கோவை: 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழம் விவகாரம் – பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம்
எங்களின் அனைத்து மையங்களில் நடைபெறும் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கிறோம். பொதுவாக காலாவதியான உணவுப் பொருள்களை தரச் சோதனை செய்து அடையாளம் காண்பதற்காக தனியாக பிரித்து வைப்போம்.பிளிப்கார்ட் பேரிச்சம் பழம்இந்த பேரிச்சம் பழமும் அப்படி வைக்கப்பட்டது தான். அந்த பேரிச்சை விற்பனைக்காக வைக்கப்படவில்லை. எங்களுக்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மட்டுமே முதன்மையானது.” என்று கூறியுள்ளனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம்,…