Daily Archives: October 9, 2025

ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் வண்ண சீருடை: மாற்றத்துக்கு காரணமான கெர்ரி பேக்கர் | Kerry packer story behind colour jersey in ODI T20 cricket

கிரிக்​கெட்​டில் ஆரம்ப காலங்​களில் வெள்ளை நிற உடைகளில்​தான் வீரர்​கள் விளை​யாடி​னார்​கள். ஆனால் தற்​போது ஒரு​நாள் கிரிக்​கெட் மற்​றும் டி20 போட்​டிகளில் வண்ண சீருடைகளில் விளை​யாடு​கிறார்​கள். இந்த மாற்​றத்​துக்கு பின்​னர் பெரிய கதை​யும், போராட்​ட​மும் உள்​ளது. 1970-ம் ஆண்​டு​களில் தொலைக்​காட்சி பெட்டி (டி.​வி) கருப்பு வெள்​ளை​யில் இருந்து வண்ண நிறத்​துக்கு மாறியது. அப்​போது ஆஸ்​திரேலி​யா​வில் உள்ள மீடியா நிறு​வன​ரான கெர்ரி பேக்​கர் சேனல் 9 என்ற சேனல் நடத்தி வந்​தார். அவர், ஆஸ்​திரேலிய கிரிக்​கெட் வாரி​யத்தை அணுகி கிரிக்​கெட்…

லாஸ் ஏஞ்சலிஸ் தீ: ChatGPT படம் சந்தேக நபரை சிக்க வைத்தது எப்படி?

பட மூலாதாரம், Justice departmentபடக்குறிப்பு, புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை.கட்டுரை தகவல்ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய…

Mohammed Shami: என் கைகளில் எதுவும் இல்லை; இந்திய அணியில் தன்னைச் சேர்க்காதது குறித்து முகமது சாமி பேச்சு | I have nothing in my hands; Mohammed Shami speaks on his exclusion from the Indian team

தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ஷமி, “ஆஸ்திரேலிய தொடருக்கு என்னைத் தேர்வு செய்யாதது குறித்த என்னுடைய கருத்தை மக்கள் அறிய விரும்புகின்றனர். தேர்வு செய்வதென்பது என் கைகளில் இல்லை.அது தேர்வுக்குழு, பயிற்சியாளர், கேப்டன் ஆகியோரின் வேலை. அணியில் நான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள்.இல்லை இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என்று நினைத்தால் அதுவும் அவர்கள் கைகளில்தான் இருக்கிறது.முகமது ஷமிநான் தயாராகத்தான் இருக்கிறேன். பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். எனது உடற்தகுதியும் நன்றாக இருக்கிறது.இன்னும்…

SIMS: தென்னிந்தியாவில் முதன் முறையாக பெருந்தமனி வால்வின் அடைப்பை சரி செய்த சிம்ஸ் மருத்துவமனை

30 வயதிற்கு கீழ்ப்பட்ட நோயாளிகளில் பளிங்கு (கால்சியம் படிந்த) பெருந்தமனி மற்றும் பெருந்தமனி வால்வில் அடைப்பு ஆகியவற்றின் கலவை கண்டறியப்படுவது மிகவும் அரிதாகும். ஏறக்குறைய ஒரு முட்டைப்போல எளிதில் உடையக்கூடிய அதிக கால்சியம் படிந்த வால்வில் ஒட்டுவதும், தையலிடுவதும் மிக கடினமானது; அதிக ஆபத்து வாய்ந்ததும் கூட. சென்னை, அக்டோபர் 07, 2025 : ஒரு அரிதான, உயிருக்கு அதிக ஆபத்தான இதய பாதிப்பால் அவதிப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 28 வயதான பொறியியல் துறை மாணவரின் உயிரை…

மது விருந்தில் தகராறு: பாலிவுட் நடிகர் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நண்பர்

பாலிவுட்டில் ஜுண்ட் என்ற படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் பாபு செத்ரி என்ற பிரியன்ஷு க்ஷத்ரியா(21). மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த பாபு செத்ரி நேற்று தனது நண்பர் துரு ஷா என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். அவர்கள் புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீடு ஒன்றில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் உன்னைக் கொலை செய்துவிடுவேன் என்று பாபு மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் அவருடன் இருந்த துரு ஷா…

“மே.இ.தீவுகள் கோலோச்சிய காலத்தில் இந்தியா போல் பணபலம் பெறவில்லை” – டேரன் சாமி | The West Indies are not as financially strong as India – Daren Sammy

அகமதாபாத்தில் இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததையடுத்து மே.இ.தீவுகள் அணியை மீட்டெடுக்கவும் உயிர்ப்பிக்கவும் மீண்டும் சவாலான அணியாக உருமாற்றவும் குரல்கள் எழுந்து வருகின்றன. கடுமையான நிதிச் சிக்கல்கள், அடிப்படை கட்டமைப்பு குறைகள், உலக கிரிக்கெட்டில் நிலவும் சமவெளியற்ற பொருளாதாரம், பிரஞ்சைஸ் கிரிக்கெட்டின் அழுத்தங்கள், மற்றும் இவை அனைத்தும் சேர்ந்து மேற்கிந்திய டெஸ்ட் அணிக்கு வரும் திறமையான வீரர்களின் பாதையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றிய கேள்விகள் எழுந்து வருகின்றன. இவையெல்லாம் மே.இ.தீவுகள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றன.…

“நாங்களே விஷம் கொடுத்துவிட்டோம்” – கலப்படமான இருமல் மருந்தால் குழந்தைகளை இழந்த பெற்றோரின் வேதனை

பட மூலாதாரம், ROHIT LOHIA/BBCபடக்குறிப்பு, ஷிவானி தாக்கரேவின் (வலது) 2 வயது மகள் யோஜிதா இருமல் மருந்து குடித்ததால் உயிரிழந்தார்கட்டுரை தகவல்சில சமயங்களில் ஒரு காணொளி மட்டுமே ஒருவரின் கடைசிச் சிரிப்பு, கடைசி குரலாக எஞ்சிவிடுகிறது.சிந்த்வாராவைச் சேர்ந்த ஷிவானி தாக்கரேவுக்கு, அந்த காணொளி அவருடைய இரண்டு வயது மகள் யோஜிதாவுடையது, அவர் இப்போது இந்த உலகில் இல்லை.மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லாவின் கூற்றுப்படி, சிந்த்வாரா, பேதுல் மற்றும் பாண்டுர்ணா மாவட்டங்களில் செப்டம்பர் 7…

“விராட், ரோஹித், அஸ்வின் ஓய்வுபெற கம்பீர் தான் காரணம்” – மனோஜ் திவாரி குற்றச்சாட்டு! | Manoj Tiwary Blames Gautam Gambhir for Retirement of Senior Players Kohli, Rohit, and Ashwin

விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் ஓய்வை அறிவிக்க தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்தான் காரணம் எனக் கூறியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான தொடரில் விளையாடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு ரவிச்சந்திரன் அஸ்வினும் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.…

பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதி பெற்றுத் தருவதில் வலிமையற்று இருக்கிறோம்; தஷ்வந்த் விடுதலை குறித்து அன்புமணி | We are powerless to bring justice to children who affected; Anbumani on Dashwanth’s release

சென்னையில் 2017-ல் போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் மரண தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளான குற்றவாளி தஷ்வந்த்தை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருக்கிறது.நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், “தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் என உறுதிப்படுத்தப்படவில்லை.டி.என்.ஏ சோதனை முடிவுகளும் ஒத்துபோகவில்லை” ஆகியவை தஷ்வந்த்தை விடுவிப்பதற்கான காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.இந்த நிலையில், “குழந்தைகள்…

‘விளையாட்டு களத்தில் எஞ்சியுள்ள நாட்களை அனுபவிக்க விரும்புகிறேன்’ – ரொனால்டோ | I want to enjoy my remaining days left in playing field Cristiano Ronaldo

சென்னை: ப்ளூம்பர்க் நிறுவன தரவுகளின்படி பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய முதல் கால்பந்தாட்ட வீரர் என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறியப்படுகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு இப்போது 1.4 பில்லியன் டாலர்கள் என தகவல். 40 வயதான ரொனால்டோவின் சொத்து மதிப்பு அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அல்-நஸர் கிளப் அணி உடனான அவரது ஒப்பந்தம். கடந்த ஜூன் மாதம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மதிப்பு சுமார் 400 மில்லியன் டாலர் என தகவல்.…