இந்தியர்களின் இருமல் மருந்து மீதான அதீத நம்பிக்கை எப்படி உயிரையே பறிக்கிறது?
பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, ஜம்முவில் ஐந்து வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளின் மரணத்துக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட இருமல் மருந்தே காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த குழந்தைகளில் ஒருவரின் தந்தை தனது குழந்தையின் புகைப்படத்தைக் காட்டுகிறார்கட்டுரை தகவல்செப்டம்பர் மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய நகரில், பல குழந்தைகள் திடீரென மரணமடைந்தனர். பதற்றமடைந்த உள்ளூர் சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.ஒன்று முதல் ஆறு வயதுக்குள் உள்ள குறைந்தது 11 குழந்தைகள், இருமல் மருந்தை குடித்த சில…









