தாய்லாந்து கம்போடியா இடையே சண்டை நிறுத்தம் அறிவிப்பு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம். Source link
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம். Source link
“Divya Deshmukh-ஐ நினைத்துப் பெருமையடைகிறேன்” – மோடிஅந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இரண்டு சிறந்த இந்திய செஸ் வீராங்கனைகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதிப்போட்டி!2025 ஆம் ஆண்டுக்கான FIDE மகளிர் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை நினைத்துப் பெருமையடைகிறேன். பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் அவரது இந்தக் குறிப்பிடத்தக்கச் சாதனைக்காக வாழ்த்துகிறேன்.இந்த சாம்பியன்ஷிப் தொடர் முழுவதும் கோனேரு ஹம்பி அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்.இரண்டு வீராங்கனைகளின் எதிர்கால முயற்சிகள்…
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.ராஜேந்திர பாலாஜி ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்கமாட்டேன்அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “பண மோசடி வழக்கில் தன்னை திமுக அரசு கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து…
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி கடைசி நேர நாடகங்கள் முடிந்து ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதங்களுடன் டிராவில் முடிந்தது. ஆனால் இந்தியாவுக்கு தார்மிக வெற்றிதான் இது என்ற அளவுக்கு இந்தப் போட்டியைத் தங்கள் கடைசி நேர அசிங்கமான நடத்தை மூலம் பென் ஸ்டோக்ஸும் இங்கிலாந்து அணியும் மாற்றிவிட்டனர். 15 ஓவர்கள் இருக்கின்றன. ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என்பது பரஸ்பர ஒப்புதலுடன் நடைபெற வேண்டிய ஒன்று, களத்தில் நிற்கும் எதிரணி வீரர்கள் அதாவது பேட்டர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது…
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம். Source link
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மென்ஸே போட்டியை இங்கிலாந்தின் கையிலிருந்து பறித்தது. போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அவர் பேசியதாவது, “‘இந்த இந்திய அணி தங்களுக்கான வரலாற்றை தாங்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் யாரையும் பின்பற்றவில்லை. இந்திய அணிக்காக கடுமையாக முயன்று போரிடும் குணமுடைய வீரர்கள் இவர்கள். எங்களை விமர்சித்தவர்களுக்கு இந்த டெஸ்ட் போட்டிதான்…
பால், முட்டை, மீன், ஈரல், கேழ்வரகு, கொள்ளு, சோயா பீன்ஸ், உளுந்து, நண்டு, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃப்ளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் ஆகியவற்றின் மூலமாக கால்சியம் சத்து நமக்குக் கிடைக்கிறது. சாப்பிட்ட உணவில் உள்ள கால்சியத்தை எலும்பு கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி சத்து தேவை. தினமும் அரை மணி நேரம் உடலில் வெயில் படுவதுபோல நின்றாலே வைட்டமின்…
மும்பை: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடினால் ஒட்டுமொத்த தேசமும் கோபமடையும் என ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி கூறியுள்ளார். செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி அன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்ற எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. இது குறித்து…
பட மூலாதாரம், Albert Alfonso/Flickrபடக்குறிப்பு, யோஸ்டின் மொஸ்குவேரா (இடது), ஆல்பர்ட் அல்ஃபோன்சோ (நடுவில்), பால் லாங்வொர்த் (வலது) ஆகியோர் தங்கள் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாகக் கழிப்பது போலக் காட்டும் புகைப்படம்கட்டுரை தகவல்எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை மற்றும் பாலியல் பற்றிய விவரணைகள் உள்பட சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விவரங்கள் உள்ளன.ஆல்பர்ட் அல்ஃபோன்சோ, பால் லாங்வொர்த் ஆகியோரை யோஸ்டின் மோஸ்குவேரா கொலை செய்த சம்பவம், டார்க் வெப் எனப்படும் சட்டவிரோத செயல்களுக்கான இணையவெளியில், செயல்பட்ட தீவிர பாலியல்…
‘டிராவில் முடிந்த போட்டி…’இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மென்ஸே போட்டியை இங்கிலாந்தின் கையிலிருந்து பறித்தது. சதம் மற்றும் 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸூக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு அவர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.Stokes’முயற்சி திருவினையாக்கும்…’ஸ்டோக்ஸ் பேசியதாவது, ‘ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்படும் சமயத்தில் போட்டியின் முடிவு எப்படி சென்றிருக்கிறது என்பதும் முக்கியம்.…