Daily Archives: June 21, 2025

அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வந்த சுந்தரவேலு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அம்மிக்கல் மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா…

ENG vs IND; shubaman gill; இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் கருப்பு சாக்ஸ் அணிந்து விளையாடினார்.

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வாலும் கே.எல்.ராகுலும் சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர்.அணியின் ஸ்கோர் 100-ஐ எட்டுவதற்குள் 42 ரன்களில் கே.எல்.ராகுலும், 0 ரன்னில் அறிமுக வீரர் சாய் சுதர்சனும் அவுட்டாக, ஜெய்ஸ்வாலும் கேப்டன் கில்லும் கைகோர்த்தனர்.சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் சதமும், கில் அரைசதமும் அடிக்க இந்த பார்ட்னர்ஷிப் 120+ ரன்கள் குவித்தது.ஜெய்ஸ்வால்பின்னர், 101 ரன்களில் ஜெய்ஸ்வாலும் வெளியேற, கேப்டனுடன் துணைக் கேப்டன்…

இஸ்ரேல் இரானை வீழ்த்தினால் இந்தியாவை அது எப்படி பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வரை, அதாவது 1947 ஆகஸ்ட் வரை, இந்தியாவும் இரானும் 905 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்து கொண்டிருந்தன. பிரிவினைக்குப் பிறகு அந்த எல்லை பாகிஸ்தானுடனான எல்லையாக இருக்கிறது. இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையேயான உறவு, மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றில் மிகவும் ஆழமானதாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இவ்விரு நாடுகளுக்குமான ரஜ்ஜீய ரீதியிலான உறவு 1950 மார்ச் 15-ல் ஆரம்பமானது.…

‘பேச்சே கிடையாது… வீச்சு தான்!’ – விமர்சனங்களை முதல் நாளே தகர்த்த ஷுப்மன் கில் | team india captain shubman gill scores century shuts criticism leeds test

லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் கடந்து அசத்தினார் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில். இதன் மூலம் தன் மீதான விமர்சன கணைகளை அவர் தகர்த்துள்ளார். 175 பந்துகளில் 127 ரன்கள் உடன் முதல் நாளை கேப்டன் ஷுப்மன் கில் நிறைவு செய்தார். இன்று மீண்டும் இரண்டாம் நாள் ஆட்டத்தை ரிஷப் பந்த் உடன் அவர் தொடர உள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டும் வாய்ப்பு பிரகாசமாக…

Apollo: இளம் குழந்தைகள் மீண்டும் வலுவுடன் மீண்டெழ தமிழ்நாட்டின் முதல் குழந்தை எலும்பியல் மருத்துவம்

அவசரகால விபத்து சேவைகளில் குழந்தை நோயாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மருத்துவ நெறிமுறைகளும் உள்ளன. எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தவிர, நிபுணர்கள் குழுவில் மென்மையான திசு தொடர்பான சிக்கலான சிகிச்சைகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்த ஓட்டம் பிரச்சினைகளுக்கான வாஸ்குலர் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது இளம் நோயாளிகளை நிர்வகிப்பதில் அனுபவம் வாய்ந்த குழந்தை மயக்க மருந்து நிபுணர்கள் என பல்துறை நிபுணர்கள் இடம்பெற்று உள்ளனர்.தமிழ்நாட்டின் முன்னணி குழந்தை மருத்துவ சுகாதார நிறுவனம் என்ற…

மதுரை: சர்வதேச யோகா தினத்தை பள்ளி குழந்தைகளோடு கொண்டாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி | Photo Album

சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்சர்வதேச யோகா தினம்Yoga Day: “யோகா வெறும் உடற்பயிற்சி…

Eng v Ind: 'கையில் காயம்; கம்பீருடன் போட்ட திட்டம்' – சதத்தைப் பற்றி ஜெய்ஸ்வால்

‘ஜெய்ஸ்வால் சதம்…’இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்திருந்தார். அவரின் சதத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நல்ல நிலையில் இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய நாளுக்குப் பிறகு ஜெய்ஸ்வால் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.Yashaswi Jaiswal’பத்திரிகையாளர் சந்திப்பு!’அவர் பேசியதாவது, “களத்தில் நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் எடுக்கும் ஒவ்வொரு சதத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தே செய்கிறேன்.ஆனாலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் அடித்திருக்கும் சதங்கள் கொஞ்சம் ஸ்பெசலானவைதான். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு அணியை இன்னும் மேம்படச் செய்ய…

சன் குழுமம்: கலாநிதி மாறன் – தயாநிதி மாறன் இருவருக்கும் என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்20 ஜூன் 2025புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.’முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை’ எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை…

ஜெய்ஸ்வால், கில் சதம் விளாசி அசத்தல்: முதல் நாளில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு | India vs England Highlights, 1st Test, Day 1

லீட்ஸ்: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டுள்​ளது. இரு அணி​கள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்​டிங்​லி​யில் உள்ள லீட்ஸ் மைதானத்​தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இந்​திய அணி​யின் இடது கை பேட்​ஸ்​மே​னான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்​சன் அறி​முக வீரராக இடம் பெற்​றார். இதே​போன்று 8 வருடங்​களுக்கு பிறகு…