Monthly Archives: March, 2025

கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு பிரிட்டன் தடை விதித்தது ஏன்? விளைவுகள் என்ன?

படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை 27 மார்ச் 2025, 11:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன்…

Ashwin : 'பவுலர்கள் சீக்கிரம் உளவியல் நிபுணர்களைச் சந்திக்க நேரிடும்' – சிஎஸ்கே அஷ்வின் வேதனை

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் 10 அணிகளும் தலா ஒரு போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் சென்னை – மும்பை, கொல்கத்தா – பெங்களூரு, கொல்கத்தா – ராஜஸ்தான் ஆட்டங்களை தவிர மற்ற அனைத்து ஆட்டங்களிலும் 200+ ரன்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் பவுலர்கள் தரப்பிலிருந்து அஷ்வின் பேசி இருக்கிறார்.அஷ்வின்அவர் பேசியிருப்பதாவது, “ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் பவுலர்களுக்கு கூடிய விரைவில் தனிப்பட்ட முறையில் உளவியல் நிபுணர்களை நியமித்து ஆலோசனை வழங்க வேண்டிய சூழல் ஏற்படும்.…

பள்ளிச் சீருடை: `மாணவிக்கு அளவெடுக்க ஆண் டெய்லர்’ கட்டாயப்படுத்திய ஆசிரியை – போக்சோவில் வழக்கு பதிவு

பள்ளிச் சீருடை தைப்பதற்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுக்க கட்டாயப்படுத்தியதாக மாணவி அளித்த புகாரில் ஆசிரியை மீதும் ஆண், பெண் என இரு டெய்லர்கள் மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போக்சோ வழக்குமதுரையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்கு அளவெடுக்க இன்று டெய்லர்களை அழைத்து வந்துள்ளனர். ஒரு பெண் டெய்லருடன், ஆண் டெய்லரும் அளவெடுதத்தை பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் எதிர்த்துள்ளார். ஆனால்,…

“இதை கிரிக்கெட் என்று அழைக்காதீர்கள் ‘பேட்டிங்’ என்று அழையுங்கள்” – ரபாடா புலம்பல் | Dont call it as cricket it is batting Rabada laments ipl 2025

கடந்த ஐபிஎல் சீசனில் தொடங்கிய ஆக்ரோஷமான பேட்டிங் என்பது இந்த ஐபிஎல் சீசனிலும் எடுத்த எடுப்பிலேயே உச்சம் தொட்டுள்ளது. இதில் சிஎஸ்கே பேட்டிங் மட்டும்தான் ஓய்வு பெற்ற டாடிஸ் அணி போன்று லொட லொட வென்று கழன்று போய் கிடக்கிறது. மற்ற அணிகளின் பேட்டிங் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு வருகின்றன. காகிசோ ரபாடா இப்படி ஒரேயடியாக பேட்டிங்குக்காக மட்டுமே ஒரு தொடர் நடத்தப்படுவதை கிரிக்கெட் என்று அழைக்க வேண்டாம், ‘பேட்டிங்’ என்று அழையுங்கள் என்று காட்டமாகத்…

மேட்ரிமோனி தளங்களில் மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழக்கும் நபர்கள் – சைபர் போலீஸ் எச்சரிக்கை

“அந்தப் பெண் சினிமா கதாநாயகியை போல இருந்தார். அந்த புகைப்படம் உண்மையா என அவர் ஆராயவில்லை. ஆனால், அந்தப் பெண் கூறியதை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 28 லட்ச ரூபாயை அவர் இழந்துவிட்டார்” எனக் கூறுகிறார், வழக்கைக் கையாண்ட காவல் ஆய்வாளர் ரஜினிகுமார். Source link

RR vs KKR Captain’s Checkmate : போட்டியை வெல்ல ரஹானே செய்த அந்த ஒரு மூவ்!

குறிப்பாக, மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியின் பௌலர்கள் ராஜஸ்தான் அணியின் விக்கெட்டை கொத்தாக அள்ளியிருந்தனர். குறிப்பாக, 8-11 இந்த 4 ஓவர்களிலும் ஓவருக்கு தலா 1 விக்கெட் விழுந்திருந்தது. கொத்தாக விழுந்த இந்த 4 விக்கெட்டுகள்தான் ராஜஸ்தானின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. விக்கெட்டுகள் கொத்தாக விழுந்த அந்த 4 ஓவர்களையும் வீசியது வருண் சக்கரவர்த்தியும் மொயீன் அலியுமே. ‘ரஹானேவின் வின்னிங் மூவ்!’ரஹானே மொயீன் அலியையும் வருணையும் பவர்ப்ளே முடிந்தவுடன் 7 வது ஓவரிலிருந்து தொடர்ச்சியாக 7 ஓவர்களை…

டி காக் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா | ஐபிஎல் 2025 | Quinton de Kock Unbeaten 97 Guides KKR To Eight-Wicket IPL 2025

குவாஹாட்டி: நடப்பு ஐபிஎல் சீசனின் 6-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குவாஹாட்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் முக்கிய வீரரான சுனில் நரைன் விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக மொயீன் அலி அந்த அணியில் இடம்பெற்றார். ராஜஸ்தான்…

இரானிய கொள்ளையர்கள் தமிழ்நாட்டை குறிவைத்து வழிப்பறி செய்வது ஏன்? யார் இவர்கள்?

பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, சூரஜ் என்கிற மெசம் இரானி, ஜாபர் குலாம் ஹூசைன் மற்றும் சல்மான் (இடமிருந்து வலம்)கட்டுரை தகவல்சென்னையில் ஒரேநேரத்தில் ஆறு இடங்களில் தங்கச் சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இரானிய கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை சென்னை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) இரவு காவல்துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.”வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் மும்பை மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் இரானிய கொள்ளையர்கள்” என சென்னை மாநகர காவல்துறை ஆணையர்…

RR vs KKR: `அது அவ்ளோதான் முடிஞ்சு’ தடுமாறிய ராஜஸ்தான்; அலட்டாமல் ஆட்டத்தை முடித்த டி காக் | kkr beat rr by 8 wickets margin in ipl 2025

அவரைத்தொடர்ந்து கேப்டன் ரியான் பராக் களமிறங்கினார். ஐந்தாவது ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா, ஜெய்ஸ்வால் நேராக அடித்த பந்தை கேட்ச் பிடிக்கத் தவறவிட்டார். பவர்பிளேயின் கடைசி ஓவரில் ரியான் பராக் ஸ்ட்ரைட்டாக அடித்த சிக்ஸர் உட்பட 13 ரன்கள் வந்தது. மொத்தமாக பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். பவர்பிளே முடிந்த கையோடு தனது ஸ்பின்னர்கள் கையில் பந்தை ஒப்படைத்தார் ரஹானே.மொயின் அலிhttps://x.com/IPLமொயின் – வருண் சுழலில் காலியான ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள்!அதற்குப்…

1 3 4 5 6 7 32