 வருட சாதனை சமன் செய்த இந்திய வீராங்கனை பிரதிகா ராவல் | Indian player Pratika Rawal equals 37-year-old record by scoring 1,000 runs in 23 ODIs

அதேசமயம், இந்தச் சாதனையோடு மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 21-ம் நூற்றாண்டில் அதிதேவகமாக 1,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் பிரதிகா ராவல்.ஒட்டுமொத்தமாக (இருபாலர்) ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (24), ஷிகர் தவான் (24) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார்.(இந்திய ஆடவர் அணியின் தற்போதைய கேப்டன் சுப்மன் கில் 19 போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்து முதலிடத்தில் இருக்கிறார்).Pratika…

ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற பேருந்து தீப்பிடித்தது – 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பட மூலாதாரம், UGC24 அக்டோபர் 2025, 02:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.ஹைதராபாதிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பல பயணிகள் உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரம் பாட்டீல் பிபிசிக்கு அளித்த தகவலின்படி 10க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.இந்த விபத்தால் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக ஆந்திர முதலமைச்சர்…

நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி | olympian Neeraj Chopra honoured with Lieutenant Colonel rank in army

புதுடெல்லி: ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற ஈட்டி எறிதல் வீர​ரான நீரஜ் சோப்​ரா​வுக்கு இந்​திய ராணுவத்​தில் கவுரவ லெப்​டினன்ட் கர்​னல் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்​திர திவேதி மற்​றும் மூத்த அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்​திய ராணுவத்​தில் நயிப் சுபே​தா​ராக இணைந்​தார். இதன் பின்​னர் 2021-ம் தேதி சுபே​தா​ராக​வும், 2022-ம்…

“எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!’’ – ‘சத்தமில்லா’ தீபாவளி கொண்டாடும் கிராமங்களின் பின்னணி | My Vikatan article elaborates about green diwali

தமிழ்நாட்டில் இருக்கிற பறவைகள் சரணாலயங்களை சுற்றி இருக்கிற கிராமங்களும் இதே முடிவைத்தான் பின்பற்றுகிறார்கள்.நம் தமிழகத்தின் பறவைகள் சரணாலயங்களின் விவரம் உங்கள் பார்வைக்காக:1.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – காஞ்சிபுரம்2.கரிக்கிலை பறவைகள் சரணாலயம்-காஞ்சிபுரம்3.வேட்டாங்குடி பறவைகள் சரணாலயம-சிவகங்கை மாவட்டம்4.கஞ்சிராங்குளம் பறவைகள் சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்5.சித்ராங்குடி பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்6.உதயமார்த்தந்தபுரம் பறவை சரணாலயம்-திருத்திருவாரூர் மாவட்டம்7.வாடுவூர் பறவைகள் சரணாலயம்-திருவாரூர் மாவட்டம்8.கூற்த்தான்குளம் – கடங்குளம் பறவை சரணாலயம்-திருநெல்வேலி மாவட்டம்9.கரைவெட்டி பறவை சரணாலயம்-அரியலூர்மாவட்டம்10.வெல்லோடு பறவை சரணாலயம்-ஈரோடு மாவட்டம்11.மேலசெல்வனூர்-கீலசெல்வனூர் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்12.தீர்த்தாங்கல் பறவை சரணாலயம்-இராமநாதபுரம் மாவட்டம்13.சகரக்கோட்டை கட்டி டேக்…

நியூசிலாந்தை புரட்டியெடுத்த மந்தனா, பிரதிகா; அரையிறுதியில் தனது இடத்தை உறுதி செய்த இந்தியா | Mandhana, Prathika upset New Zealand; India secures semi-final spot in womens world cup

இந்த இடத்தில்தான் அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த அமெலியா கெர்ரை 45 ரன்களில் அவுட்டாக்கி போட்டியை இந்தியா பக்கம் இழுத்தார் ஸ்னே ராணா.அடுத்து வந்த மேடி கிரீன் 18 ரன்களில் அவுட்டானாலும் அதன்பிறகு இணைந்த ப்ரூக் ஹாலிடே, இசபெல்லா கேஸ் ஜோடி இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கியது.ப்ரூக் ஹாலிடே அரைசதம் கடக்க இவர்கள் கூட்டணி 70 ரன்களைக் கடந்து சென்று கொண்டிருந்தது.இந்திய வீராங்கனைகள்பின்னர், 39-வது ஓவரில் ப்ரூக் ஹாலிடேவை 80 ரன்களில் ஸ்ரீ சரணி அவுட்டாக்கியதும் வெற்றி கிட்டத்தட்ட இந்தியாவுக்கு உறுதியானது.கடைசி…

புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது – 4 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம் 23 அக்டோபர் 2025, 15:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுதென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என தெரிவிக்கப்படுள்ளது. அடுத்த 24…