Daily Archives: March 25, 2025

Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" – டி ராஜேந்தர் வேதனை

புகழ்பெற்ற இயக்குநர் பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா (48) மறைந்துள்ள செய்தி திரையுலகினர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு முதல் நாளை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.மனோஜ் பாரதிராஜா அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் டி.ராஜேந்தர்…

பஞ்சாப் கிங்ஸ் சிக்ஸர் மழை: குஜராத்துக்கு 244 ரன்கள் இலக்கு | GT vs PBKS | Punjab Kings rained sixer set 244 runs target to GT ipl 2025

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா…

குனால் கம்ராவின் பகடிப் பாடல் சர்ச்சை குறித்து ஏக்நாத் ஷிண்டே பிபிசியிடம் கூறியது என்ன?

படக்குறிப்பு, கருத்து சுதந்திரத்துக்கு ஓர் எல்லை உள்ளது என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்22 நிமிடங்களுக்கு முன்னர்ஸ்டாண்ட் அப் காமெடியன் குனால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் குறித்து பகடியாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, தன்னுடைய கருத்தை ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். பிபிசி மராத்தியின் ‘ராஷ்டிர மகாராஷ்டிரா’ நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே குனால் கம்ரா சர்ச்சை குறித்துத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.”இங்கு கருத்து சுதந்திரம் உள்ளது. எங்களுக்கு நகைச்சுவை குறித்த…

Dhoni: “ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்…” – Impact Player விதி குறித்து தோனி

பலர் இம்பாக்ட் பிளேயர் விதியால் அதிக ஸ்கோர் அடிக்கபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நான் அது சூழ்நிலையாலும், வீரர்களின் மனநிலையாலும்தான் என நம்புகிறேன்.ஒரு எக்ஸ்டரா பேட்ஸ்மேன் இருப்பதனால் இவ்வளவு அதிக ரன்கள் வரவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் கம்ஃபர்டான மனநிலை வீரர்களை ஆக்ரோஷமாக விளையாட அனுமதிக்கிறது.எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களை பயன்படுத்துவதனால் அல்ல, அவர்கள் இருக்கும் தைரியத்தால் அதிக ரன்கள் வருகின்றன. டி20 போட்டிகள் இப்படி பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளன.” என ஜியோ ஹாட்ஸடாரில் பேசியுள்ளார் தோனி. நன்றி

`மன்னிப்பு கேட்க முடியாது; முட்டாள்தனம்’ – ஷிண்டேவை துரோகி என்று சொல்லிய நடிகர் கம்ரா விளக்கம்

மும்பையில் நேற்று முன் தினம் இரவு நடந்த காமெடி ஷோ படப்பிடிப்பில் காமெடி நடிகர் குனால் கம்ரா மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்து பேசினார். பின்னர் அவர் இந்தி பாடல் ஒன்றை மாற்றி எழுதி, `தானேயில் ஆட்டோ ஓட்டிய ஏக்நாத் ஷிண்டே துணைமுதல்வரானது குறித்தும், அவர் சிவசேனாவை உடைத்தது குறித்தும், அவரை துரோகி என்று விமர்சித்து’ பாடலை பாடினார். இப்பாடல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து படப்பிடிப்பு நடந்த மும்பை கார்ரோட்டில் உள்ள ஸ்டூடியோவை சிவசேனா…

லக்னோவை அச்சுறுத்திய 20 வயது ஆல்ரவுண்டர் விப்ராஜ்: யார் இவர்? | who is 20 year old delhi capitals all rounder Vipraj nigam ipl 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது டெல்லி அணி. இதில் அந்த அணியின் வீரர்களில் கவனிக்கத்தக்க வகையில் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார் 20 வயதான இளம் ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகம். ‘யார்ரா அந்த பையன்?’ என போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் ரியல் டைமில் கூகுள் ஸர்ச் செய்திருக்கவும் வாய்ப்புள்ளது. டெல்லி அணி இந்த ஆட்டத்தில் முதலில் பந்து வீசியது. அதில் 2 ஓவர்கள் வீசிய…

டாப்5 செய்திகள்: திருப்பரங்குன்றம் மலை யாருக்குச் சொந்தம்? சமணர் வழக்கில் ஐகோர்ட் கருத்து

11 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய தினம் (25/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.”அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கின்றனர். சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை” என திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பான செய்தியில், “மதுரை திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரி விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில் உயர் நீதிமன்ற…

Ashuthosh Sharma: “கடைசி வரை நான் நின்றால் எதுவும் நடக்கலாம் என்று நம்பினேன்” – ஆட்டநாயகன் அஷுதோஷ்

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதுவும், டெல்லிக்கு 66-க்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்து, ஆட்டம் மெல்ல லக்னோ வசம் சென்றுகொண்டிருந்த நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய அஷுதோஷ் சர்மாவின் 66* (31) அதிரடி ஆட்டத்தால் டெல்லி வெற்றி பெற்றது.அஷுதோஷ் சர்மாBCCIதவறுகளிலிருந்து பாடம்இந்த அதிரடி இன்னிங்ஸுக்காகவே அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது வாங்கியபின்…

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஆர்.செந்தமிழ்ச்செல்வன், வடுகக்குடி, தஞ்சாவூர். 96885 25605 நல்ல நிலையில் உள்ள பழைய டிராக்டர். மதுகண்ணன்,சிவகங்கை. 96550 16306 கீழாநெல்லி, துத்தி, தும்பை, அம்மான் பச்சரிசி, ஆவாரம்பூ போன்ற மூலிகை வகைகள். கே.சாகுல் அமீது, ஈரோடு. 80723 02161 நாட்டுக் கோழிகள் மற்றும் சேவல். எம்.விஜயராகவன், சத்திரம், புதுக்கோட்டை. 94004 58678 கருங்குறுவை, கறுப்புக் கவுனி, தூயமல்லி, தங்கச்சம்பா, ரத்தசாலி, மாப்பிள்ளைச் சம்பா அரிசி மற்றும் விதைநெல். கே.எஸ்.கணேசன், கும்பகோணம்,தஞ்சாவூர்.93443 00656 வாசனை சீரகச்சம்பா, தூயமல்லி, கறுப்புக்…

அஷுதோஷ், விப்ராஜ் அதிரடி: லக்னோவை டெல்லி வென்றது எப்படி? | Delhi Capitals Win By One Wicket; Ashutosh Sharma Plays Miracle Knock IPL 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 4-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். லக்னோ அணிக்காக எய்டான் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ஆரம்பம் முதலே மார்ஷ் அதிரடியாக ஆடினார். மார்க்ரம் 15 ரன்கள்…