Daily Archives: April 28, 2025

Maoists:“ஆதிவாசி சமூகங்களை குறிவைப்பதை நிறுத்த வேண்டும்” – அமித் ஷாவுக்கு திருமாவளவன் கடிதம்!

தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் எல்லையின் கரேகுட்டலு மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்டுகளைத் தேடிவந்தனர். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் 28 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரம் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பழங்குடியினர்களும், ஆதிவாசி சமூக மக்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகிறது.மாவோயிஸ்ட்சித்திரிப்பு படம்இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு…

இங்கிலாந்து தொடரில் ஷமி, பும்ரா, சிராஜ் முக்கிய பங்கு வகிப்பர்: ரவி சாஸ்திரி கருத்து | Shami Bumrah Siraj will play key role in England series Ravi Shastri

மும்பை: இங்​கிலாந்து அணிக்​கெ​தி​ரான தொடரில் இந்​திய வீரர்​கள் முகமது ஷமி, ஜஸ்​பிரீத் பும்​ரா, முகமது சிராஜ் ஆகியோர் முக்​கிய பங்கு வகிப்பர் என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​மைப் பயிற்​சி​யாளர் ரவி சாஸ்​திரி தெரி​வித்​தார். ஐபிஎல் கிரிக்​கெட் தொடர் முடிவடைந்​ததும், இந்​திய கிரிக்​கெட் அணி​யினர், இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளனர். இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்​ளது. மேலும், 2025 – 2027…

பஹல்காம் தாக்குதல் வழக்கில் தகர்க்கப்படும் வீடுகள் – மக்களை தனிமைப்படுத்த வேண்டாம் என காஷ்மீர் முதலமைச்சர் கோரிக்கை

படக்குறிப்பு, அடிலின் குடும்பத்தினர் தங்கள் வீட்டை ராணுவமும், காவல்துறையும் இடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.கட்டுரை தகவல்எழுதியவர், மஜித் ஜஹாங்கிர்பதவி, 28 ஏப்ரல் 2025, 10:08 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இடித்து வருகின்றனர்.ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்துக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் இந்த நடவடிக்கை பெரிய அளவில்…

Jasprit Bumrah: எங்க பையனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? – கடுப்பான பும்ராவின் மனைவி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் சஞ்சனா கணேசன் என்பவரைக் காதலித்து கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஐபிஎல் தொடரின்போது கேகேஆர் அணிக்காக சில ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதில் அங்கத் என்ற மகன் இருக்கிறார். பும்ரா மகன் அங்கத் தற்போது பும்ரா ஐபிஎல்-ல் விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியைக் காண…

‘வண்டார்கொடி என் வண்ணக்கிளி…’ – ‘ரெட்ரோ’ பட நாயகி பூஜா ஹெக்டேவின் ரீசன்ட் க்ளிக்ஸ்| Photo Album

‘வண்டார்கொடி என் வண்ணக்கிளி…’ – ‘ரெட்ரோ’ பட நாயகி பூஜா ஹெக்டேவின் ரீசன்ட் க்ளிக்ஸ்| Photo Album Published:16 mins agoUpdated:16 mins ago Source link

மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி | Djokovic loses in first round at Madrid Open tennis

புதுடெல்லி: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர். இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற…

கனடா தேர்தல் 2025: இந்திய வம்சாவளியினரின் எதிர்பார்ப்பு என்ன?

கனடா தேர்தல் 2025: இந்திய வம்சாவளியினரின் எதிர்பார்ப்பு என்ன?கனடாவில் ஏப்ரல் 28 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் வேட்பாளர்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து போட்டியிடுகின்றனர். இந்தியாவில் இருந்து கனடாவுக்குச் சென்று தங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொண்ட இந்திய வம்சாவளியினர் கனட அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? குடியேற்ற விதிகள், சட்டங்கள், இனவெறி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி குறித்து கூறுவது என்ன? Source link

IPL 2025: `அதிரடி S.K.Y ' சூர்யகுமார் யாதவ் படைத்த முக்கிய சாதனை

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், தனது ஐபிஎல் கேரியரில் 4000 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார். இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 54 ரன்கள் விளாசியதன் மூலம் இந்த மைல் கல் ரன்களை எட்டியுள்ளார். SKYஇது மிகப் பெரிய ரன் சேர்ப்பு மட்டுமல்ல, சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் வரலாற்றில் விரைவாக 4000 ரன்கள் சேர்த்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக கே.எல்.ராகுல்…

MI vs LSG: மீண்டும் ஏமாற்றிய பண்ட்; ஹர்திக் செய்த 2 மேஜிக் மூவ்; மும்பை வென்றது எப்படி? | mumbai indians beat lsg by 54 runs margin

லக்னோவை அன்லக்கியாக்கிய பும்ரா – போல்ட்!7 ஓவர்களில் 67 ரன்களில் மார்க்ரம், பூரான், பண்ட் ஆகியோரை விக்கெட் இழந்தபோதும் லக்னோவின் ரன் வேகம் குறையவில்லை. கரண் சர்மா வீசிய 8-வது ஓவரில் பவுண்டரி எதுவும் வராதபோதும், அதே கரண் சர்மா வீசிய 10-வது ஓவரில் ஆயுஷ் பதோனி பேக் டு பேக் சிக்ஸ் அடிக்க 10 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் தொட்டது லக்னோ. இந்த இடத்தில் மீண்டும் சுதாரித்துக்கொண்ட ஹர்திக், 12-வது ஓவரை போல்ட் கையில்…

கோலி, க்ருணால் பாண்டியா அபாரம்: டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி | ஐபிஎல் 2025 | DC vs RCB, IPL 2025 Highlights

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது ஆர்சிபி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த போட்டிய்ல் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணியின் அசோக் பொரெல், டூ ப்ளெஸ்ஸிஸ் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் அசோக் பொரெல் 28 ரன்கள், டூ ப்ளெஸ்ஸிஸ் 22 ரன்களுடன் வெளியேறினர். கருண் நாயர் 4 ரன்களுடன் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 41 ரன்கள்…