வண்டலூரில் 'மாயமான சிங்கம்' – மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயது சிங்கம் சஃபாரி பகுதிக்குள் மாயமான நிலையில், 4 நாட்களுக்குப் பின்னர் தானாகவே கூண்டுக்கு திரும்பியது. Source link
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 வயது சிங்கம் சஃபாரி பகுதிக்குள் மாயமான நிலையில், 4 நாட்களுக்குப் பின்னர் தானாகவே கூண்டுக்கு திரும்பியது. Source link
ஐசிசி தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அதிகப் போட்டிகளில் மோதுமாறு ‘ஏற்பாடு’ செய்வது கூடாது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார். ஒருபுறம் கைகுலுக்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், ஐசிசி ஆட்ட நடுவரை மன்னிப்புக் கேட்க வைப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், கோப்பையை நக்வியிடமிருந்து வாங்க மாட்டோம் என்று இந்தியத் தரப்பும், அவர்கள் என் கையில் தான் கோப்பையை வாங்க வேண்டும் என்று நக்வியும், போதாக்குறைக்கு இருதரப்பு வீரர்களிடத்தில் களத்தில்…
பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்று (அக்.6) வெளியாகி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் கெமி, கம்ருத்தினிற்கும் வாக்குவாதம் நடக்கிறது.Bigg Boss 9 ‘பேசுறப்போ பேசுங்க. நடந்து போகாதீங்க, அது நல்லது கிடையாது’ என்று கெமி சொல்ல ‘நான்…
அமெரிக்காவின் டெக்சாஸில் High-Voltage Chess Spectacle எனும் பிரமாண்ட செஸ் போட்டி நடைபெற்றது. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், இந்தியா – அமெரிக்கா நாடுகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா சார்பில் இளம் செஸ் சாம்பியன் குகேஷும் அமெரிக்கா தரப்பில் ஹிகாரு நகாமுராவும் கலந்துகொண்டனர். 10 நிமிட மற்றும் 5 நிமிட ரேபிட் பிரிவுகளில் குகேஷ் நகாமுராவை டிராவில் நிறுத்த முடிந்தது. இறுதி ஒரு நிமிட புல்லட் சுற்றில் 5-0 என்ற அளவில் இந்திய வீரர்…
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகள் இந்த பக்கத்தில் தரப்பட்டுள்ளன. Source link
சர்வதேச கிரிக்கெட்டில் மிக நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் யார்? என்று தெரியுமா? பெரும்பாலானோர் சச்சின் டெண்டுல்கர் என்று கூறுவார்கள். ஆனால் அது தவறு. சச்சின் தனது 16 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி சுமார் 24 வருடங்கள் விளையாடினார். 200 டெஸ்டில் விளையாடி 51 சதம், 68 அரை சதங்களுடன் 15,921 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 463 ஆட்டங்களில் விளையாடி 49 சதங்கள், 96 அரை சதங்களுடன் 18,426 ரன்கள் வேட்டையாடினார். டி20ல்…
தமிழ்நாட்டுக்கு 2021-ல் ஆளுநராகப் பொறுப்பேற்ற நாள்முதல் ஆளும் தி.மு.க அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு எதிராக நான்காண்டுகளாகப் பேசிவருகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.அதன்தொடர்ச்சியாக வள்ளலாரின் 202-வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என். ரவி, முதலமைச்சர் ஸ்டாலினின் `தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்’ முழக்கத்தைக் குறிப்பிட்டு, “தமிழ்நாடு யாருடன் போராடும்? தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை” என தி.மு.க அரசை விமர்சித்துப் பேசியிருக்கிறார்.ஆளுநர் ஆர்.என்.…
ஆட்டத்துக்கு நடுவே பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் மைதானத்துக்குள் புகைபோடும் இயந்திரத்தின் மூலம் பூச்சிகளை விரட்டினர். இதற்காக போட்டியை 10 நிமிடத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்தனர். 248 ரன்களை சேஸ் செய்யும் மிக மிக மெதுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளனர். முதல் 15 ஓவர் முடிவில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இந்திய வெற்றிபெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. நன்றி
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாகிஸ்தான் அணிக்கு 248 ரன்கள் இலக்கு5 அக்டோபர் 2025, 14:04 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ஐசிசி மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி 247 ரன்களை சேர்த்தது. பாகிஸ்தான் அணிக்கு 159 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனதால் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பிரமாண்ட வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.சமீபத்தில்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 அணித் தேர்வில் ஹர்ஷித் ராணா தேர்வு குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். கம்பீருக்கு ஆமாஞ்சாமி போடுபவர்களாக இருந்தால் அணியில் தேர்வு என்று ஸ்ரீகாந்த் கடும் காட்டமாக விமர்சன மட்டையைச் சுழற்றியுள்ளார். அதே போல் ஒருநாள் அணியில் பேக்-அப் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாததையும் கடுமையாக விமர்சித்தார் ஸ்ரீகாந்த். வீரர்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை உருவாக்கி வருகிறார்கள், மாற்றி மாற்றி எடுப்பதும் கவிழ்ப்பதுமாக அணியைத் தேர்வு செய்து வருகின்றனர். நன்றாக…