Daily Archives: September 5, 2025

காணொளி: ரஷ்யாவை நெருங்க முயலும் பாகிஸ்தான் – இந்தியா கவலைப்பட வேண்டுமா?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான்-ரஷ்யா உறவால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?காணொளி: ரஷ்யாவை நெருங்க முயலும் பாகிஸ்தான் – இந்தியா கவலைப்பட வேண்டுமா?33 நிமிடங்களுக்கு முன்னர்சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை திங்களன்று சந்தித்துப் பேசினார். அடுத்த நாளே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் புதினைச் சந்தித்தார்.அந்த சந்திப்பில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவுகளை தாங்கள் மதிப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானும் ரஷ்யாவுடன் வலுவான உறவுகளை உருவாக்க…

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா! | Red-ball warrior Shubham Sharma

மத்தியப் பிரதேச ரஞ்சி அணியின் கேப்டன் ஷுபம் சர்மா. இவர் உண்மையில் இந்த ஐபிஎல்-டி20 பணமழை காலக்கட்டத்தின் அதிசயப் பிறவியாக உள்நாட்டு சிவப்புப் பந்து கிரிக்கெட்டிற்கென்றே தன் கிரிக்கெட் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! அதிசயம் ஆனால் உண்மை! 32 வயதை நெருங்கும் ஷுபம் ஷியாம்சுந்தர் சர்மா என்னும் இந்த அதிசய வீரர் மத்தியப் பிரதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் ரெகுலராக ஆடாதவர். 67 முதல் தரப் போட்டிகளில் இதுவரை 4,301 ரன்களை…

`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' – பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ள குர்து என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதை தடுப்பதற்காக மண்டல போலீஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்திற்கு சென்றார். அவர் அங்கு சென்றபோது மண் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கொண்டிருந்தது. அவர்களை அஞ்சனா கிருஷ்ணா தன்னுடன் சென்ற போலீஸார் மூலம் தடுத்து நிறுத்தினார். இதனால் கிராமத்தினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு உள்ளூர் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் வந்தனர்.…

‘என் முகத்தைப் பார்த்து நான் அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், என் தோளில் கை வைத்து சில விஷயங்களைப் பேசுவார்’- Rohit Sharma குறித்து rahul chahar

இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் சாஹர், ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் குறித்து பேசியுள்ளார்.”Filmygyan’ என்ற ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், “ஒவ்வொரு அணிக்கும் அதன் நேரம் வரும், புதிய கேப்டன்கள் வருவார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இது அவர்களின் முடிவு.ஆனால் அணிக்காக என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன். ஒரு வீரராக, ரோஹித் மிகவும் அமைதியானவர்.”ராகுல் சாஹர்ஒரு கேப்டன் ஒரு வீரரை நம்புவது மிகவும் முக்கியம். எனக்கு நினைவில் இருக்கிறது, அவர்…

அதிமுக: செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி பற்றி என்ன பேசினார்? 10 நாள் காலக்கெடு விதித்தது ஏன்?

படக்குறிப்பு, செங்கோட்டையனுடன் அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக மூத்த தலைவரும் தமிழக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்பே அறிவித்தபடி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசியதாவது,”1972-ஆம் ஆண்டில் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போதே எங்கள் கிராமத்தில் அதிமுக கிளையை தொடங்கினோம். குள்ளம்பாளையம் அதிமுக கிளைச்செயலாளராக நான் பணியாற்றினேன். பின்னர் 1975-ஆம் அண்டு கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நான் அதிமுக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டேன். கோவையில் பொதுக்குழுவை சிறப்பாக…

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர் | Shikhar Dhawan appears before ED

புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார். இதற்​காக அவர், டெல்​லி​யில் உள்ள அமலாக்கத் துறை அலு​வல​கத்​துக்கு நேற்று காலை 11 மணி அளவில் வந்​திருந்​தார். பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் அவரது வாக்​குமூலத்தை அமலாக்கத் துறை அதி​காரி​கள் பதிவு செய்​த​தாக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. இந்த விவ​காரம் தொடர்​பாக கடந்த மாதம் சுரேஷ் ரெய்​னா​விட​மும் அமலாக்கத் துறை அதி​காரி​கள் வி​சா​ரணை…

ஆய்வு ஒன்று வாரயிறுதி தூக்கம் இதயநோய்கள் வராமல் தடுக்கும் என்று தெரிவித்திருக்கிறது.

வேலைப்பளு காரணமாக, இன்றைக்கு பலரும் வார நாள்களில் குறைவாக தூங்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். இவர்கள் ரீல்ஸ் பார்த்து தூக்கத்தைக் கெடுத்துக்கொள்பவர்கள் அல்ல. இவர்கள் வேலை காரணமாக இரவு தாமதமாக வீட்டுக்கு வருபவர்கள்… இவர்கள் ஆஃபீஸ் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து அங்கும் சமைத்தல், துவைத்தல், பிள்ளைகளை பராமரித்தல், பாடம் சொல்லிக்கொடுத்தல் என அடுத்த ஷிஃப்ட் வேலை செய்பவர்கள்.இப்படிப்பட்ட வேலைப்பளுவுடன் இருக்கிற ஆண்களாலும், பெண்களாலும் காலையிலும் சற்று நேரம் கூடுதலாக தூங்க முடியாது. அடுத்த நாள் வேலையை…

dhoni; Fatima Sana; தோனி தனக்கு இன்ஸ்பிரேஷன் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா கூறியிருக்கிறார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நவம்பர் 2-ம் தேதி வரை நடைபெறும்.நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் என மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கவிருக்கின்றன.இதுவரை நடைபெற்றிருக்கும் 12 உலகக் கோப்பைத் தொடர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒருமுறையும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கின்றன.பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனாஇதனால்,…

இஸ்ரோவின் விக்ரம் 3201: செல்போன் சிப்பை விட குறைந்த திறன் கொண்ட இது எப்படி விண்கலன்களுக்கு உதவும்?

பட மூலாதாரம், ISROகட்டுரை தகவல்இஸ்ரோ வடிவமைத்து உருவாக்கியுள்ள 32-பிட் (32-bit) விக்ரம் 3201 கணிப்பி செயலி (processor) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?அடுத்த தலைமுறை மடிக்கணினிகள் (laptops), திறன்பேசிகள், உயர்-செயல்திறன் கொண்ட மெய்நிகர் விளையாட்டு கணினிகளில் இந்த கணிப்பி செயலி பயன்படுத்தப்படாது என்றாலும், செமி-காண் இந்தியா 2025 (Semicon India 2025) கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விக்ரம் 3201 கணிப்பி செயலி இனிவரும் இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களில் பொருத்தப்படும். இந்தியாவில் வரவிருக்கும் லட்சிய விண்வெளி திட்டங்களான…

கமிந்து மெண்டிஸ் அதிரடியில் இலங்கை வெற்றி | Sri Lanka beat Zimbabwe,

ஹராரே: இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான பிரையன் பென்னட் 57 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார். சிகந்தர் ராசா 28, ரியான் பர்ல் 17, சீயன் வில்லியம்ஸ் 14…