Daily Archives: March 10, 2025

எஸ்.பி.வேலுமணி வீட்டு விசேஷம் : சந்தித்துக்கொள்ளாத செங்கோட்டையன் – எடப்பாடி! | senkottaiyan not meet with edappadi in sp velumani family function

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆனால் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. வேலுமணி பா.ஜ.க-வுடன் நெருக்கமாக இருப்பதால்தான் எடப்பாடி திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது. மறுபக்கம் இந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி, மகன் உள்ளிட்டோர்…

Champion India: மீண்டும் சாம்பியன் டிராபி வென்ற இந்தியா; நடிகர்கள், முன்னாள் வீரர்களின் வாழ்த்துகள்! | champions trophy champion team india receive wishes from actors and former indian cricketers

வீரேந்திர சேவாக்:“11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 2024 – ல் டி20 உலகக் கோப்பை வெற்றி, அதற்கு 8 மாதங்களுக்குள் மற்றொரு ஐ.சி.சி சாம்பியன் பட்டம். மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி… வாழ்த்துகள் இந்திய அணி”.சுரேஷ் ரெய்னா:“2013 நினைவுகள் நோக்கி செல்கின்றன! சாம்பியன்ஸ் டிராபியை மீண்டும் கொண்டு வந்ததற்காக இந்த அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்!”.ஷிகர் தவான்:”இந்திய அணிக்கு தோல்வியே இல்லாத, ஈடு இணையற்ற, ஒரு அற்புதமான சீசன்! குல்தீப் யாதவ், ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒரு…

தர்மேந்திர பிரதானின் விமர்சனத்தால் நாடாளுமன்றத்தில் அமளி- என்ன நடந்தது?

பட மூலாதாரம், PTIஒரு மணி நேரத்துக்கு முன்னர்நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்ற நிலையில் 2 ஆவது அமர்வு, மார்ச் 10 ஆம் தேதியான இன்று தொடங்கியது.நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் தொடர்பாக…

‘உங்க டீமை புகழுங்கள்… அதற்காக எங்களை இகழ வேண்டாம்’ – கவாஸ்கருக்கு இன்சமாம் பதிலடி | inzamam slams sunil gavaskar for his opinion on pakistan team

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் பாகிஸ்தான் அணியின் சொதப்பலைத் தொடர்ந்து அந்த அணி மீது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்த அதற்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கவாஸ்கர் கூறும்போது, “இப்போதைய பாகிஸ்தான் அணியினால் இந்திய-பி அணியைக் கூட வெல்ல முடியாது” என்று காட்டமாகக் கூறியதுதான் சர்ச்சையாகியுள்ளது, “இந்திய-பி அணி கூட இந்த பாகிஸ்தான் அணிக்கு கடும் சவால் அளிக்கும்,…

HCL : மகளுக்கு 47% பங்குகளை வழங்கிய சிவ்நாடார் – இனி ரோஷினி நாடார் கையில் ஹெச்.சி.எல்!| Handover of company to daughter: Shiv Nadar gifts 47% shares of HCL to daughter

நாட்டின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக கருதப்படும் ஹெச்.சி.எல் நிறுவனத்தை தமிழகத்தை சேர்ந்த சிவ்நாடார் தொடங்கி நடத்தி நடத்தி வருகிறார். அவர் தனது நிறுவனத்தை உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் அதிக அளவில் விரிவுபடுத்தியுள்ளார். அதோடு கல்வி நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தியாவில் அதிக அளவில் நன்கொடை வழங்கும் தொழிலதிபராக விளங்கும் சிவ்நாடார் தனது கம்பெனியின் பொறுப்புகளை கடந்த 2020-ம் ஆண்டே தனது மகளிடம் ஒப்படைத்துவிட்டார். 2020-ம் ஆண்டே சிவ்நாடார் தனது மகள் ரோஷினி நாடாரை…

Rohit: லாய்ட், பாண்டிங், தோனி… எலைட் லிஸ்டில் ரோஹித் – ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த ஹிட்மேன் |rohit sharma becomes fourth captain to receive POTM in ICC finals

அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்!இந்த வெற்றியின் மூலம், அதிக ஐ.சி.சி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில், 2007, 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2013, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 4 ஐ.சி.சி கோப்பைகளுடன் ரோஹித் முதலிடம் பிடித்திருக்கிறார். இவரோடு, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2013, 2025 சாம்பியன்ஸ் டிராபி என 4 ஐ.சி.சி கோப்பைகளுடன் கோலி முதலிடத்தைப் பகிர்ந்திருக்கிறார்.கோலி, ரோஹித்https://x.com/BCCIஇவர்களுக்கு அடுத்த இடத்தில்,…

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்?

காணொளிக் குறிப்பு, இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்?இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் யார்? 6 மணி நேரங்களுக்கு முன்னர்2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டில் இந்தியாவின் வெற்றித்தருணத்தில் கேப்டன் தோனி குழந்தை போல சந்தோஷத்தில் குதிப்பதை யாராலும் மறந்திருக்க முடியாது.அப்போது தோனியை போல இந்தியாவே சந்தோஷத்தில் துள்ளி குதித்தது.அதன்பிறகு கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அப்படி தருணம் இந்தியாவுக்கு வாய்க்காத நிலையில், அந்த தருணம் நிறைவேறியுள்ளது.12 ஆண்டுகள் கழித்து இந்தியா சாம்பியன்ஸ் டிராபி…

இந்தியா – நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டியில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் | Gambling worth Rs 5000 crore on India-New Zealand cricket match

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்ததாக தெரியவந்துள்ளது. வழக்கமாக கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் நடைபெறும்போது சூதாட்டங்களில் தரகர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி துபாயில் நடைபெற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அதிக அளவில் சூதாட்டங்கள் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், நிழல் உலக தாதாக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை இந்த சர்வதேச சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு தரகரும்…

Rohit Sharma : ‘இந்த அணி என்னை நம்புகிறது!’- ரோஹித் உருக்கம்! |Rohit Sharma Speech – Post Match Presentation

மைதானத்துக்கு வந்து எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இது எங்களின் சொந்த மைதானம் இல்லை. ஆனால், இவர்கள் சொந்த மைதானம் ஆக்கிவிட்டார்கள்.Published:Yesterday at 10 PMUpdated:Yesterday at 10 PMRohit Sharma Source link

Mitchell Santner : “நாங்கள் மிகச்சிறந்த அணியிடம் தோற்றிருக்கிறோம்" – தோல்வி பற்றி சாண்ட்னர்

பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. 2013க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. டி20 உலகக்கோப்பையை வென்ற எட்டே மாதத்தில் இந்திய அணி இந்த மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.IND vs NZ: `பதறவைத்த நியூசிலாந்து; பதிலடி தந்த வீரர்கள்’ – சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாநியூசிலாந்துதோல்விக்குப் பிறகு நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் பேசியதாவது, “எங்களுக்கு இது ஒரு சிறந்த தொடர். ஒரு…