Daily Archives: August 5, 2025

‘காவி பயங்கரவாதம்’ என்கிற பதம் உருவானதன் பின்னணி என்ன?

காணொளிக் குறிப்பு, ‘காவி பயங்கரவாதம்’ என்கிற பதம் உருவானதன் பின்னணி என்ன?’காவி பயங்கரவாதம்’ என்கிற பதம் உருவானதன் பின்னணி என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர்ஜூலை 31, 2025 அன்று காலை 11.15 மணிக்கு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள், “காவி நிறத்துக்குப் பயங்கரவாதத்துடன் எந்த நேரத்திலும் தொடர்பு இல்லை. முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, எப்போதும் இருக்காது” என மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.மாலேகான்…