கராச்சியை தாக்க தயாரானோம் – இந்திய கடற்படை விவரித்த திட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, கடற்படை அதிகாரி’கராச்சியை தாக்க தயாரானோம்’ – இந்திய கடற்படை அதிகாரி விவரித்த திட்டம்11 மே 2025, 17:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்”இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த தொண்ணூற்று ஆறு மணி நேரத்துக்குள் அரபிக் கடலில் பல உத்தி நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளை நாங்கள் சோதித்து மேம்படுத்தினோம்” என இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம்…