Daily Archives: October 20, 2025

“தமிழக அரசின் திருத்த மசோதா; 25 ஏக்கர் இருந்தால் தனியார் கல்லூரி பல்கலைக்கழகமாறும்!” – கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு | Educationalist against tamilnadu government submitted new education bill

இதன்படி, தற்போது செயல்பட்டு வரும் எந்த ஒரு தனியார் கல்லூரியும் விரும்பினால் பல்கலைக்கழகமாக தங்களை மாற்றிக்கொள்ளலாம். அப்படியானால், அவர்கள் வைப்பதுதான் சட்டம். ஆசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய விகிதம் முதல் கல்வித் திட்டங்கள், மாணவர்களின் கட்டணம் மற்றும் சேர்க்கை முறை வரை- எல்லாவற்றையும் தனியாரே தீர்மானிப்பார்கள்.பல்கலைக்கழகம் தொடங்க குறைந்தது 100 ஏக்கர் நிலம் வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி, 25 ஏக்கர் போதும் என்ற தளர்வு யாருக்காக? அரசு எதற்காக இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது? தமிழ்நாடு…

இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி | team india lose first odi match with australia in perth

பெர்த்: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதலா​வது சர்​வ​தேச ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்​றுள்​ளது. இதையடுத்து 3 போட்​டிகள் கொண்ட தொடரில் ஆஸ்​திரேலிய அணி 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது. இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஒரு​நாள் போட்​டி, 5 சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாடி வரு​கிறது. இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது ஒரு​நாள் போட்டி பெர்த் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்​திய…

திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு – போக்குவரத்து பாதிப்பு

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் Source link

“நம் மீது வெளியே பாய்ந்தாலும் உள்ளே பாராட்டுவர்” – ஆஸ்திரேலியர் குறித்து கோலி மனம் திறப்பு | Viral kohli about Australians

விராட் கோலி தனது கடைசி ஆஸ்திரேலியப் பயணத்தில் ஆடி வருகிறார். ஆஸ்திரேலியர்களின் குணாதிசயம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் விராட் கோலி. நேற்று பெர்த் பவுன்ஸி பிட்சில் முதல் ஒருநாள் போட்டியில் மழை இடையூறு காரணமாக இந்திய அணி சோபிக்க முடியாமல் தோற்றது. இதில் விராட் கோலி ஆஸ்திரேலிய பவுன்ஸ் பிட்சில் எப்படி ஆடக்கூடாதோ அப்படி ஆடி அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதாவது முன்னங்காலை முன்னால் நீட்டி ஆஃப் ஸ்டம்ப் பந்தை ட்ரைவ் ஆடினால் இந்தியப்…

“சுடச்சுட பாட்டி கொடுக்கும் பட்டர் ரொம்ப மிஸ் பண்றேன்” – நடிகை மதுமிதாவின் ஸ்பெஷல் தீபாவளி | “I miss my grandmother butter and grandma” – Actress Madhumita’s special Diwali

நாங்க லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலி. அதனால் சின்னவயசுல தீபாவளிக்கு மட்டும்தான் புது டிரஸ் வாங்கி கொடுப்பாங்க. அதனால எங்களுக்கு தீபாவளினாலே ரொம்ப ஸ்பெஷல் புது டிரஸ்தான். அடுத்து எங்க வீட்ல இனிப்பு பலகாரமும், சாப்பாடும் ஸ்பெஷல். இயல்பாவே எங்க வீட்ல சாப்பாடு அல்டிமேட்டா இருக்கும். தீபாவளிக்கு சொல்லவே தேவையில்ல.எனக்கு கர்நாடக மாநிலம் சிக்மங்ளூர்தான் சொந்த ஊர். எங்க பாட்டி இருந்த வரைக்கும் ஒவ்வொரு தீபாவளிக்கும் ஊருக்கு போயிடுவோம்.நடிகை மதுமிதாநானும் அப்பா அம்மா என்னோட ரெண்டு சிஸ்டர்ஸ்னு…

AUSvIND: கிரிக்கெட் உலகின் அதிவேக பந்தை வீசினாரா ஸ்டார்க்? – உண்மை என்ன? | Did Mitchell Starc Bowl the Fastest Delivery in Cricket History? – What’s the Truth?

‘உண்மை என்ன?’ஸ்டார்க் வீசிய டெலிவரி அதையும் மிஞ்சியதால் அக்தரின் ரெக்கார்டை ஸ்டார்க் உடைத்துவிட்டார் எனக் கருதப்பட்டது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே இதில் ஒரு தெளிவு கிடைத்தது. அதாவது, பந்தின் வேகத்தை அளவிடும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறினாலயே அந்த டெலிவரி 176.5 கி.மீ வேகத்தில் வந்ததாக காட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் அந்த டெலிவரி 140.8 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசப்பட்டிருக்கிறது.ஆக, இப்போதைக்கு சோயப் அக்தரின் ரெக்கார்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை. கிரிக்கெட்டின் அதிவேக பந்து அவர் வீசியதே! நன்றி

ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்த ஜெய் ஷாவின் கருத்தை பாகிஸ்தான் எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தாக்குதலை நிரூபிக்க ஜெய் ஷா(வலது) நம்பகமான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என அதாவுல்லா தரார் (இடது) கூறுகிறார் 19 அக்டோபர் 2025ஆப்கானிஸ்தானில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அறிக்கை மீது பாகிஸ்தான் கடுமையான எதிர்வினையை வெளியிட்டுள்ளது.”ஐசிசி மற்றும் அதன் தலைவர் ஜெய் ஷா ஆகியோரின் அறிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சேதப்படுத்துவதற்கான முயற்சி,” என பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை…

288 ரன்களை விரட்டிய இந்தியா: இங்கிலாந்துக்கு எதிராக போராடி தோல்வி – மகளிர் உலகக் கோப்பை | england beats india by 4 runs in womens odi world cup cricket

இந்தூர்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 4 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இந்தூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் எமி ஜோன்ஸ் 58, ஹீதர் நைட் 109, கேப்டன் நேட் சீவர் பிராண்ட் 38 ரன்கள் எடுத்தனர். 289 ரன்கள் எடுத்தால் வெற்றி…

ஆர்ஜே தீபக்கின் தொப்பி பட்டாசு, அனிதா சம்பத்தின் ஆடம்பர ஆட்டோ,தீபாவின் குவா குவா-தீபாவளி மெமரீஸ்!

பண்டிகைகளோட ஹைலைட்ஸ்ல ஒண்ணு, சந்தோஷ நினைவுகளை உருவாக்குறது. அப்படி, சில செலிப்ரிட்டீஸ்கிட்ட அவங்களோட ஹேப்பி தீபாவளி மெமரீஸ் கேட்டோம்…ஆர். ஜே தீபக்”எனக்குப் பட்டாசு போட ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க வீட்ல ஒரு ரூல் இருக்கும். பட்டாசு பாக்ஸை தீபாவளி அன்னைக்குத்தான் பிரிக்கணும்னு சொல்லுவாங்க. ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் தீபாவளிக்கு நாலு, அஞ்சு நாள் முன்னாடியே பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிருவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து, அவங்களோட பட்டாசை வெடிப்பேன்.ஒரு தடவை, “டேய் கவனிச்சீங்களா..? இவன் பட்டாசு…

Aus vs Ind : ‘கோட்டைவிட்ட இந்திய பேட்டர்கள்; முதல் போட்டியையே வென்ற ஆஸ்திரேலியா!’ – என்ன நடந்தது? |AUS vs IND: Indian Batters Collapse as Australia Clinch Victory in the Opening Match! – What Really Happened?

ரோஹித் 8 ரன்களில் ஹேசல்வுட்டின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆக, கோலி ஸ்டார்க்கின் பந்தில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற டெலிவரியில் பேட்டை விட்டு டக் அவுட் ஆனார். பவர்ப்ளேக்குள்ளாகவே ரோஹித், கோலி, கில் என மூன்று பேரின் விக்கெட்டையும் ஆஸ்திரேலிய பௌலர்கள் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய பௌலர்கள் இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தத்தையும் வீழ்த்த, இந்திய அணிக்கு மொமண்டமே கிடைக்கவில்லை. இடையே நான்கைந்து முறை மழையும் குறுக்கிட்டு ஆட்டத்தை சோதித்தது. இதனால் ஆட்டமும்…