Monthly Archives: June, 2025

இரான் வெற்றியை அறிவித்த காமனெயி – அரபு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பட மூலாதாரம், EPA/Shutterstockபடக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளி39 நிமிடங்களுக்கு முன்னர்இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, ஜூன் 26ம் தேதியன்று வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட காணொளியில், இரானின் அணுசக்தி நிலைகளை தாக்கியதன் மூலம் அமெரிக்கா ‘எதையுமே சாதிக்கவில்லை’ எனக் கூறியிருந்தார்.”நடந்தவற்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகைப்படுத்தியுள்ளார். அவர் பேசுவதை கேட்பவர்களுக்கு அவர் உண்மையை திரிக்கிறார் என்பது புரியும்” என்று தெரிவித்தார்.காமனெயியின் கருத்துக்கு டிரம்ப்…

மேற்கு இந்திய தீவு​கள் வீரருக்கு அபராதம் | West Indies player fined in test match against australia

பார்​படோஸ்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி​யின் வேகப் பந்​து​வீச்​சாளர் ஜெய்​டன் சீல்​ஸுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டு உள்​ளது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள், ஆஸ்​திரேலியா அணி​களுக்கு இடையே​யான முதல் டெஸ்ட் போட்டி பார்​படோஸில் நடை​பெற்று வரு​கிறது. முதல் இன்​னிங்​ஸின்​போது ஆஸ்​திரேலிய வீரர் பாட் கம்​மின்ஸ் விக்​கெட்டை வீழ்த்​திய ஜெய்​டன் சீல்​ஸ், கம்​மின்ஸை நோக்கி ஆடு​களத்​திலிருந்து கிளம்பு என்ற ரீதி​யில் சைகை காண்​பித்​தார். இதுதொடர்​பாக போட்டி நடு​வரிடம் புகார் செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து ஐசிசி நடத்தை விதி​முறை​யின்​படி ஜெய்​டன் சீல்​ஸுக்கு…

CJI BR Gavai: “நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்” – தந்தை குறித்து கவாய்

ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…”கட்டடக் கலை கலைஞர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், என் தந்தைக்கு வேறு கனவு இருந்தது. அவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டதால், அவரால் வழக்கறிஞராக ஆக முடியவில்லை. இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர்.…

ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி! | Hazlewood brilliant bowling australia thrashes west indies if first test match

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. வெற்றி இலக்கான 301 ரன்களை விரட்டக் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி, ஜாஷ் ஹேசில்வுட்டின் 5 விக்கெட்டுகள் ஸ்பெல்லினால் 33.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி கண்டது. முன்னதாக, ஆஸ்திரேலிய அணி, தன் 2-வது இன்னிங்ஸில்…

இஸ்ரேல் – இரான் மோதலால் கிருஷ்ணகிரி மாம்பழ ஏற்றுமதி பாதிப்பா? விவசாயிகள் வேதனை

பட மூலாதாரம், paiyurgroupகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்27 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாட்டில் மாம்பழங்களுக்குப் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், இரான்-இஸ்ரேல் மோதலால் மாம்பழ ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுக்கு சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான மாம்பழம் மற்றும் மாம்பழக்கூழ் ஏற்றுமதி நடந்து வந்த நிலையில், அதிக விளைச்சல் மற்றும் போர்ச் சூழலால் கொள்முதல் குறைந்துவிட்டதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். மாம்பழ…

Kapil Dev : 'கபில் தேவ் பெயரை மட்டும் தவிர்ப்பது ஏன்?' -ஆர்வம் காட்டாத பிசிசிஐ!

‘ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை!’இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. ஒரு போட்டி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமாக இங்கிலாந்தும் இந்தியாவும் இங்கிலாந்தில் வைத்து ஆடும் தொடரை பட்டோடி கோப்பை என்றழைப்பார்கள்.சச்சின் டெண்டுல்கர் முன்னாள் இந்திய வீரர் டைகர் பட்டோடியின் நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெயரை வைத்திருந்தார்கள். இப்போது அதைமாற்றி ‘ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பை’ என வைத்திருக்கிறார்கள். ஜேம்ஸ் ஆண்டர்சனையும் சச்சின் டெண்டுல்கரையும் பெருமைப்படுத்தும் வகையில் இதை செய்திருக்கிறார்கள்.…

நடுவர் ‘விளையாடிய’ போதும் மே.இ.தீவுகள் 10 ரன்கள் முன்னிலை: 2-வது இன்னிங்ஸில் ஆஸி. திணறல்! | umpiring error australia struggle in 2nd innings versus west indies in test match

பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான நேற்று மேற்கு இந்தியத் தீவுகள் ஓரளவுக்கு மீண்டு முதல் இன்னிங்ஸில் 190 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 10 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பிறகு ஆஸ்திரேலியாவை 2-வது இன்னிங்ஸில் பிரமாதமான பந்து வீச்சில் திணறச் செய்து அந்த அணியை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் என்று முடக்கியுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் 10 ரன் முன்னிலையைக் கழித்தால் 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்று…

எஸ்சிஓ மாநாட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திட மறுத்தது ஏன்? காங்கிரஸ் எழுப்பும் கேள்விகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்27 ஜூன் 2025, 06:16 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ- SCO) கூட்டத்தில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், எஸ்சிஓவின் சில உறுப்பு நாடுகளுக்கு இடையே சில விஷயங்களில் ஒருமித்த கருத்து…

ajay jadeja; rishabh pant; 2015-ல் ரிஷப் பண்ட் உடனான முதல் சந்திப்பை அஜய் ஜடேஜா நினைவு கூர்ந்திருக்கிறார்.

இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஜூன் 20 முதல் 24 வரை நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தாலும், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தியிருந்தார். அடுத்த போட்டி ஜூலை 2-ம் தேதி தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில், ரிஷப் பண்ட் 2015-ல் டெல்லி ரஞ்சி அணியில் இடம்பிடிப்பதற்கு கடுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் டெல்லி…

1 2 3 4 5 30