Chennai weather: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரி விடுமுறை
படக்குறிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.21 அக்டோபர் 2025, 11:18 GMTபுதுப்பிக்கப்பட்டது 57 நிமிடங்களுக்கு முன்னர்வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கனமழை காரணமாக கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள…









