Daily Archives: May 17, 2025

இந்தியா – துருக்கி பதற்றம் தணியுமா? மோதி – எர்துவான் அரசியல் கொள்கையில் ஒற்றுமை உள்ளதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியின் அரசியலும் துருக்கி அதிபர் எர்துவானின் அரசியலும் அவ்வபோது ஒப்பிட்டு பேசப்படுகிறது. கட்டுரை தகவல்எழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்17 மே 2025, 07:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்துருக்கி அதிபர் ரசீப் தய்யீப் எர்துவானுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருந்தது.துருக்கியில் ஆயுதமேந்திய பிரிவினைவாத இயக்கத்திற்கு தலைமை தாங்கிய குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) தானே கலைத்துக் கொண்டது. எர்துவானுக்குநெருக்கமாக இருந்த சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை டிரம்ப்…

ஐபிஎல் அட்டவணையில் மாற்றம்: 10 அணிகளில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களின் முழு விவரம் | IPL schedule changes Full details of foreign players playing for 10 teams

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளிலும் விளையாடும் வீரர்கள் குறித்த விவரத்தை பார்ப்போம். இவர்களில் பெரும்பாலானோர் தாயகம் திரும்பிய நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மறுத்த வெளிநாட்டு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ்: ஜாஸ் பட்லர், ரபாடா. (இருவரும்…

“எரி உலை `கொள்கை முடிவு' அல்ல, எங்களைக் `கொல்ற முடிவு' அது!'' – கொதிக்கும் கொடுங்கையூர் மக்கள்

சென்னை மாநகரில் தினமும் சேர்கின்ற குப்பைகளை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் கொட்டி வருகிறது மாநகராட்சி. இதில் கொடுங்கையூரில் மலை போல் குவிந்து வரும் குப்பைகளை எரித்து, அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறதாம் மாநகராட்சி நிர்வாகம். இதற்காக ஐதராபாத்தில் எரி உலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்காக சுமார் 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.ஆனால், ‘எங்கள் ஏரியாவிலிருந்து குப்பை மேட்டை அகற்றுவோம்’ என தேர்தல் வாக்குறுதி தந்தது திமுக. சேர்கின்ற குப்பையாலேயே பல உடல்…

rohit sharma; wankhede stadium; suryakumar; ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டுக்கு ரோஹித் சர்மாவின் பெயர் சூட்டப்பட்டதற்கு சூர்யகுமார் யாதவ் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மும்பை கிரிக்கெட் சங்கமானது (MCA), இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் பெயரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று ஸ்டேண்ட் திறந்துவைத்து அவரைப் பெருமைப்படுத்தியிருக்கிறது.வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய ரோஹித் சர்மா, “இது நான் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.வான்கடே போன்ற ஐகானிக் மைதானத்தில் விளையாட்டின் சிறந்த வீரர்கள், உலகின் தலைசிறந்த அரசியல் தலைவர்களிடையே எனது பெயர் இடம் பெற்றிருக்கிறது.ரோஹித் ஸ்டேண்ட் – மும்பை வான்கடே ஸ்டேடியம்இதற்காக, MCA உறுப்பினர்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். நான் விளையாடிக்கொண்டிருக்கும்போதே எனக்கு…

Doctor Vikatan: கண்களில் இன்ஃபெக்ஷன், கட்டிக்கு தாய்ப்பால் விடுவது, நாமக்கட்டி போடுவது சரியா?

Doctor Vikatan:  கண் தொடர்பான பிரச்னைகளுக்கு கண்களில் தாய்ப்பால் விடும் வழக்கம் பல காலமாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு சரியானது? தாய்ப்பாலுக்கு அப்படி ஏதேனும் மருத்துவ குணங்கள் உண்டா?, அதே போல கண்களின் மேலோ, கீழோ கட்டிகள் வந்தால் நாமக்கட்டியைக் குழைத்துப் போடுகிறார்கள். இது சரியான சிகிச்சையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர். கண் மருத்துவர் விஜய் ஷங்கர்குழந்தைகளுக்கான உணவில் தாய்ப்பால் முதலும் முக்கியமுமான இடத்தில் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட ஆகச் சிறந்த உணவு வேறில்லை. தாய்ப்பால் நல்ல உணவு என்பதால், அதை…

இந்தியா – பாகிஸ்தான் மோதலில் அதிக இழப்பு யாருக்கு? செயற்கைக்கோள் படங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நான்கு நாட்கள் சண்டைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புக்கொண்டனகட்டுரை தகவல்எழுதியவர், அன்ஷுல் சிங் பதவி, பிபிசி செய்தியாளர்17 மே 2025, 01:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது.இந்த ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய ராணுவத்தை சேர்ந்த…

சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா: கிராண்ட் செஸ் டூரில் முதல் வெற்றி! | grandmaster Praggnanandhaa won superbet classic chess title first in grand chess tour

புகரெஸ்ட்: கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இது அவர் வென்றுள்ள முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டமாகும். ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் மாஸ்டர்களான பிரான்ஸின் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை-பிரேக்கர் நடத்தப்பட்டது.…

Health: உணவை நொறுங்கத் தின்றால் 100 வயது வாழலாமா? டயட்டீஷியன் சொல்வது என்ன?

‘பசித்துப் புசி, ருசித்துப் புசி’ என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்லும் இயந்திர வாழ்வில் இரவு உணவையாவது ரசித்து, ருசித்துச் சாப்பிடுகிறோமா என்றால், அதுவும் இல்லை.டிவியைப் பார்த்துக்கொண்டும், செல்போனைப் பார்த்துக்கொண்டும் ஏதோ கடமைக்குச் சாப்பிட்டுவிட்டு எழுகிறோம்.நொறுங்கத் தின்றால் 100 வயது என்பதில் உண்மை இருக்கிறதா என்று, டயட்டீஷியன் காயத்ரி சொல்கிறார்.உணவு…செரிமானம் என்ற செயல் வாயில் தொடங்கி, மலக்குடல் வரை…

Rohit Sharma; Wankhede Stadium; MCA; மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ரோஹித் சர்மாவின் பெயரில் ஸ்டேண்ட் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று மும்பை வான்கடே மைதானம். இந்த மைதானத்தில், சில ஸ்டேண்டுகளுக்கு சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார் ஆகிய முன்னாள் வீரர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.அந்த வரிசையில், இந்திய அணிக்கு 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியும் வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் பெயரை, வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டேண்டுக்கு வைத்து அவரை கௌரவித்திருக்கிறது மும்பை கிரிக்கெட் சங்கம் (MCA).வான்கடே…

இந்தியாவில் ஐபோன் வேண்டாம் என கூறும் டிரம்ப் – இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதை விரும்பவில்லை என ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.அதே சமயம், உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுவது பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது மற்றும் புவிசார் அரசியல் ரீதியாக சிக்கலானது என தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த ஆலோசகர் பிபிசி தமிழிடம் பேசும்போது, பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கு தேவையான திறமையான தொழிலாளர்…