மோகன் பகவத்: பாஜக-ஆர்எஸ்எஸ் இடையே முரண்பாடா என்பதற்கு கூறிய பதில் என்ன?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மோகன் பகவத்28 ஆகஸ்ட் 2025, 13:51 GMTபுதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் கூறினார். மேலும், ஆர்எஸ்எஸ்-பாஜக இடையே சண்டை உள்ளதா என்பது குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “நமது நாட்டின் கொள்கை ஒவ்வொரு குடிமகனும் 2.1…









