Daily Archives: May 23, 2025

ஏஸ் விமர்சனம்: விஜய் சேதுபதி- யோகிபாபு கூட்டணி படத்தை காப்பாற்றியதா? கதை என்ன?

பட மூலாதாரம், @Aaru_Dirபடக்குறிப்பு, விஜய் சேதுபதி – ருக்மணி வசந்த்29 நிமிடங்களுக்கு முன்னர்நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ திரைப்படம் இன்று (மே 23) வெளியாகியுள்ளது. யோகிபாபு, ருக்மணி வசந்த், கேஜிஎப் அவினாஷ், பப்லு பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார், ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இதற்கு முன் 2018இல், இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த…

குஜராத்தை வீழ்த்திய லக்னோ: டாப் 2 இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பு ஆர்சிபி-க்கு எப்படி? | lsg beats Gujarat What is the chance for rcb finishing in top two ipl 2025

சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் ஆட்டங்கள் அதன் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை என நான்கு அணிகள் முன்னேறியுள்ளன. வழக்கமாக கடைசி நேரத்தில் லீக் ஆட்டங்களில் நிலவும் பரபரப்பும், அழுத்தமும் இந்த முறை இல்லை. மாறாக லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் ‘டாப் 2’ இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டி தான் இந்த 4 அணிகளுக்கும் இடையே நிலவுகிறது. அகமதாபாத்தில் நேற்று…

சிவகங்கை : நாட்டார்களின் எதிர்ப்பு ; நூல் வெளியீட்டு விழா ரத்து; திரும்பிச்சென்ற ஆளுநர்.!/Governor cancel to book release function

“கண்டதேவி தேர்’அதைத்தொடர்ந்து மதியம் காரைக்குடியில் ஓய்வெடுத்துவிட்டு கண்டதேவியிலுள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். இப்பகுதியிலுள்ள சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், ராம் நகரிலுள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செயப்பட்ட ‘கண்டதேவி தேர்’ குறித்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு கிளம்பினார். கண்டதேவி தோரோட்டம்அரசியல்வாதிபோல் தமிழக அரசுக்கு எதிராக பேசியும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வரும் ஆளுநர் ஆர்.என் ரவி, அவர் சென்ற…

gt; lsg; ipl 2025; rishabh pant; குஜராத்துடனான வெற்றிக்குப் பின்னர் ஒரு கட்டத்தில் தங்களுக்கும் பிளேஆஃப் வாய்ப்பு இருந்தது என லக்னோ கேப்டன் பண்ட் தெரிவித்திருக்கிறார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய லக்னோ கேப்டன் பண்ட், “நிச்சயமாக சந்தோஷம். ஒரு அணியாக நாங்கள் நல்ல கிரிக்கெட் ஆட முடியும் என்பதைக் காட்டியிருக்கிறோம்.ஒரு கட்டத்தில், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பு எங்களுக்கு இருந்தது.ஆனால், இவையெல்லாம் விளையாட்டின் ஓர் அங்கம்தான். எனவே, அதிலிருந்து கற்றுக்கொண்டு நன்றாக வரவேண்டும்.இன்று ஷாருக்கான் பேட்டிங் செய்த விதம், நிச்சயமாக பின்வரிசையில் (குஜராத் டைட்டன்ஸ்) நம்பிக்கையளித்திருக்கும். இந்தப்பக்கம், மார்ஷ், பூரன் என ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் விளையாடிய விதம் நன்றாக இருந்தது.ஃபீல்டிங்கில் நாங்கள் சில…

தங்க நகைக்கடன்: புதிய விதிகளால் நகைகளை அடமானம் வைப்பதில் சிக்கலா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்கட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 22 மே 2025புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.நகைக்கடனில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.ஆனால், இவை எளிய, நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்கின்றன நுகர்வோர் அமைப்புகள். ரிசர்வ்…

ஜிம்பாப்வே உடனான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து ரன் வேட்டை | england top order scores runs on day 1 of test cricket match versus zimbabwe

நாட்டிங்காம்: இங்கிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. தனது 6-வது சதத்தை விளாசிய தொடக்க வீரரான பென் டக்கெட் 134 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளுடன் 140 ரன்கள் விளாசிய நிலையில் மாதவரே பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஸாக் கிராவ்லி 145 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் தனது 5-வது சதத்தை விளாசினார். முதல்…

Mumbai Indians : `இதுதான்டா MI’ – களம் 8 -ல் எப்படி கம்பேக் கொடுத்தது மும்பை அணி?

அந்த டெல்லி போட்டியிலிருந்து கரண் சர்மா, ட்ரென்ட் போல்ட், வில் ஜாக்ஸ், ரோஹித் சர்மா, ரையான் ரிக்கல்டன் என ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்கள். வில் ஜாக்ஸ் மட்டும்தான் 2 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். மும்பை அணியின் சிறந்த பேட்டர் சூர்யகுமார்தான். ஆனால், அவரே 13 வது போட்டியில்தான் முதல் முறையாக ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்தளவுக்கு மும்பை அணியின் எல்லா வீரர்களும் வெற்றியில் பங்களிப்பு செய்து வந்தனர்.அந்த டெல்லி போட்டிக்குப்…